Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1by rammalar Today at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
First topic message reminder :
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அதைத்தான் நானும் கேட்டேன் நாமும் சேர்ந்துக்கலாம் என்றுNisha wrote:கவிதை த்திரி களை கட்ட ஆரம்பித்து விட்டதோ?
பாயிஸ் பின்னூட்டம் சூப்பர். நன்றிங்கோ சாரே!
சேனையில் மாரத்தான் ஓட்டம் எப்போ ஆரம்பித்தீர்கள்?
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:கவிதை த்திரி களை கட்ட ஆரம்பித்து விட்டதோ?
பாயிஸ் பின்னூட்டம் சூப்பர். நன்றிங்கோ சாரே!
சேனையில் மாரத்தான் ஓட்டம் எப்போ ஆரம்பித்தீர்கள்?
நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் பாருங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுறா wrote:
மழலையின் உருவில்
மனங்களை குளிர்விக்கும்
நீர்தந்து மறுமைக்கு வழிகாட்டும்
இறைவன்
ஆமாம்! அசத்தல் சுறாவே!
எங்கே இருந்து சுட்டீர் சுறாவே!
உம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்ததெனினும் அதையும் சுட்டு இங்கே இட்டதற்கு நன்றி சுறாவே!
மழலையின் உருவில்
மனங்களை குளிர்விக்கும்
அருமையான வார்த்தை பிரயோகம். சூப்பராக இருக்கின்றது.
இன்னும் எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:சுறா wrote:
மழலையின் உருவில்
மனங்களை குளிர்விக்கும்
நீர்தந்து மறுமைக்கு வழிகாட்டும்
இறைவன்
ஆமாம்! அசத்தல் சுறாவே!
எங்கே இருந்து சுட்டீர் சுறாவே!
உம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்ததெனினும் அதையும் சுட்டு இங்கே இட்டதற்கு நன்றி சுறாவே!
மழலையின் உருவில்
மனங்களை குளிர்விக்கும்
அருமையான வார்த்தை பிரயோகம். சூப்பராக இருக்கின்றது.
இன்னும் எழுதுங்கள்!
நன்றி நன்றி நன்றி. இது சொந்த கவிதை தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நான் சொந்தமில்லாதது என சொன்னேனா?
உள்ளத்தின் ஆழத்திலிருந்து சுட்டதென தானே சொன்னேன்! நிஜமாகவே நல்லா இருக்குப்பா.
இன்னும் எழுதுங்க!
உள்ளத்தின் ஆழத்திலிருந்து சுட்டதென தானே சொன்னேன்! நிஜமாகவே நல்லா இருக்குப்பா.
இன்னும் எழுதுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
எப்படியெல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கிறாங்கப்பாNisha wrote:நான் சொந்தமில்லாதது என சொன்னேனா?
உள்ளத்தின் ஆழத்திலிருந்து சுட்டதென தானே சொன்னேன்! நிஜமாகவே நல்லா இருக்குப்பா.
இன்னும் எழுதுங்க!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஹாஹா!
நீங்கள் என்ன நினைச்சிங்க ஹாசிம்?
நீங்கள் என்ன நினைச்சிங்க ஹாசிம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுறாண்ண்ணா சொந்தக் கவிதையா? மிகவும் சூப்பர். நல்லாவே யோசிக்கிறிங்க அருமை அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பானுஷபானா wrote:சுறாண்ண்ணா சொந்தக் கவிதையா? மிகவும் சூப்பர். நல்லாவே யோசிக்கிறிங்க அருமை அண்ணா
உங்க சுறா அண்ணா எழுதிய கவிதை மட்டும் தான் நல்லா இருக்குதா? நாங்க எழுதியதெல்லாம் நல்லா இல்லையா?
அவர் எழுதியது தான் சொந்தமா? நாங்க எழுதியது இரவலா?
மகளே எல்லாக்கவிதைக்கும் பின்னூட்டம் இடுங்க.
அதை விட முக்கியமா நிர்வாக அறிவிப்பில் ஒரு திரி ஓடிட்டிருக்கு. என்னன்னு பாருங்க.உங்களுக்காகத்தான் வெயிட்டிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:பானுஷபானா wrote:சுறாண்ண்ணா சொந்தக் கவிதையா? மிகவும் சூப்பர். நல்லாவே யோசிக்கிறிங்க அருமை அண்ணா
உங்க சுறா அண்ணா எழுதிய கவிதை மட்டும் தான் நல்லா இருக்குதா? நாங்க எழுதியதெல்லாம் நல்லா இல்லையா?
அவர் எழுதியது தான் சொந்தமா? நாங்க எழுதியது இரவலா?
மகளே எல்லாக்கவிதைக்கும் பின்னூட்டம் இடுங்க.
அதை விட முக்கியமா நிர்வாக அறிவிப்பில் ஒரு திரி ஓடிட்டிருக்கு. என்னன்னு பாருங்க.உங்களுக்காகத்தான் வெயிட்டிங்க!
எல்லாத்தையும் படிக்க முடியல நிஷா. இங்க என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. அன்னைக்கு மாட்டினதில் இருந்து கண்காணிப்பு அதிகமா இருக்கு.
முடிந்த வரை மேலோட்டமா படிக்கிறேன். நீங்க சொன்ன திரி பார்க்கிறேன் நிஷா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சரி விடுங்க. மகன் கட்டார் போயிட்டால் அவனுடன் பேசணும் என வீட்டில் நெட் எடுப்பிங்க தானே? அப்ப தினம் வந்து டாப் வன் பதிவெல்லாம் போடுவிங்க தானே!
அந்த நேரம் பார்த்துக்கலாம்!
அந்த நேரம் பார்த்துக்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:சரி விடுங்க. மகன் கட்டார் போயிட்டால் அவனுடன் பேசணும் என வீட்டில் நெட் எடுப்பிங்க தானே? அப்ப தினம் வந்து டாப் வன் பதிவெல்லாம் போடுவிங்க தானே!
அந்த நேரம் பார்த்துக்கலாம்!
சரி விடுங்க. செஞ்சிடலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
தாயின் சூட்டில்
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில்
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ
என் செல்லப்பாப்பாவே
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில்
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ
என் செல்லப்பாப்பாவே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சூப்பர் அண்ணாசுறா wrote:தாயின் சூட்டில்
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில்
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ
என் செல்லப்பாப்பாவே
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நன்றி ப்ரோநேசமுடன் ஹாசிம் wrote:சூப்பர் அண்ணாசுறா wrote:தாயின் சூட்டில்
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில்
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ
என் செல்லப்பாப்பாவே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுறா wrote:தாயின் சூட்டில்
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில்
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ
என் செல்லப்பாப்பாவே
ஓஓஓஓஓஓஒ கவிதையா!? சுப்பராக இருக்குதே!
கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறாயோ செல்லப்பாப்பாவே நல்லா இருக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பிடிச்சிருக்கா அந்த வைத்தியம் உண்மையிலேயே பெற்றவர்களுக்கு தெரியும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ம்ம்ம் சரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:ம்ம்ம் சரி
பதில் வேகமாக வருதே? இப்ப தான் சாப்பிட்டீங்களா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஆமாம்! அதெப்படி கரெக்டாக கண்டு பிடித்தீர்கள்?
பிட்டும், சிக்கன் குழம்பும் சாப்பிட்டாச்சு!
பிட்டும், சிக்கன் குழம்பும் சாப்பிட்டாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பிட்டா?Nisha wrote:ஆமாம்! அதெப்படி கரெக்டாக கண்டு பிடித்தீர்கள்?
பிட்டும், சிக்கன் குழம்பும் சாப்பிட்டாச்சு!
புட்டா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
புட்டை பிட்டு சாப்பிட்டோம் ஹாஹா!
பிட்டும் புட்டும் ஒன்று தான்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
பிட்டும் புட்டும் ஒன்று தான்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:
பாசமென்னும் மெத்தையிட்டு
அரவணைத்துத் தாலாட்டியதாலா
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??
தந்தையென்னும் உன்னதம்
தரணியில் ஏதுமில்லை
தாயையும் தாங்கும் தாய் - உன்
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??
மகனே/ளே உலகையே உனக்காய்
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது
கண்ணயர்ந்து தூங்கிவிடு
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
இதுவும் சுப்பராக இருக்கின்றதே!
தாயையும் தாங்கும் தாய்.. ம்ம் அருமை!
தாயையும் தாங்கும் தாய்.. ம்ம் அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» படம்' பார்த்தால் சரியாக 'கதை' சொல்ல முடியாது...!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|