Latest topics
» ஜொலிப்பதில்லை!by rammalar Today at 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Today at 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Today at 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Today at 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Today at 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
2 posters
Page 1 of 1
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், இதுவரை இவ்வழக்கில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் வாதாடினார். அவர் இப்போது தமிழ்நாட்டின் அடவகேட் ஜெயரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரால் இந்த வழக்கில் ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த வழக்கில் நான் ஆஜராவேன் இந்த வழக்கின் ஆவணங்களைப் படிக்க எனக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்டு மனு அளித்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனையர், வழக்கறிஞர் குமாருக்கு 2 வார கால அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 8ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் புலனாய்வை தொடருவதற்கு அனுமதி கேட்டு, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை பொலிஸ் துணைக் கண்காணிப்பாளர் ஜி. சம்பந்தம் ஏற்கெனவே தன்னிடம் நேரடியாக அளித்திருந்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜுனையர் ஏற்காமல் நிராகரித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு வழக்கறிஞர் மூலம் மனு அளிக்குமாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், இதுவரை இவ்வழக்கில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் வாதாடினார். அவர் இப்போது தமிழ்நாட்டின் அடவகேட் ஜெயரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரால் இந்த வழக்கில் ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த வழக்கில் நான் ஆஜராவேன் இந்த வழக்கின் ஆவணங்களைப் படிக்க எனக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்டு மனு அளித்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனையர், வழக்கறிஞர் குமாருக்கு 2 வார கால அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 8ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் புலனாய்வை தொடருவதற்கு அனுமதி கேட்டு, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை பொலிஸ் துணைக் கண்காணிப்பாளர் ஜி. சம்பந்தம் ஏற்கெனவே தன்னிடம் நேரடியாக அளித்திருந்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜுனையர் ஏற்காமல் நிராகரித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு வழக்கறிஞர் மூலம் மனு அளிக்குமாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
அம்மாவின் ஆட்சிதானே தீர்ப்பப்த்தி கவலை எதற்கு
Similar topics
» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
» ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
» சொத்துக் குவிப்பு வழக்கை
» ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
» சொத்துக் குவிப்பு வழக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|