Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
3 posters
Page 1 of 1
ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
டெல்லி: ஜன் லோக்பால் மசோதாவை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் பதவியை விட்டு அரசு விலகட்டும். நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.
டெல்லியில் 7வது நாளாக இன்று அன்னாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கிராமங்களில் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் அன்னா உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று மாலையில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்டோர் திரண்டு அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இரவு 8 மணியளவில் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் அரசுக்கு இறுதிக் கெடு விதித்தார். அன்னா பேசுகையில்,
இந்த அரசு தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதி வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துங்கள். இதைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுங்கள். இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.
ஆகஸ்ட் 30ம் தேதி வரைதான் நாங்கள் பொறுப்போம். அதற்குப் பிறகு மிகப் பெரிய புரட்சி வெடிக்கும். நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த நாட்டுக்காக நான் நிறைய தியாகங்களைச் செய்து விட்டேன். நாட்டுக்குச் சேவை செய்வதற்காக நான் திருமணம் கூட செய்யவில்லை. ஆனால் நீங்கள்தான் (ஆதரவாளர்களைப் பார்த்து) எனது குடும்பம்.
கடந்த 74 ஆண்டு காலத்தில், என் மீது எந்த களங்கமும் வந்ததில்லை. நான் சுத்தமானவன். அதுதான் ஊழலை எதிர்த்து நான் போராட எனக்கு துணை நிற்கும் ஆயுதமாகும் என்றார் ஹஸாரே.
டெல்லியில் 7வது நாளாக இன்று அன்னாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கிராமங்களில் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் அன்னா உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று மாலையில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்டோர் திரண்டு அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இரவு 8 மணியளவில் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் அரசுக்கு இறுதிக் கெடு விதித்தார். அன்னா பேசுகையில்,
இந்த அரசு தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதி வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துங்கள். இதைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுங்கள். இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.
ஆகஸ்ட் 30ம் தேதி வரைதான் நாங்கள் பொறுப்போம். அதற்குப் பிறகு மிகப் பெரிய புரட்சி வெடிக்கும். நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த நாட்டுக்காக நான் நிறைய தியாகங்களைச் செய்து விட்டேன். நாட்டுக்குச் சேவை செய்வதற்காக நான் திருமணம் கூட செய்யவில்லை. ஆனால் நீங்கள்தான் (ஆதரவாளர்களைப் பார்த்து) எனது குடும்பம்.
கடந்த 74 ஆண்டு காலத்தில், என் மீது எந்த களங்கமும் வந்ததில்லை. நான் சுத்தமானவன். அதுதான் ஊழலை எதிர்த்து நான் போராட எனக்கு துணை நிற்கும் ஆயுதமாகும் என்றார் ஹஸாரே.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
கடும் உஷாராகத்தான் உள்ளார் கசாரே என்ன நடக்குமோ மோகன்சாப் அமைதியாக உள்ளார் நடக்கட்டும் முடிவை நாங்கள் ரசிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
பையன் கடைசில மேட்டருக்கு வந்துட்டான் சங் பரிவார்களின் அடிவருடி இவன் ..இவனை நாட்டில் குழப்பம் விழைவிக்கும் கேஷில் உள்ளே தள்ள வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|