சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம் Khan11

தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம்

Go down

தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம் Empty தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம்

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:35

தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம் Tamil-Daily-News_Paper_94048273564
புளியங்குடி: தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்கப்படாததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 32 மாவட்டங்களிலும் 6 ஆயிரத்து 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 36 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடை மேற்பார்வையாளர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ஸீ2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ஸீ1500, பார் உதவியாளர்களக்கு ஸீ1,100 என்ற ஊதியத்தை அதிமுக அரசு வழங்கி வந்தது. தற்போது தொகுப்பூதியமாக மேற்பார்வையாளர்கள் ஸீ4,500, விற்பனையாளர்கள் ஸீ3,200, பார் உதவியாளர்கள் ஸீ2,400 என்ற சம்பளம் பெற்று வருகின்றனர்.
திமுக ஆட்சியின் போது ஜெயலலிதா உத்தரவுப்படி அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் சின்னச்சாமி தலைமையில் ஈரோட்டிலும், திருச்சியிலும், சேலத்திலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8 மணி நேர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் மற்றும் எதிர்பார்ப்பு வெகு தொலைவில் இல்லை“ என கூறியிருந்தார். இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் அதிமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான வேலை நேரம், ஊதிய உயர்வு, நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இதேபோல் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 1400 பிஎட், பட்டதாரிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆசிரியர் மற்றும் இதர துறைகளில் பணியிட மாற்றம் வழங்கவும் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சானிட்டரி நாப்கின்கள் மீதான ஜி.எஸ்.டி வரி : பட்ஜெட்டில் ஏமாற்றம்- மாணவிகள் போராட்டம்
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
» வங்கியில் சம்பள திட்டம் ரேஷன் ஊழியர்கள் தர்ணா
» தமிழக பட்ஜெட்டில் ரூ. 8900 கோடிக்கு திட்டங்கள், சலுகைகள்
» அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum