சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

வவுனியா நகர சபை உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்  Khan11

வவுனியா நகர சபை உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Go down

வவுனியா நகர சபை உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்  Empty வவுனியா நகர சபை உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 3:48

வவுனியா நகர சபை உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
மகேஸ்வரன் பிரசாத், வவுனியா விசேட நிருபர்
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பட்டாணிச்சி புளியங்குளம் மையவாடிக்குச் சொந்தமான காணியில் கடைகள் கட்டப்படுவதை உடன் நிறுத்தக் கோரியும், நகரசபைத் தலைவர் மற்றும் உபதலைவர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைக் கண்டித்தும் நேற்று வவுனியா நகரசபை முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான காணிக்குள் கடைகள் கட்டப்படுவதற்கு நகரசபை எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் கடைகள் கட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டி ருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் நகரசபைத் தலைவர் மற்றும் உபதலைவருக்கு சில தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகவும் வவுனியா நகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவற்றைக் கண்டித்து வவுனியா நகரசபை முன்றலில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான ஏனைய பிரதேசசபை உறுப்பினர்களும் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சோனாரட்ன விபரங்களைக் கோட்டறிந்து கொண்டதன் பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்கு ஆதரவாக வவுனியா நகரில் சில கடைகள் மூடப்பட்டிருந்தபோதும், சிறிது நேரத்தில் கடைகள் யாவும் திறக்கப்பட்டு நகரின் வர்த்தச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியிருந்தன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதப் போராட்டம்
» வவுனியா நகர சபை உப தலைவர் நாளை உண்ணாவிரதம்
» தமிழ் தே. கூவின் வவுனியா நகர சபை உறுப்பினர் கைது
» அன்னா ஹஸாரேவின் 15 நாள் உண்ணாவிரதப் போராட்டம்-இன்று தொடங்குகிறது
» வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியற்கைதிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum