Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
Page 1 of 1
மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதக்கலவரம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாகவும், அ.தி.மு.க. சார்பிலும் எனது ஆட்சேபனையை தெரிவிக்க விரும்புகிறேன்.
மசோதாவின் நோக்கம் புரிந்து கொள்ள கடினமானதாகவும், பல்வேறு யூகங்களுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கின்றது. இந்த மசோதாவை மேலோட்டமாக படித்த போதே, மசோதாவில் குறிப்பிட்டுள்ள அடைய வேண்டிய நோக்க வழிமுறைகளில் நிறைய தவறுகள் காணப்படுகின்றன. பல்வேறு மதங்களையும், மொழிகளையும், பன்முக கலாச்சாரங்களையும், மதச்சார்பின்மையும் கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்பதை அமைதியை விரும்புபவர்களும், மதச்சார்பின்மை வாதிகளும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். ஆனால் இந்த மசோதா நாம் விரும்பிய இலக்கை, நோக்கத்தை நிறைவேற்றாது. மாறாக பல்வேறு குழுக்களிடையே நம்பிக்கை இன்மையை வளர்க்கவே உதவும். சுருக்கமாக சொன்னால் இந்த மசோதா மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை என்ற நோய்க்கு தீர்வு அளிக்காமல் மேலும் மோசமாக்கும்.
சட்ட மசோதாவின் 3-வது பிரிவு ஆண் அல்லது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம் பிரிவுகள் 7 முதல் 12 வரை இந்த சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள விசயங்கள், அதிகார வர்க்கத்தினரால் துஷ்பிரயோகம் செய்யவே வாய்ப்புகள் உள்ளன. பிரிவு 18-ல் அரசு ஊழியர்களின் பொறுப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை நடக்கும் பட்சத்தில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கீழ்மட்ட அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உயர் அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முடியும். இதனால் இந்த மசோதாவினால் ஆபத்து இரட்டிப்பாகும். இந்த சட்டம் மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு விரோதமானதாக உள்ளது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை கையாள, மாநில அரசுகளால் சுதந்திரமாக சிறப்பு வக்கீலை நியமிக்கும் அதிகாரம் கூட கிடையாது. மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெற்றே நியமிக்க முடியும். இது போன்ற சரத்துக்களால் மாநில அரசு ஒரு கண்காணிப்பாளராகத் தான் இருக்க முடியுமே தவிர தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியாது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மத்திய அரசின் ஆதிக்கமே மேலோங்கும். மத்திய-மாநில உறவுகள் குறித்து சர்க்காரியா கமிசன் பரிந்துரை செய்துள்ள விதிகளை மீறுவதாக உள்ளது. இது வேண்டாத மாநில அரசுகளை பழிவாங்க பயன்படுத்தப்படும் அரசியல் சட்டம் 356-வது பிரிவின் புதிய வடிவமாக உள்ளது. இந்த சட்டமானது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே அரசியல் கட்சிகள், சமுதாய தலைவர்கள், சிந்தனையாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதக்கலவரம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாகவும், அ.தி.மு.க. சார்பிலும் எனது ஆட்சேபனையை தெரிவிக்க விரும்புகிறேன்.
மசோதாவின் நோக்கம் புரிந்து கொள்ள கடினமானதாகவும், பல்வேறு யூகங்களுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கின்றது. இந்த மசோதாவை மேலோட்டமாக படித்த போதே, மசோதாவில் குறிப்பிட்டுள்ள அடைய வேண்டிய நோக்க வழிமுறைகளில் நிறைய தவறுகள் காணப்படுகின்றன. பல்வேறு மதங்களையும், மொழிகளையும், பன்முக கலாச்சாரங்களையும், மதச்சார்பின்மையும் கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்பதை அமைதியை விரும்புபவர்களும், மதச்சார்பின்மை வாதிகளும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். ஆனால் இந்த மசோதா நாம் விரும்பிய இலக்கை, நோக்கத்தை நிறைவேற்றாது. மாறாக பல்வேறு குழுக்களிடையே நம்பிக்கை இன்மையை வளர்க்கவே உதவும். சுருக்கமாக சொன்னால் இந்த மசோதா மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை என்ற நோய்க்கு தீர்வு அளிக்காமல் மேலும் மோசமாக்கும்.
சட்ட மசோதாவின் 3-வது பிரிவு ஆண் அல்லது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம் பிரிவுகள் 7 முதல் 12 வரை இந்த சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள விசயங்கள், அதிகார வர்க்கத்தினரால் துஷ்பிரயோகம் செய்யவே வாய்ப்புகள் உள்ளன. பிரிவு 18-ல் அரசு ஊழியர்களின் பொறுப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை நடக்கும் பட்சத்தில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கீழ்மட்ட அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உயர் அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முடியும். இதனால் இந்த மசோதாவினால் ஆபத்து இரட்டிப்பாகும். இந்த சட்டம் மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு விரோதமானதாக உள்ளது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை கையாள, மாநில அரசுகளால் சுதந்திரமாக சிறப்பு வக்கீலை நியமிக்கும் அதிகாரம் கூட கிடையாது. மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெற்றே நியமிக்க முடியும். இது போன்ற சரத்துக்களால் மாநில அரசு ஒரு கண்காணிப்பாளராகத் தான் இருக்க முடியுமே தவிர தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியாது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மத்திய அரசின் ஆதிக்கமே மேலோங்கும். மத்திய-மாநில உறவுகள் குறித்து சர்க்காரியா கமிசன் பரிந்துரை செய்துள்ள விதிகளை மீறுவதாக உள்ளது. இது வேண்டாத மாநில அரசுகளை பழிவாங்க பயன்படுத்தப்படும் அரசியல் சட்டம் 356-வது பிரிவின் புதிய வடிவமாக உள்ளது. இந்த சட்டமானது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே அரசியல் கட்சிகள், சமுதாய தலைவர்கள், சிந்தனையாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Similar topics
» மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
» மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
» முஷரப் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்த முடியாது
» மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி
» மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
» மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
» முஷரப் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்த முடியாது
» மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி
» மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|