Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
2 posters
Page 1 of 1
அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இந்திய மத்திய அரசு திணறிப்போயுள்ளது. ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதும் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள் ஹசாரேவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
டில்லியில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படித்தவர்களும், பணக்காரர்களும் மட்டுமே ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்ற அரசின் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று உண்ணாவிரத பந்தலில் பேசிய அன்னா ஹசாரே, ‘அரசின் கருவூலத்தில் உள்ள நிதி மக்களுக்கு சொந்தமானது. இந்த கருவூலத்துக்கு திருடர்களால் ஆபத்து ஏற்படவில்லை. இந்த நிதியை பாதுகாக்கும் பொறுப்பில் யார் அமர்த்தப்பட்டுள்ளனரோ அவர்களால் தான் ஆபத்து ஏற்படுகிறது.
லோக்பால் மசோதா விவகாரத்தை தொடர்ந்து மற்ற பல விஷயங்களுக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்.
‘என் போராட்டத்தின் பின்னணியில் பா. ஜ. மற்றும் ஆர். எஸ். எஸ். இருப்பதாக சொல்பவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் மேலும் அமெரிக்காவுடனும் என் போராட்டத்தை தொடர்புபடுத்தி பேசினர். இனி பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தி பேசுவர்’ என மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் கூறுகையில் :- ‘லோக்பால் மசோதா விவகாரம் குறித்து அரசுடன் பேச்சு நடத்த தயார். ஆனால் அரசு தரப்பில் இதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. யாருடன் பேச்சு நடத்துவது, எப்போது பேசுவது என எங்களுக்கு தெரியவில்லை’ என்றனர். அதேநேரத்தில் லோக்பால் மசோதா விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கும், எந்த உறுதியான முடிவையும் அறிவிக்காமல் விட்டுக் கொடுத்துச் செல்லவும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என மழுப்பலாகவே பதில் அளித்தார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ ஹசாரே குழுவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திணறல் பிரதமரின் மழுப்பலான பதிலும் காங்கிரஸ் கட்சியினரின் கோபமும் லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதை, வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது. ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் இன்னும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் இனி வரும் ஒவ்வொரு நாளும் மத்திய அரசுக்கு பெரும் போராட்டமும் நெருக்கடியாகவுமே இருக்கும் என்கின்றன டில்லி அரசியல் வட்டாரங்கள்.
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் பாராளுமன்ற நிலைக்குழுவை விமர்சனம் செய்வது உரிமை மீறல் விவகாரம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
லோக்பால் மசோதா தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதை நேரத்தை வீணடிக்கும் செயல் என ஹசாரே குழுவினர் விமர்சித்துள்ளனர். இது சரியல்ல பாராளுமன்ற நிலைக்குழு என்பது சிறு பாராளுமன்றம் போன்றது.
இந்த அமைப்பை விமர்சனம் செய்வது பாராளுமன்றை விமர்சனம் செய்வது போன்றது. எனவே இது உரிமை மீறல் விவகாரமாகும். சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்ளைக்காரர்கள் என கூறுகின்றனர். இது தனிநபர் தாக்குதல் அல்ல பாராளுமன்றை அவமதிக்கும் செயல். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்பவர்கள் ஜனநாயக அமைப்புகளை அநாகரிகமாக விமர்சிப்பது ஏற்கக் கூடியதல்ல. அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என நாராயணசாமி கூறினார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இந்திய மத்திய அரசு திணறிப்போயுள்ளது. ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதும் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள் ஹசாரேவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
டில்லியில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படித்தவர்களும், பணக்காரர்களும் மட்டுமே ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்ற அரசின் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று உண்ணாவிரத பந்தலில் பேசிய அன்னா ஹசாரே, ‘அரசின் கருவூலத்தில் உள்ள நிதி மக்களுக்கு சொந்தமானது. இந்த கருவூலத்துக்கு திருடர்களால் ஆபத்து ஏற்படவில்லை. இந்த நிதியை பாதுகாக்கும் பொறுப்பில் யார் அமர்த்தப்பட்டுள்ளனரோ அவர்களால் தான் ஆபத்து ஏற்படுகிறது.
லோக்பால் மசோதா விவகாரத்தை தொடர்ந்து மற்ற பல விஷயங்களுக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்.
‘என் போராட்டத்தின் பின்னணியில் பா. ஜ. மற்றும் ஆர். எஸ். எஸ். இருப்பதாக சொல்பவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் மேலும் அமெரிக்காவுடனும் என் போராட்டத்தை தொடர்புபடுத்தி பேசினர். இனி பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தி பேசுவர்’ என மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் கூறுகையில் :- ‘லோக்பால் மசோதா விவகாரம் குறித்து அரசுடன் பேச்சு நடத்த தயார். ஆனால் அரசு தரப்பில் இதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. யாருடன் பேச்சு நடத்துவது, எப்போது பேசுவது என எங்களுக்கு தெரியவில்லை’ என்றனர். அதேநேரத்தில் லோக்பால் மசோதா விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கும், எந்த உறுதியான முடிவையும் அறிவிக்காமல் விட்டுக் கொடுத்துச் செல்லவும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என மழுப்பலாகவே பதில் அளித்தார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ ஹசாரே குழுவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திணறல் பிரதமரின் மழுப்பலான பதிலும் காங்கிரஸ் கட்சியினரின் கோபமும் லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதை, வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது. ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் இன்னும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் இனி வரும் ஒவ்வொரு நாளும் மத்திய அரசுக்கு பெரும் போராட்டமும் நெருக்கடியாகவுமே இருக்கும் என்கின்றன டில்லி அரசியல் வட்டாரங்கள்.
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் பாராளுமன்ற நிலைக்குழுவை விமர்சனம் செய்வது உரிமை மீறல் விவகாரம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
லோக்பால் மசோதா தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதை நேரத்தை வீணடிக்கும் செயல் என ஹசாரே குழுவினர் விமர்சித்துள்ளனர். இது சரியல்ல பாராளுமன்ற நிலைக்குழு என்பது சிறு பாராளுமன்றம் போன்றது.
இந்த அமைப்பை விமர்சனம் செய்வது பாராளுமன்றை விமர்சனம் செய்வது போன்றது. எனவே இது உரிமை மீறல் விவகாரமாகும். சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்ளைக்காரர்கள் என கூறுகின்றனர். இது தனிநபர் தாக்குதல் அல்ல பாராளுமன்றை அவமதிக்கும் செயல். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்பவர்கள் ஜனநாயக அமைப்புகளை அநாகரிகமாக விமர்சிப்பது ஏற்கக் கூடியதல்ல. அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என நாராயணசாமி கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
இந்த ஆளின் உண்மை சுயரூபம் தெரிய வருகிறது இப்பதான் .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
பலமாதிரியான செய்திகள் இவரைப் பற்றி வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம்kalainilaa wrote:இந்த ஆளின் உண்மை சுயரூபம் தெரிய வருகிறது இப்பதான் .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
நண்பன் wrote:பலமாதிரியான செய்திகள் இவரைப் பற்றி வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம்kalainilaa wrote:இந்த ஆளின் உண்மை சுயரூபம் தெரிய வருகிறது இப்பதான் .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
https://chenaitamilulaa.forumta.net/t19234-topic
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உயிருக்கு உத்தரவாதமே இல்லாத சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்டவற்றுக்கு சீல் வைக்க மக்கள் அமோக ஆதரவு
» சட்டமன்ற தேர்தலைப் போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவு தருவார்கள்; ஜெயலலிதா பேட்டி
» ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு
» ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
» ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.
» சட்டமன்ற தேர்தலைப் போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவு தருவார்கள்; ஜெயலலிதா பேட்டி
» ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு
» ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
» ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|