Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
First topic message reminder :
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நன்றி அக்காNisha wrote:இதுவும் சுப்பராக இருக்கின்றதே!
தாயையும் தாங்கும் தாய்.. ம்ம் அருமை!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அருமையான வரிகள். தாயன்பையும் மீறி தந்தை மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை உண்டாகும்போது தான் குழந்தை அறிவிலும் ஆற்றலிலும் முழுமையடைகிறது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உண்மைதான் அண்ணா நன்றிகள்.சுறா wrote:அருமையான வரிகள். தாயன்பையும் மீறி தந்தை மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை உண்டாகும்போது தான் குழந்தை அறிவிலும் ஆற்றலிலும் முழுமையடைகிறது
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??
அவருக்கு லிங்க் அனுப்பினால் நேராய் அந்த லிங்குக்கு வந்து பதிவு போட்டு விட்டு போவார்?
அந்த சார் இப்ப ஜனாதிபதி எலெக்ஷனில் ரெம்ப பிசி. மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிட்டு தான் சேனை வருவது எனும் சபதமெடுத்து பேஸ்புக்கில் கொடி பிடித்து ஊர்வலம் போகின்றார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??
அவரிடம் இந்த திரிபற்றி சொல்லி விட்டேன் தோழரே!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
விஞ்ஞானக் கவிதை நன்றாகவுள்ளதுசுறா wrote:தாயின் சூட்டில்
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில்
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ
என் செல்லப்பாப்பாவே
கட்டிப்புடி கட்டிப்புடிடா....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
தாயுமானவனே தந்தை..!நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:
பாசமென்னும் மெத்தையிட்டு
அரவணைத்துத் தாலாட்டியதாலா
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??
தந்தையென்னும் உன்னதம்
தரணியில் ஏதுமில்லை
தாயையும் தாங்கும் தாய் - உன்
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??
மகனே/ளே உலகையே உனக்காய்
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது
கண்ணயர்ந்து தூங்கிவிடு
நன்றாகவுள்ளது அருமை தோழரே..!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
சபாஷ் தம்பி
நல்ல கற்பனை. அழகாக உள்ளது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:சரி விடுங்க. மகன் கட்டார் போயிட்டால் அவனுடன் பேசணும் என வீட்டில் நெட் எடுப்பிங்க தானே? அப்ப தினம் வந்து டாப் வன் பதிவெல்லாம் போடுவிங்க தானே!
அந்த நேரம் பார்த்துக்கலாம்!
ஆமா நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
கைகளுக்குள் கைதியாய் .. நல்ல கற்பனை.
நல்லா இருக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பானுஷபானா wrote:நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?
இல்லையேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:பானுஷபானா wrote:நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?
இல்லையேப்பா!
வரும் ஆனா வராது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
மிகப்பிரமாதம் நல்ல கற்பனை வாழ்த்துகள்பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
வாவ் லேட்டா வந்தாலும்........கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பார்த்துவிட்டு தருகிறேன்பாயிஸ் wrote:வாவ் லேட்டா வந்தாலும்........கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அப்படியே ஆகட்டும்கே.இனியவன் wrote:பார்த்துவிட்டு தருகிறேன்பாயிஸ் wrote:வாவ் லேட்டா வந்தாலும்........கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுப்பேர்ப் சுப்பேர்ப் சுப்பேர்ப்கே.இனியவன் wrote:காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
ஸ்பீச்லெஸ் ஆபாரமகவுள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:சுப்பேர்ப் சுப்பேர்ப் சுப்பேர்ப்கே.இனியவன் wrote:காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
ஸ்பீச்லெஸ் ஆபாரமகவுள்ளது
மிக்க நன்றி
அடுத்த கவிதையை முயற்சிக்கிறேன்
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
என் செல்லமே ...
உன்னை கட்டிப்பிடிக்கும் போது ...
நமக்குள் ஏற்படும் கனசூடுதான் ...
மரணம் வரை தொடரும் ...
வர்ணிக்க முடியாத உணர்வு ....!!!
தாய் வயிற்றில் சுமப்பாள் ....!
தந்தை நெஞ்சில் சுமப்பார் ....!
செல்லமே சுமைகளை சுகமாக ...
ஏற்று தூங்குகிறாய் - பயமாக
இருக்குதடா -நீ தாங்க்குவாயோ ...?
(மூன்றாவது பட கவிதை )
உன்னை கட்டிப்பிடிக்கும் போது ...
நமக்குள் ஏற்படும் கனசூடுதான் ...
மரணம் வரை தொடரும் ...
வர்ணிக்க முடியாத உணர்வு ....!!!
தாய் வயிற்றில் சுமப்பாள் ....!
தந்தை நெஞ்சில் சுமப்பார் ....!
செல்லமே சுமைகளை சுகமாக ...
ஏற்று தூங்குகிறாய் - பயமாக
இருக்குதடா -நீ தாங்க்குவாயோ ...?
(மூன்றாவது பட கவிதை )
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
இந்தப் படத்திற்கு கவிதை தாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» படம்' பார்த்தால் சரியாக 'கதை' சொல்ல முடியாது...!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|