Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி
2 posters
Page 1 of 1
சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி
சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி: வழக்கில் பெற்றோர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதம்
சமச்சீர் கல்வி திட்டம், முந்திய கல்வி ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் அமுல்படுத்தப்பட்டது. அதன் பின் இந்த கல்வி ஆண்டில் இந்த திட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வி ஆண்டு முதலே அமுல்படுத்த வேண்டும் என்று மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பெற்றோர் தரப்பு சட்டத்தரணிகள் வாதாடினார்கள். அவர்களின் வாதம் வருமாறு:
இந்திய ஆட்சியில் கொண்டுவரப்பட் டது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை தற்போதைய அரசு ரத்துச் செய்து இருக்கிறது. இந்த அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி செய்கிறது. இது மாண வர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறது.
முந்திய ஆட்சியில் சமச்சீர் கல்வி உயர்மட்ட குழு அமைத்தே தயாரிக்கப்பட்டது. இந்த கல்வித் திட்டம் தரமானது. இதை உடனே அமுல்படுத்த உத்தரவிட வேண்டும் முந்திய. ஆட்சி அமைத்த சமச்சீர் கல்விக் குழுவில் இடம்பெற்ற பள்ளி கல்வி இயக்குனர், இப்போது அதே பாட திட்டம் தரம் அற்றது என்று கூறுவது வினோதமாக இருக்கிறது.
90 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்கி வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பெற்றோர் தரப்பு சட்டத்தரணிகள் வாதம் புரிந்தனர். பின்னர் அரசு தரப்பு சட்டத்தரணி சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாகவும் ஒரே சீராகவும் இல்லை என்ற ஒரே காரணத்துக்காகத்தான் தற்போதைய அரசு அந்த பாட திட்டத்தை ரத்துச் செய்து இருக்கிறது. இதற்கு வேறு காரணங்கள் இல்லை என்றார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு முந்திய கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தின் படி பாடம்படித்த மாணவர்கள் இப்போது எந்த பாடத் திட்டத்தின் படி பாடம்படிக்கிறார்கள்? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அரசு சட்டத்தரணி கடந்த 2 மாதமாக ப்ரிட்ஜ் என்ற பொது பாடத் திட்டத்தின்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்று பதில் அளித்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.
சமச்சீர் கல்வி திட்டம், முந்திய கல்வி ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் அமுல்படுத்தப்பட்டது. அதன் பின் இந்த கல்வி ஆண்டில் இந்த திட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வி ஆண்டு முதலே அமுல்படுத்த வேண்டும் என்று மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பெற்றோர் தரப்பு சட்டத்தரணிகள் வாதாடினார்கள். அவர்களின் வாதம் வருமாறு:
இந்திய ஆட்சியில் கொண்டுவரப்பட் டது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை தற்போதைய அரசு ரத்துச் செய்து இருக்கிறது. இந்த அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி செய்கிறது. இது மாண வர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறது.
முந்திய ஆட்சியில் சமச்சீர் கல்வி உயர்மட்ட குழு அமைத்தே தயாரிக்கப்பட்டது. இந்த கல்வித் திட்டம் தரமானது. இதை உடனே அமுல்படுத்த உத்தரவிட வேண்டும் முந்திய. ஆட்சி அமைத்த சமச்சீர் கல்விக் குழுவில் இடம்பெற்ற பள்ளி கல்வி இயக்குனர், இப்போது அதே பாட திட்டம் தரம் அற்றது என்று கூறுவது வினோதமாக இருக்கிறது.
90 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்கி வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பெற்றோர் தரப்பு சட்டத்தரணிகள் வாதம் புரிந்தனர். பின்னர் அரசு தரப்பு சட்டத்தரணி சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாகவும் ஒரே சீராகவும் இல்லை என்ற ஒரே காரணத்துக்காகத்தான் தற்போதைய அரசு அந்த பாட திட்டத்தை ரத்துச் செய்து இருக்கிறது. இதற்கு வேறு காரணங்கள் இல்லை என்றார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு முந்திய கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தின் படி பாடம்படித்த மாணவர்கள் இப்போது எந்த பாடத் திட்டத்தின் படி பாடம்படிக்கிறார்கள்? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அரசு சட்டத்தரணி கடந்த 2 மாதமாக ப்ரிட்ஜ் என்ற பொது பாடத் திட்டத்தின்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்று பதில் அளித்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவில்லை
» சமச்சீர் கல்வி
» சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
» சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை
» சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சமச்சீர் கல்வி
» சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
» சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை
» சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|