Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
இனி ஒரு பிறவி வேண்டாம்...!
+3
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
இனி ஒரு பிறவி வேண்டாம்...!
இனி ஒரு பிறவி வேண்டாம்...!
இந்த உலகத்தில் பிறந்து என்ன பயன்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மனிதனாக பிறந்து,
மரத்தை இழந்து
மழையை இழந்து,
உலகத்தை மாசுபடுத்தும்,
நிலையில் நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்,
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
தீவிரவாதத்தில்,தீவிர வாதத்தில்,
இருந்து ,மனிதனே, மனிதன் கொல்லும்
நிலை அறிந்தும், தடுக்க நிலை அறியாமல்,
வேதனையில் நான்,மீண்டும் எனக்கு
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?என்று !
கலை நிலா !
இந்த உலகத்தில் பிறந்து என்ன பயன்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மனிதனாக பிறந்து,
மரத்தை இழந்து
மழையை இழந்து,
உலகத்தை மாசுபடுத்தும்,
நிலையில் நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்,
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
தீவிரவாதத்தில்,தீவிர வாதத்தில்,
இருந்து ,மனிதனே, மனிதன் கொல்லும்
நிலை அறிந்தும், தடுக்க நிலை அறியாமல்,
வேதனையில் நான்,மீண்டும் எனக்கு
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?என்று !
கலை நிலா !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மிகவும் உருக்கமான வரிகள் மாஸ்டர்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் .
:!+: :!+: :!+:
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மிகவும் உருக்கமான வரிகள் மாஸ்டர்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் .
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
நண்பன் wrote:தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மிகவும் உருக்கமான வரிகள் மாஸ்டர்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் .
:!+: :!+: :!+:
நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
மிகவும் உருக்கமான வரிகள் மாஸ்டர்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
*சம்ஸ் wrote:மிகவும் உருக்கமான வரிகள் மாஸ்டர்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
:”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
கவிதை அருமை. ##*
இந்த தலைப்பை மையமாகக் கொண்டே தான் எமது ஆன்மீக பதிவுகளாய், உங்களின் முன் வைக்கப்படுகின்றன. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றைப்போல் மற்றொன்றில்லை. எல்லாம் அவன் விளையாட்டு.(இறைவன்)
இந்த தலைப்பை மையமாகக் கொண்டே தான் எமது ஆன்மீக பதிவுகளாய், உங்களின் முன் வைக்கப்படுகின்றன. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றைப்போல் மற்றொன்றில்லை. எல்லாம் அவன் விளையாட்டு.(இறைவன்)
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
:!+: :!+: :!+: :!+: ://:-:நண்பன் wrote:தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மிகவும் உருக்கமான வரிகள் மாஸ்டர்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் .
:!+: :!+: :!+:
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
மனிதனாக பிறந்து,
மரத்தை இழந்து
மழையை இழந்து,
உலகத்தை மாசுபடுத்தும்,
நிலையில் நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்,
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
உணர்வுபூர்வமான வரிகள்..அருமையாக இருக்கிறது.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
mravi wrote:கவிதை அருமை. ##*
இந்த தலைப்பை மையமாகக் கொண்டே தான் எமது ஆன்மீக பதிவுகளாய், உங்களின் முன் வைக்கப்படுகின்றன. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றைப்போல் மற்றொன்றில்லை. எல்லாம் அவன் விளையாட்டு.(இறைவன்)
நன்றி i தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
முனாஸ் சுலைமான் wrote::!+: :!+: :!+: :!+: ://:-:நண்பன் wrote:தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மிகவும் உருக்கமான வரிகள் மாஸ்டர்
அருமையாக வரைந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் .
:!+: :!+: :!+:
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
நல்ல பண்பு எங்கே போனது?
நல்ல செய்கை எங்கோ போனது.
இதனை எல்லாம் கண்டு தான் அன்றே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரைஎண்ணி
அன்று மாகவியும்
இன்று கவி முரசு கவிநிலவும்
பாடியுள்ளனர்.... ##* :!@!:
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
நல்ல பண்பு எங்கே போனது?
நல்ல செய்கை எங்கோ போனது.
இதனை எல்லாம் கண்டு தான் அன்றே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரைஎண்ணி
அன்று மாகவியும்
இன்று கவி முரசு கவிநிலவும்
பாடியுள்ளனர்.... ##* :!@!:
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
mravi wrote:மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
நல்ல பண்பு எங்கே போனது?
நல்ல செய்கை எங்கோ போனது.
இதனை எல்லாம் கண்டு தான் அன்றே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரைஎண்ணி
அன்று மாகவியும்
இன்று கவி முரசு கவிநிலவும்
பாடியுள்ளனர்.... ##* :!@!:
நன்றி தோரே உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு . :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|