Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கர்நாடக முதல்வர் எடிய+ரப்பா பதவியிலிருந்து இராஜpனாமா
Page 1 of 1
கர்நாடக முதல்வர் எடிய+ரப்பா பதவியிலிருந்து இராஜpனாமா
கர்நாடக முதல்வர் எடிய+ரப்பா பதவியிலிருந்து இராஜpனாமா
சுரங்க ஊழலில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ. மேலிட உத்தரவுப்படி
பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரில் நடக்கும் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்
புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கர்நாடகாவில் 2006 & 2010 வரை நடைபெற்ற குவாரி மோசடி பற்றி விசாரித்த லோக் அயுக்தா,
25,228 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதில், குவாரி மோசடியால் அரசுக்கு
ரூ. 16,085 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மோசடியில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர
ரெட்டி, ஸ்ரீராமலு, சோமண்ணா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ. எம்.எல்.ஏ.
நாகேந்திரா, காங்கிரஸ் எம்.பி. அனில் லாட் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 787
பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேலிட அழைப்பின்
பேரில், எடியூரப்பா உடனே டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு நேற்று முன்தினம்
அதிகாலை 2 மணி வரை பா.ஜ. தலைவர் நிதின் கடகரி, அத்வானி போன்றவர்களை சந்தித்து, லோக்
அயுக்தா அறிக்கை பற்றி விளக்கம் அளித்து பதவியை காப்பாற்ற முயன்றார். ஆனால், அது
முடியவில்லை.
எடியூரப்பா பிரச்சினை பற்றி விவாதிக்க, டெல்லியின் கடகரி வீட்டில் பா.ஜ. நாடாளுமன்ற
குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடகரி, அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்,
அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அதில், மத்திய
அரசின் பல்வேறு முறைகேடுகள் பற்றி பா.ஜ. கூட்டணி குரல் எழுப்ப திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதித்தால் பா.ஜ. வுக்கு
தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
‘எடியூரப்பாவை மாற்றுவது என கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. உடனடியாக
ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி அவர் அறிவுறுத்தப்பட்டு உள்ளார். கர்நாடக பா.ஜ.வின்
புதிய சட்டப் பேரவை கட்சித் தலைவரை எம்.எல்.ஏக்கள் நாளை தேர்ந்தெடுப்பார்கள். இதை
மேற்பார்வையிட ராஜ்நாத் சிங்கும், அருண் ஜெட்லியும் பெங்களூர் செல்கின்றனர்’ என்றார்.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை பெங்களூர் திரும்பிய எடியூரப்பா,
தனது ஆதரவாளர்களை வீட்டுக்கு அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். கடந்த முறையை போல்
இப்போதும் கட்சி மேலிடத்துக்கு எதிராக எடியூரப்பா போர்க்கொடி தூக்குவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
நேற்று மாலை தனது
ராஜினாமா கடிதத்தை நிதின் கட்கரிக்கு எடியூரப்பா அனுப்பினார். மாநில பா.ஜ. தலைவர்
பதவியை எப்படியும் பெற்று விடுவது என அவர் உறுதியாக உள்ளார்.
மேலும், அவருக்கு நெருக்கமான ஒருவர்தான் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவங்களால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
நிலவுகிறது.
சுரங்க ஊழலில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ. மேலிட உத்தரவுப்படி
பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரில் நடக்கும் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்
புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கர்நாடகாவில் 2006 & 2010 வரை நடைபெற்ற குவாரி மோசடி பற்றி விசாரித்த லோக் அயுக்தா,
25,228 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதில், குவாரி மோசடியால் அரசுக்கு
ரூ. 16,085 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மோசடியில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர
ரெட்டி, ஸ்ரீராமலு, சோமண்ணா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ. எம்.எல்.ஏ.
நாகேந்திரா, காங்கிரஸ் எம்.பி. அனில் லாட் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 787
பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேலிட அழைப்பின்
பேரில், எடியூரப்பா உடனே டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு நேற்று முன்தினம்
அதிகாலை 2 மணி வரை பா.ஜ. தலைவர் நிதின் கடகரி, அத்வானி போன்றவர்களை சந்தித்து, லோக்
அயுக்தா அறிக்கை பற்றி விளக்கம் அளித்து பதவியை காப்பாற்ற முயன்றார். ஆனால், அது
முடியவில்லை.
எடியூரப்பா பிரச்சினை பற்றி விவாதிக்க, டெல்லியின் கடகரி வீட்டில் பா.ஜ. நாடாளுமன்ற
குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடகரி, அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்,
அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அதில், மத்திய
அரசின் பல்வேறு முறைகேடுகள் பற்றி பா.ஜ. கூட்டணி குரல் எழுப்ப திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதித்தால் பா.ஜ. வுக்கு
தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
‘எடியூரப்பாவை மாற்றுவது என கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. உடனடியாக
ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி அவர் அறிவுறுத்தப்பட்டு உள்ளார். கர்நாடக பா.ஜ.வின்
புதிய சட்டப் பேரவை கட்சித் தலைவரை எம்.எல்.ஏக்கள் நாளை தேர்ந்தெடுப்பார்கள். இதை
மேற்பார்வையிட ராஜ்நாத் சிங்கும், அருண் ஜெட்லியும் பெங்களூர் செல்கின்றனர்’ என்றார்.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை பெங்களூர் திரும்பிய எடியூரப்பா,
தனது ஆதரவாளர்களை வீட்டுக்கு அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். கடந்த முறையை போல்
இப்போதும் கட்சி மேலிடத்துக்கு எதிராக எடியூரப்பா போர்க்கொடி தூக்குவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
நேற்று மாலை தனது
ராஜினாமா கடிதத்தை நிதின் கட்கரிக்கு எடியூரப்பா அனுப்பினார். மாநில பா.ஜ. தலைவர்
பதவியை எப்படியும் பெற்று விடுவது என அவர் உறுதியாக உள்ளார்.
மேலும், அவருக்கு நெருக்கமான ஒருவர்தான் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவங்களால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
நிலவுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா
» மீண்டும் நானே கர்நாடக முதல்வர்
» எடியு+ரப்பா பதவி விலகியதையடுத்துமுதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு
» எடியூரப்பாவை பதவியிலிருந்து விலகுமாறு பா. ஜ. க. உத்தரவு
» கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி
» மீண்டும் நானே கர்நாடக முதல்வர்
» எடியு+ரப்பா பதவி விலகியதையடுத்துமுதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு
» எடியூரப்பாவை பதவியிலிருந்து விலகுமாறு பா. ஜ. க. உத்தரவு
» கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|