சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம் Khan11

அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம்

2 posters

Go down

அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம் Empty அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம்

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:37

அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம் Tamil-Daily-News_Paper_17165338994
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரிய டாக்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆதிக்கரையைச் சேர்ந்த விவசாயி தவமணி. இவரது உறவுப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்று அதிகாலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கிருந்த நர்சி டம் சீட்டு வழங்குமிடம் குறித்து கேட்டபோது, தவமணியை நர்ஸ் மரியாதைக் குறைவாக பேசியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த 10 டாக்டர்கள் தவமணியை கண்டித்தனர். தகராறு செய்த தவமணியை கைது செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு மருத்துவமனை காவல்நிலையம் சென்று அங்கிருந்த எஸ்.ஐ., சங்கரலிங்கம், ஏட்டுகள் ரவி, ரமேஷிடம் டாக்டர்கள் முறையிட்டனர். அப்போது இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி மருத்துவமனையில் பயிற்சி, பட்டமேற்படிப்பு டாக்டர்கள் கண்காணிப்பாளர் அலுவலகத்தையும், நிலைய மருத்துவ அதிகாரி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த அண்ணாநகர் உதவி கமிஷனர் வெள்ளத்துரை, மருத்துவ அதிகாரிகள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன், டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார் த்தை நடத்தினர். அப்போது டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசாரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உதவி கமிஷனர் வெள்ளத்துரை தெரிவித்தார். அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பயிற்சி டாக்டர்கள் வலியுறுத்தினர். இதனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து 50 பெண் பயிற்சி டாக்டர்கள், பட்டமேற்படிப்பு டாக்டர்கள் உள்பட 200 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டனர். போலீஸ் உதவி கமிஷனர் வெள்ளத்துரை கூறுகையில், ‘எஸ்.ஐ உள்ளிட்ட 3 பேரையும் காவல் கட்டுப்பட்டு அறைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்Õ என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர், Ôவிசாரணையில் போலீசார் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்Õ என உறுதியளித்தார். இதன்பேரில் டாக்டர்கள் 5 மணிநேரத்துக்கு பிறகு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம் Empty Re: அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம்

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 4:48

அரசு மருத்துவமனையில் ,அதிகாரம் இப்படித்தான் இருக்கு .இதற்க்கு தக்க நடவடிக்கை அவசியம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» முதன்முறையாக திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் பணி
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி
» கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்; வைகோ, பழ. நெடுமாறன் கைது
» சிறுமிக்கு ரத்த நாளத்தை விரிவாக்கும் பலூன் சிகிச்சை:மயக்க மருந்தின்றி நடத்தி அரசு டாக்டர்கள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum