Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
வாழும் கலை - அத்தியாயம் -1 (பூஜ்யம்)
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வாழும் கலை - அத்தியாயம் -1 (பூஜ்யம்)
வாழும் கலை - அத்தியாயம் -1. பூஜ்யம்
பூஜ்யம் - இறைவன். பூஜ்யத்திற்குள் இருந்து கொண்டு ராஜ்யம், சாம்ராஜ்யமாய் படைத்து, உயிரனங்களை படைத்து, காப்பாற்றி, முடிவில் அழித்து படைத்ததை பூஜ்யமாக்கி, தன்னுள் ஐக்கியப் படுத்திக்கொள்கிறான்.
இறைவனை (பூஜ்யத்தை), அறிந்தது போல் இருக்கும். ஆனால் அறிய முடியாது. தெரிந்ததுபோல் இருக்கும் ஆனால் தெரியாது. புரிந்தது போல் இருக்கும் ஆனால் புரியாது. உணர்ந்தது போல் இருக்கும் ஆனால் உணர முடியாது. தூங்குவது போல் இருக்கும் ஆனால் விழித்திருப்பதிலை. அவனே இறைவன். இறை சக்தியும் இப்படித்தான்.
புவியில் சிவபெருமான், லிங்க வடிவில் தான் பார்க்க இயலும். இதிலிருந்து விண்ணாட்சி புரிபவன் அவன் என்று உணரவேண்டும். சிவன் உருவமாக வடித்திருக்கும் காட்சியினைப் பாருங்கள். அவரின் கண்கள், தூங்குவது போன்று இருக்கும். விழித்த நிலையிலும் , அரை பார்வையாய் இருக்கும். இதுவே தவ நிலை. தவநிலையிலிருந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
புவியில் உள்ள, பெருமாள் ( 5 விதமான கோலங்களில் - சயன கோலத்தில் உள்ள ) காட்சியினைப் பாருங்கள். இவரும், சிவனைப் போலவே, உறங்கி உறங்கா நிலையில் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார். கண்காணித்து கொண்டிருக்கிறார். காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். முடிவை, சிவனிடம் ஒப்படைத்து விடுகிறார். பூலோகத்தை மட்டுமல்ல ஈரேழு உலகத்தையும் காக்கும் பொறுப்பு இவருக்கே.
சக்தி (அம்மன்) உருவத்தினைப் பாருங்கள். கண்கள் விழித்த நிலையில் இருக்கும். வாழ்க்கை வாழ மனிதன் எப்பொழுதும் விழித்த நிலையில்,இருந்தால் தான், தவறு நேராதபடி வாழ்ந்து, இறையை அடையமுடியும். இறைவன் படைத்த உயிரணங்களுக்குண்டான சக்தியினைக் கொடுத்து விழித்த நிலையில் வாழ வைக்கிறார்.
குரு - ஆசான் - படைத்த உயிரணங்களுக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. அறிவை பயன் படுத்ததவன், தன் வாழ்வில், தவறுகளும், தப்புகளும் ஏற்படுகின்றன. இவர்களை, திருத்தவே, குருவாக இறைவனே ஆசானாக இருந்து வாழும் வழியை சொல்லி கொடுக்கிறார்.
பூஜ்யம் - இறைவன். பூஜ்யத்திற்குள் இருந்து கொண்டு ராஜ்யம், சாம்ராஜ்யமாய் படைத்து, உயிரனங்களை படைத்து, காப்பாற்றி, முடிவில் அழித்து படைத்ததை பூஜ்யமாக்கி, தன்னுள் ஐக்கியப் படுத்திக்கொள்கிறான்.
இறைவனை (பூஜ்யத்தை), அறிந்தது போல் இருக்கும். ஆனால் அறிய முடியாது. தெரிந்ததுபோல் இருக்கும் ஆனால் தெரியாது. புரிந்தது போல் இருக்கும் ஆனால் புரியாது. உணர்ந்தது போல் இருக்கும் ஆனால் உணர முடியாது. தூங்குவது போல் இருக்கும் ஆனால் விழித்திருப்பதிலை. அவனே இறைவன். இறை சக்தியும் இப்படித்தான்.
புவியில் சிவபெருமான், லிங்க வடிவில் தான் பார்க்க இயலும். இதிலிருந்து விண்ணாட்சி புரிபவன் அவன் என்று உணரவேண்டும். சிவன் உருவமாக வடித்திருக்கும் காட்சியினைப் பாருங்கள். அவரின் கண்கள், தூங்குவது போன்று இருக்கும். விழித்த நிலையிலும் , அரை பார்வையாய் இருக்கும். இதுவே தவ நிலை. தவநிலையிலிருந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
புவியில் உள்ள, பெருமாள் ( 5 விதமான கோலங்களில் - சயன கோலத்தில் உள்ள ) காட்சியினைப் பாருங்கள். இவரும், சிவனைப் போலவே, உறங்கி உறங்கா நிலையில் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார். கண்காணித்து கொண்டிருக்கிறார். காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். முடிவை, சிவனிடம் ஒப்படைத்து விடுகிறார். பூலோகத்தை மட்டுமல்ல ஈரேழு உலகத்தையும் காக்கும் பொறுப்பு இவருக்கே.
சக்தி (அம்மன்) உருவத்தினைப் பாருங்கள். கண்கள் விழித்த நிலையில் இருக்கும். வாழ்க்கை வாழ மனிதன் எப்பொழுதும் விழித்த நிலையில்,இருந்தால் தான், தவறு நேராதபடி வாழ்ந்து, இறையை அடையமுடியும். இறைவன் படைத்த உயிரணங்களுக்குண்டான சக்தியினைக் கொடுத்து விழித்த நிலையில் வாழ வைக்கிறார்.
குரு - ஆசான் - படைத்த உயிரணங்களுக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. அறிவை பயன் படுத்ததவன், தன் வாழ்வில், தவறுகளும், தப்புகளும் ஏற்படுகின்றன. இவர்களை, திருத்தவே, குருவாக இறைவனே ஆசானாக இருந்து வாழும் வழியை சொல்லி கொடுக்கிறார்.
Re: வாழும் கலை - அத்தியாயம் -1 (பூஜ்யம்)
அத்தனையும் அறிந்திடாத விடயங்களாக இருந்தது பகிர்வுக்கு நன்றி ஐயா தொடருங்கள் கற்றுத்தாருங்கள் நன்றி நன்றி
Re: வாழும் கலை - அத்தியாயம் -1 (பூஜ்யம்)
தொடருங்கள் ##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆணைக்கட்டி வாழும் அப்பன் வீட்டைவிட பூனை கட்டி வாழும் புருஷன் வீடு உசத்தி!
» எட்டு பந்தயங்களில் பூஜ்யம் போட்டவன்
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» எட்டு பந்தயங்களில் பூஜ்யம் போட்டவன்
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|