சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Khan11

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 19:52

First topic message reminder :

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Ib_&_garry_%3C3-746104
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 22:06

Nisha wrote:இதுவும் சுப்பராக இருக்கின்றதே! 

தாயையும் தாங்கும் தாய்.. ம்ம் அருமை!
நன்றி அக்கா


படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Sun 21 Dec 2014 - 22:09

அருமையான வரிகள். தாயன்பையும் மீறி தந்தை மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை உண்டாகும்போது தான் குழந்தை அறிவிலும் ஆற்றலிலும் முழுமையடைகிறது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 22:26

சுறா wrote:அருமையான வரிகள். தாயன்பையும் மீறி தந்தை மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை உண்டாகும்போது தான் குழந்தை அறிவிலும் ஆற்றலிலும் முழுமையடைகிறது
உண்மைதான் அண்ணா நன்றிகள்.


படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 22:28

பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??


படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Sun 21 Dec 2014 - 22:31

நேசமுடன் ஹாசிம் wrote:பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??

அவருக்கு லிங்க் அனுப்பினால்  நேராய் அந்த லிங்குக்கு வந்து பதிவு போட்டு விட்டு போவார்? 

 அந்த சார் இப்ப  ஜனாதிபதி எலெக்‌ஷனில் ரெம்ப பிசி.  மகிந்தவை  வீட்டுக்கு அனுப்பிட்டு தான் சேனை வருவது எனும் சபதமெடுத்து பேஸ்புக்கில் கொடி  பிடித்து ஊர்வலம் போகின்றார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 21 Dec 2014 - 22:34

நேசமுடன் ஹாசிம் wrote:பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??

அவரிடம் இந்த திரிபற்றி சொல்லி விட்டேன் தோழரே!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Mon 22 Dec 2014 - 9:02

சுறா wrote:தாயின் சூட்டில் 
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில் 
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ 
என் செல்லப்பாப்பாவே
விஞ்ஞானக் கவிதை நன்றாகவுள்ளது 
கட்டிப்புடி கட்டிப்புடிடா....
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Mon 22 Dec 2014 - 9:04

நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Father-holding-his-newborn-baby-pavlo-kolotenko-600x340

பாசமென்னும் மெத்தையிட்டு 
அரவணைத்துத் தாலாட்டியதாலா 
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??

தந்தையென்னும் உன்னதம் 
தரணியில் ஏதுமில்லை 
தாயையும் தாங்கும் தாய் - உன் 
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??

மகனே/ளே உலகையே உனக்காய் 
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது 
கண்ணயர்ந்து தூங்கிவிடு
தாயுமானவனே தந்தை..!
நன்றாகவுள்ளது அருமை தோழரே..!
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Mon 22 Dec 2014 - 10:08

காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!

மலரைச்சுற்றி ரீங்காரமிடும் 
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Mon 22 Dec 2014 - 10:13

பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!

மலரைச்சுற்றி ரீங்காரமிடும் 
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!

சபாஷ் தம்பி
நல்ல கற்பனை. அழகாக உள்ளது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பானுஷபானா Mon 22 Dec 2014 - 11:11

Nisha wrote:சரி விடுங்க. மகன் கட்டார் போயிட்டால் அவனுடன் பேசணும் என வீட்டில் நெட் எடுப்பிங்க தானே? அப்ப தினம் வந்து டாப் வன் பதிவெல்லாம் போடுவிங்க தானே!

அந்த நேரம் பார்த்துக்கலாம்!

ஆமா நிஷா ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Mon 22 Dec 2014 - 11:14

பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!

மலரைச்சுற்றி ரீங்காரமிடும் 
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!

கைகளுக்குள் கைதியாய்  .. நல்ல கற்பனை. 

நல்லா இருக்கு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பானுஷபானா Mon 22 Dec 2014 - 11:20

நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Mon 22 Dec 2014 - 11:21

பானுஷபானா wrote:நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?

இல்லையேப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Mon 22 Dec 2014 - 11:42

Nisha wrote:
பானுஷபானா wrote:நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?

இல்லையேப்பா!

வரும் ஆனா வராது

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 2Q==


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 6:09

என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள் 
மாறுவதே இல்லை ....!!!

நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால் 
ஏதடி வேறுபாடு ...?

நீ 
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்..... 
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Dec 2014 - 7:01

பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!

மலரைச்சுற்றி ரீங்காரமிடும் 
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
மிகப்பிரமாதம் நல்ல கற்பனை வாழ்த்துகள்


படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Tue 23 Dec 2014 - 7:42

கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள் 
மாறுவதே இல்லை ....!!!

நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால் 
ஏதடி வேறுபாடு ...?

நீ 
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்..... 
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
வாவ் லேட்டா வந்தாலும்........ 
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 7:57

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள் 
மாறுவதே இல்லை ....!!!

நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால் 
ஏதடி வேறுபாடு ...?

நீ 
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்..... 
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
வாவ் லேட்டா வந்தாலும்........ 
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
பார்த்துவிட்டு தருகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Tue 23 Dec 2014 - 8:06

கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள் 
மாறுவதே இல்லை ....!!!

நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால் 
ஏதடி வேறுபாடு ...?

நீ 
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்..... 
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
வாவ் லேட்டா வந்தாலும்........ 
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
பார்த்துவிட்டு தருகிறேன்
அப்படியே ஆகட்டும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 8:06

காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு.. 
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....? 

வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!

"அளவற்ற அருளாளன்" 
"நிகரற்ற அன்புடையோன் " 
இறைவன் -அவனே என் முன் 
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!



இரண்டாவது படத்துக்கு கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Tue 23 Dec 2014 - 8:13

கே.இனியவன் wrote:காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு.. 
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....? 

வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!

"அளவற்ற அருளாளன்" 
"நிகரற்ற அன்புடையோன் " 
இறைவன் -அவனே என் முன் 
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!



இரண்டாவது படத்துக்கு கவிதை 
சுப்பேர்ப் சுப்பேர்ப்  சுப்பேர்ப்  
ஸ்பீச்லெஸ் ஆபாரமகவுள்ளது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 8:45

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு.. 
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....? 

வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!

"அளவற்ற அருளாளன்" 
"நிகரற்ற அன்புடையோன் " 
இறைவன் -அவனே என் முன் 
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!



இரண்டாவது படத்துக்கு கவிதை 
சுப்பேர்ப் சுப்பேர்ப்  சுப்பேர்ப்  
ஸ்பீச்லெஸ் ஆபாரமகவுள்ளது

மிக்க நன்றி 
அடுத்த கவிதையை முயற்சிக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 9:06

என் செல்லமே ...
உன்னை கட்டிப்பிடிக்கும் போது ...
நமக்குள் ஏற்படும் கனசூடுதான் ...
மரணம் வரை தொடரும் ...
வர்ணிக்க முடியாத உணர்வு ....!!!

தாய் வயிற்றில் சுமப்பாள் ....!
தந்தை நெஞ்சில் சுமப்பார் ....!
செல்லமே சுமைகளை சுகமாக ...
ஏற்று தூங்குகிறாய் - பயமாக 
இருக்குதடா -நீ தாங்க்குவாயோ ...?

(மூன்றாவது பட கவிதை )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by *சம்ஸ் Tue 23 Dec 2014 - 13:09

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Tttravel7

இந்தப் படத்திற்கு கவிதை தாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 4 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum