சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சாக்ரடீஸ் - 2 Khan11

சாக்ரடீஸ் - 2

Go down

சாக்ரடீஸ் - 2 Empty சாக்ரடீஸ் - 2

Post by Atchaya Wed 20 Jul 2011 - 19:30

தத்துவத்திற்கு தண்டனை! என்ன இது? என்று யோசிக்கிறீர்களா? தத்துவத்தாத்த சாக்ரடீஸ்'க்கு தான் தண்டனை.
ஆம், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை தத்துவங்களை போதித்தே கழித்த சாக்ரடீஸ்'க்கு ஏதென்ஸ் நகர அரசு மரண தண்டனை விதித்தது. உலகம் இன்று வரை நினைத்து நினைத்து வியக்கும் அவரின் முடிவு சுகமானதாக அமையவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும், அவரது இறுதி நாளைப்பற்றியும் அவரின் முதன்மை சீடரான பிளாட்டோ விளக்கமாக எழுதி வைத்துள்ளார்.

அவை இதோ....
ஏதென்ஸ்'இல் புரட்சி எற்ப்பட்டதின் முடிவாக மக்களாட்சி தொடங்கிய காலம், அன்றுவரை போர் வீரராக இருந்த சாக்ரடீஸ் புரட்சிக்குப்பிறகு மனம் மாறி தத்துவ ஞானியானார். அவரின் கருத்துக்களால் இளைஞர்களும், நாட்டு மக்களும் அவரின் பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். அவர் அன்றைய ஆட்சி முறைப்பற்றியும் விமர்சிக்கத் தவறவில்லை. அதனால் கோபமடைந்த ஆட்சியாளர்கள் அவருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினர். அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை குலைக்கவும் திட்டமிட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சாத சாக்ரடீஸ் தொடர்ந்து தன் பணிகளை மேற்கொண்டார்.
அதன் பயனாக அவர்மீது நாத்திகவாதம், இளைஞர்கள் மனதை கலைத்து வன்முறைக்குத் தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. "தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டுவது என் கடமை.அதிலிருந்து என்னால் ஒருபோதும் தவற முடியாது" என்று நீதி மன்றத்தில் வாதாடினார் சாக்ரடீஸ். இறுதியில் அவருக்கு விஷம் குடித்து இறக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஏதென்ஸ்'இல் திருவிழா நடந்து கொண்டிருந்ததால் தண்டனை பதினைந்து நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது.
சிறையில் இருந்த சாகரடீசை பார்க்க தினமும் அவரது சீடர்கள் வருவது வழக்கம். அவர்களில் சிலர் சாக்ரடீசுக்கு தப்பிச்செல்ல ஏற்ப்பாடு செய்து தருவதாகவும், அவருக்கு அபராதத்தொகை கட்டி அவரை வெளியில் கொண்டு வர விரும்புவதாகவும் கூறியும் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டார்.

இறுதி நாள்....
இறுதி நாளிலும் அவரைக்காண அவரது சீடர்கள் வந்திருந்தனர். அவரது மனைவியும் வந்திருந்தார். சாக்ரடீஸ் இறக்கப்போவதை எண்ணி அனைவரும் வருத்தத்தில் இருந்தனர். வாய் விட்டு அழுத அவரது மனைவியை துணைக்கு ஒருவரை வைத்து வீட்டிற்க்கு அனுப்பிவிட்டார். காவலாளி குற்ற உணர்வுடன் கோப்பையில் விஷம் கொண்டுவந்து கொடுக்க, மகிழ்வுடன் அதனை வங்கி "இந்த விஷம் சரியாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா?" என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை என்று சொன்ன மறுகணம் அந்த விஷத்தி அருந்தினார் அந்த மேதை. அருந்திய சில மணித்துளிகளில் உடலின் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்க மரணத்தையும் அனுபவித்து , கண்களைத்திறந்தவாறே சாக்ரடீஸ் இறந்தார்.
nandri
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum