Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
3 posters
Page 1 of 1
குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
சிறைச்சாலை அதிகாரி களின் பொறுப்பின்மை காரணமாக தண்டனை களை எதிர்நோக்கும் பயங்கரகுற்ற வாளிகள் சிறைச் சாலை உத்தியோக ஸ்தர்களின் பாதுகாப்பி லிருந்து தப்பியோடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.
பிலியந்தலை பிரதேசத்தில் பல கொள்ளைகளை செய்து லட்சக்கணக்கான ரூபாவை அப்பாவி பொதுமக்களிடமிருந்து அபகரித்த “கதாபி” என்ற பட்டம் பெற்ற உபெக்ஷ சந்திரகுப்த என்ற குற்றவாளி விளக்கமறியல் கைதியாக இருந்து கெஸ்பாவ நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சிறைக்கைதிகளை ஏற்றிச் செல்லும் பஸ்ஸிலிருந்து தப்பியோடி விட்டான்.
பஸ்ஸின் பாதுகாப்பு தகட்டை சாதுரியமாக அகற்றிவிட்டு, இவன் தப்பியோடி இருக்கிறான். இந்த மனிதன் தப்பிச் சென்றமைக்கு சிறை உத்தியோகஸ்தர்கள் உறுதுணை புரிந்திருக்கிறார்களா என்பது பற்றி இப்போது விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
இந்த மனிதனை கல்கிசை பொலிஸார் , 9 எம்.எம். கைத்துப்பாக்கியுடனும், இரண்டு கைக்குண்டுகளுடனும் கைது செய்து அவன் மீதான வழக்கை தாக்கல் செய்து, சிறைச்சாலை விளக்கமறியல் கைதியாக அனுப்பி வைத்த பின்னர் அவன் சிறை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
இப்போது அவனை தேடிப்பிடிக்கும் பணியை பொலிஸார் நாடெங்கிலும் வலைவிரித்து மேற்கொண்டு வருகிறார்கள். பொலிஸார் கஷ்டப்பட்டு பிடித்த கொடிய குற்றவாளிகளை இவ்விதம் சிறை உத்தியோகஸ்தர்கள் தங்கள் கவனக்குறைவினால் தப்பிச் செல்வதற்கு இடமளிப்பது நியாயம் தானா என்ற கேள்வியை நாம் சிறைச்சாலை உயரதிகாரிகளிடம் எழுப்புகின்றோம்.
சிறைச்சாலை அதிகாரி களின் பொறுப்பின்மை காரணமாக தண்டனை களை எதிர்நோக்கும் பயங்கரகுற்ற வாளிகள் சிறைச் சாலை உத்தியோக ஸ்தர்களின் பாதுகாப்பி லிருந்து தப்பியோடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.
பிலியந்தலை பிரதேசத்தில் பல கொள்ளைகளை செய்து லட்சக்கணக்கான ரூபாவை அப்பாவி பொதுமக்களிடமிருந்து அபகரித்த “கதாபி” என்ற பட்டம் பெற்ற உபெக்ஷ சந்திரகுப்த என்ற குற்றவாளி விளக்கமறியல் கைதியாக இருந்து கெஸ்பாவ நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சிறைக்கைதிகளை ஏற்றிச் செல்லும் பஸ்ஸிலிருந்து தப்பியோடி விட்டான்.
பஸ்ஸின் பாதுகாப்பு தகட்டை சாதுரியமாக அகற்றிவிட்டு, இவன் தப்பியோடி இருக்கிறான். இந்த மனிதன் தப்பிச் சென்றமைக்கு சிறை உத்தியோகஸ்தர்கள் உறுதுணை புரிந்திருக்கிறார்களா என்பது பற்றி இப்போது விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
இந்த மனிதனை கல்கிசை பொலிஸார் , 9 எம்.எம். கைத்துப்பாக்கியுடனும், இரண்டு கைக்குண்டுகளுடனும் கைது செய்து அவன் மீதான வழக்கை தாக்கல் செய்து, சிறைச்சாலை விளக்கமறியல் கைதியாக அனுப்பி வைத்த பின்னர் அவன் சிறை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
இப்போது அவனை தேடிப்பிடிக்கும் பணியை பொலிஸார் நாடெங்கிலும் வலைவிரித்து மேற்கொண்டு வருகிறார்கள். பொலிஸார் கஷ்டப்பட்டு பிடித்த கொடிய குற்றவாளிகளை இவ்விதம் சிறை உத்தியோகஸ்தர்கள் தங்கள் கவனக்குறைவினால் தப்பிச் செல்வதற்கு இடமளிப்பது நியாயம் தானா என்ற கேள்வியை நாம் சிறைச்சாலை உயரதிகாரிகளிடம் எழுப்புகின்றோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
கைதி தப்பி ஓடினால் ,அவனது தண்டனையை ,தப்பி விட்ட காவல்
துறை அதிகாரிக்கு ,கொடுத்துவிடனும் .
துறை அதிகாரிக்கு ,கொடுத்துவிடனும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
kalainilaa wrote:கைதி தப்பி ஓடினால் ,அவனது தண்டனையை ,தப்பி விட்ட காவல்
துறை அதிகாரிக்கு ,கொடுத்துவிடனும் .
தல சொன்னதுதான் சரி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை
» கணவனை விட்டுப் பிரிந்து செல்ல கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவுதி பெண்களுக்கு சிறை தண்டனை
» ‘ஆள விடுங்கப்பா’ வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நித்தியானந்தா…
» அட, நடந்து செல்ல, செல்ல மின்சாரம் கிடைக்குமா!?
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» கணவனை விட்டுப் பிரிந்து செல்ல கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவுதி பெண்களுக்கு சிறை தண்டனை
» ‘ஆள விடுங்கப்பா’ வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நித்தியானந்தா…
» அட, நடந்து செல்ல, செல்ல மின்சாரம் கிடைக்குமா!?
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|