சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்  Khan11

ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

Go down

ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்  Empty ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 16:13

மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்தும் போதிய நிதி உதவி இல்லாமல் சிரமப்பட்ட ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயர்கல்வி கற்க கல்லூரிகளில் இடம் கிடைத்தும் போதிய நிதி வசதி இல்லாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்து, நிதி உதவி அளிக்க வேண்டி பல மாணவ, மாணவியர்களிடமிருந்து தலைமைச் செயலகத்திலுள்ள முதல்-அமைச்சர் தனிப் பிரிவிற்கு மனுக்கள் வரப்பெற்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இதயமாக இருப்பது கல்வி தான் என்பதால், ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கல்வித் துறையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தொழிற்கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிதி ஒரு தடைக் கல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்குத் தேவையான நிதி உதவிகளை அவ்வப்போது வழங்கி கல்வி கற்பதை ஊக்குவித்து வருகிறார்.

மாணவ, மாணவியரிடமிருந்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு வரபெற்ற மனுக்களை கருணையுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மருத்துவம் மற்றும் மருந்தாக்கியல் கல்வி கற்க நிதி உதவி வேண்டிய 11 மாணவர்கள், பொறியியல், தொழில்நுட்பம் கல்வி கற்க நிதி உதவி வேண்டிய 89 மாணவர்கள் ஆக மொத்தம் 100 மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார்.

அவர்களில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பொறியியல், தொழில்நுட்பம், மருந்தாக்கியல் ஆகிய பட்டப் படிப்புகளில் பயிலும் 7 மாணவர்கள் மற்றும் 7 மாணவிகள் ஆக மொத்தம் 14 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி வாழ்த்தினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இ. ஜோதிலட்சுமி, கே.ஜான் சுந்தர், வி.வினோத் குமார், எம்.மாலதி, ஏ.கலைவாணி, சென்னையைச் சேர்ந்த எஸ். கல்பனா, வி.சந்தீப் குமார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த னி.ஜெயபிரகாஷ், ஏ.ஆனந்த், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஆனந்தி, சென்னையை சேர்ந்த பி.வினோதினி, என்.ராஜேஷ் ஆகியோர் பொறியியல் கல்வி பயிலவும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞ.சுரேஷ் தொழில்நுட்ப கல்வி பயிலவும், சென்னையைச் சேர்ந்த ஆர். ராகினி மருந்தாக்கியல் பயிலவும் நிதி உதவி பெற்றுக் கொண்டனர்.

அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கல்வியில் சிறந்த முறையில் முன்னேறி, எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்ந்து, வாழ்வில் நலன்கள் பல பெற வேண்டும் என்று மாணவ, மாணவிகளை வாழ்த்தினார். நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து தக்கநேரத்தில் தாங்கள் தொழிற் கல்வி படிக்க நிதி உதவி அளித்து, வாழ்வில் ஒளியேற்றிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்
» துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு
» தமிழகத்தில் ஒரே வாரத்தில் 2.12 லட்சம் பேருக்கு கரோனா
» சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2,780 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கினார் ஜெயலலிதா
» மாணவிகள் குளிப்பதை படமெடுத்து பாலியல் தொல்லை தந்த பள்ளி முதல்வர்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum