Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பட்ஜெட்டை விளக்கி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1
பட்ஜெட்டை விளக்கி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தமிழக பட்ஜெட்டைவிளக்கி தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல் முறையாக நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இதில் தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ. 1லட்சம் கோடியை தாண்டியுள்ளது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ரூ. 8900 கோடி அளவுக்கு திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுளளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள்ள பட்ஜெட் குறித்து மக்களிடையே விளக்கி கூட்டங்கள் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் கூட்டங்கள் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின் ஏகோபித்த பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ள 20112012 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலனை முன்வைத்து அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில், அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள் 13.08.2011 மற்றும் 14.08.2011 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் அதிமுக நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியிடப்படுகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்ட அதிமுக செயலாளரும், மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை அதிமுக நிர்வாகிகளுடனும் மற்றும் எம்ஜிஆர் மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உட்பட அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும், அதிமுக நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் மது-போடியில் ஓ.பன்னீர்செல்வம்
இதேபோல அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள இடங்கள் அவற்றில் கலந்து கொண்டு பேசுவோரின் பட்டியல்களை முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
அதன்படி பேசுவோர் விவரம்:
13 ஆம் தேதியன்று கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன்ஆர்.கே.நகர் தொகுதியிலும், நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், கே.ஏ.செங்கோட்டையன் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பி.எச்.பாண்டியன் ராயபுரம் தொகுதியிலும், விசாலாட்சி நெடுஞ்செழியன் தாம்பரம் தொகுதியிலும், மு.தம்பிதுரை கரூர் தொகுதியிலும், செம்மலை சைதாப்பேட்டை தொகுதியிலும் பேசுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பிற தொகுதிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பேசவுள்ளனர்.
வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல் முறையாக நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இதில் தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ. 1லட்சம் கோடியை தாண்டியுள்ளது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ரூ. 8900 கோடி அளவுக்கு திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுளளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள்ள பட்ஜெட் குறித்து மக்களிடையே விளக்கி கூட்டங்கள் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் கூட்டங்கள் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின் ஏகோபித்த பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ள 20112012 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலனை முன்வைத்து அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில், அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள் 13.08.2011 மற்றும் 14.08.2011 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் அதிமுக நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியிடப்படுகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்ட அதிமுக செயலாளரும், மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை அதிமுக நிர்வாகிகளுடனும் மற்றும் எம்ஜிஆர் மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உட்பட அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும், அதிமுக நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் மது-போடியில் ஓ.பன்னீர்செல்வம்
இதேபோல அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள இடங்கள் அவற்றில் கலந்து கொண்டு பேசுவோரின் பட்டியல்களை முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
அதன்படி பேசுவோர் விவரம்:
13 ஆம் தேதியன்று கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன்ஆர்.கே.நகர் தொகுதியிலும், நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், கே.ஏ.செங்கோட்டையன் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பி.எச்.பாண்டியன் ராயபுரம் தொகுதியிலும், விசாலாட்சி நெடுஞ்செழியன் தாம்பரம் தொகுதியிலும், மு.தம்பிதுரை கரூர் தொகுதியிலும், செம்மலை சைதாப்பேட்டை தொகுதியிலும் பேசுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பிற தொகுதிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பேசவுள்ளனர்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பட்ஜெட்டை விளக்கி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவு
என்ன பேசுவார்கள் ,ஜெயாவை,பற்றி சுயபுராணம் தான் இருக்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சசிகலா நீக்கம் : தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்
» தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு-நிலைமை இன்னும் மோசமாகலாம்!
» தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு-நிலைமை இன்னும் மோசமாகலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|