சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு உசச் நீதிமன்றம் நோட்டீஸ் Khan11

17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு உசச் நீதிமன்றம் நோட்டீஸ்

Go down

17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு உசச் நீதிமன்றம் நோட்டீஸ் Empty 17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு உசச் நீதிமன்றம் நோட்டீஸ்

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 9:49

17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், 17 மாவட்ட நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தி்ல 17 மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு விளம்பரம் செய்தது. இதையடுத்து 2 ஆயிரத்து 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைத்து அவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் 103 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இக்பால் தலைமையில் 6 நீதிபதிகள் அடங்கிய குழு நேர்காணல் நடத்தி 17 பேரை தேர்வு செய்தது.

அந்த 17 பேரின் நியமனம் குறித்த தமிழக அரசின் அரசாணை (எண் : 16 2011) ஆளுநரின் ஒப்புதலுடன் 5-1-2011 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் நேர்காணல் மதிப்பெண்களை வெளியிடுமாறு கோரியிருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து மணிகண்டன் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.எம். பாஞ்சால், ஹெச். எல். கோகலே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மணிகண்டன் சார்பில் வழக்கறிஞர் ஜி. சிவபாலமுருகன் ஆஜரானார்.

அவர் வாதாடுகையில், "நேர்காணல் மதிப்பெண் விவரங்களை வெளியிட மறுத்தது விதிமுறைகளுக்கு மாறானது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கூட தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 25-வது இடத்தில் உள்ளவரை நேர்காணலுக்கு அழைக்காமல் தர வரிசையில் 71, 79 ஆகிய இடங்களில் இருந்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், 17 மாவட்ட நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ்
» தலைமைச்செயலகத்தில் யாகம் என்னும் குற்றச்சாட்டு: ஓபிஎஸ், கிரிஜா வைத்தியநாதனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
» 2ஜி வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் விவாதம்: ராசாவின் எதிர்ப்பை நிராகரித்த நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum