Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
5 posters
Page 1 of 1
இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது அழைப்பை ஏற்றே இங்கு வந்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்தி இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அதுவே இந்தியர்களின் கலாசாரம் என இந்திய சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார். இலங்கையின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இந்திய பாராளுமன்றத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக நேற்று சென்றிருந்தபோது, தமிழக எம்.பி.க்கள் அவர்களை வெளியேறக் கோரி கோஷமெழுப்பினர்.
நாடாளுமன்றம் கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர் களை எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இலங்கை எம்.பி.க்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்முகத்துடன் இந்தியா விற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பிதுரை எம்.பி. தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அ. தி. மு. க. உறுப்பினர்கள், இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளு மன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.
இதன் போது விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாசாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது அழைப்பை ஏற்றே இங்கு வந்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்தி இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அதுவே இந்தியர்களின் கலாசாரம் என இந்திய சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார். இலங்கையின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இந்திய பாராளுமன்றத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக நேற்று சென்றிருந்தபோது, தமிழக எம்.பி.க்கள் அவர்களை வெளியேறக் கோரி கோஷமெழுப்பினர்.
நாடாளுமன்றம் கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர் களை எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இலங்கை எம்.பி.க்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்முகத்துடன் இந்தியா விற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பிதுரை எம்.பி. தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அ. தி. மு. க. உறுப்பினர்கள், இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளு மன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.
இதன் போது விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாசாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
வெட்கம் வேதனை வெட்கக்கேடு ....விருந்தினர்களாக அழைக்க கிடைத்த ஆட்களைப் பார்த்தீர்களா . சரணடைந்த .தமிழனை அம்மனமாக்கி சுட்டு வீழ்த்திய அரக்கர்கள்.
ஆதரவற்ற தமிழச்சியின் கற்பை சூரையாடி மகிழ்ந்த சூரர்கள்.
சிறுவர்களையும் பெரியோர்களையும் ஈவு இறக்கமற்று கொன்று குவித்த பாவிகள் .
இவர்களுக்கு விருந்து கொடுக்கும் இந்த யோசனை யாருக்கு வந்தது தமிழர்களை எதிரிகளாக்கி நசுக்க நினைக்கும் சோனியாவா
ஆதரவற்ற தமிழச்சியின் கற்பை சூரையாடி மகிழ்ந்த சூரர்கள்.
சிறுவர்களையும் பெரியோர்களையும் ஈவு இறக்கமற்று கொன்று குவித்த பாவிகள் .
இவர்களுக்கு விருந்து கொடுக்கும் இந்த யோசனை யாருக்கு வந்தது தமிழர்களை எதிரிகளாக்கி நசுக்க நினைக்கும் சோனியாவா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
:’|: :’|: :’|:jasmin wrote:வெட்கம் வேதனை வெட்கக்கேடு ....விருந்தினர்களாக அழைக்க கிடைத்த ஆட்களைப் பார்த்தீர்களா . சரணடைந்த .தமிழனை அம்மனமாக்கி சுட்டு வீழ்த்திய அரக்கர்கள்.
ஆதரவற்ற தமிழச்சியின் கற்பை சூரையாடி மகிழ்ந்த சூரர்கள்.
சிறுவர்களையும் பெரியோர்களையும் ஈவு இறக்கமற்று கொன்று குவித்த பாவிகள் .
இவர்களுக்கு விருந்து கொடுக்கும் இந்த யோசனை யாருக்கு வந்தது தமிழர்களை எதிரிகளாக்கி நசுக்க நினைக்கும் சோனியாவா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
அமைதிக்கு இந்தியாதானா?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இந்திய பாகிஸ்தான் படையதிகாரிகள் இலங்கை விஜயம்
» சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
» இந்திய-இலங்கை உறவுகள் _
» இந்திய கடற்பரப்பில் பத்து இலங்கை மீனவர்கள் கைது
» இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
» சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
» இந்திய-இலங்கை உறவுகள் _
» இந்திய கடற்பரப்பில் பத்து இலங்கை மீனவர்கள் கைது
» இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|