சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது Khan11

சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது

2 posters

Go down

சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது Empty சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:14

பெங்களூர், ஆக 14-


கர்நாடக
முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா சுரங்க ஊழல் புகாரால் தனது பதவியை
இழந்தார். அவர் மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம்
விசாரணை நடத்தி வருகிறது. ஷிமோகா மாவட்டத்தில் பத்ரா மேலணை திட்டப்பணியை
ஒப்பந்ததாரருக்கு ஒப்படைத்ததில் முறைகேடு நடந்ததாக எடியூரப்பா மீது
மதசார்பற்ற ஜனதா தள செய்தி தொடர்பாளர் ஒய்.எஸ்.வி. தத்தா லோக் ஆயுக்தா
போலீசில் புகார் கொடுத்தார்.

தனது புகாரில் பத்ரா
மேலணை கட்ட பிரபல தொழில் அதிபர் ஆர்.என். ஷெட்டிக்கு சொந்தமான ஆர்.என்.எஸ்.
இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் முருடேஸ்வர் மின்
கழகத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஜோதி, கிர்லோஸ்கர், சேகர் ஆகிய
நிறுவனங்களை விட இந்த நிறுவனம் அதிக பட்சமாக ரூ.1,030 கோடி ஏலத் தொகை
குறிப்பிட்டு இருந்தது. இருந்தாலும் இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம்
வழங்கப்பட்டது.

இதற்காக எடியூரப்பா குடும்பத்தினர்
நடத்தும் தவளகிரி டெவலப்பர்ஸ், மற்றும் சாஹ்யாத்ரி ஹெல்த்கேர்
நிறுவனங்களுக்கு ரூ.13 கோடி வங்கி கணக்கில் போடப்பட்டது என்று
கூறியிருந்தார். இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட லோக்
ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்த லோக் ஆயுக்தா
போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து போலீசார்
தங்கள் விசாரணையை தொடங்கினார்கள். முதல் கட்டமாக கர்நாடக நீர்ப்பாசன
நிறுவனம், நீர் வளத்துறையிடம் புகார் தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியில்
இறங்கி உள்ளனர். மேலும் புகார் குறித்து விளக்கம் கேட்டு எடியூரப்பா
மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொழில் அதிபர் ஆர்.என். ஷெட்டி
ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புகார் குறித்து விசாரணை தொடங்கி இருப்பது கர்நாடக அரசிய லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது Empty Re: சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது

Post by jasmin Sun 14 Aug 2011 - 10:17

இவன் ஒரு போக்கிரி நண்பன் ..தமிழகத்தில் உள்ள ஹோக்கேனக்கல் கர்னாடகாவுக்கு சொந்தம் என்று போலி போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவன் .சட்டசபையில் சபா நாயகரை கையில் போட்டுக்கொண்டு சுயேட்சை எம் எல் ஏ வைக்கூட பதவி நீக்கம் செய்து தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டவன் .பயங்கர கேடி .இவனுக்கு ஓட்டு போட்ட மக்களை ஜோட்டால் அடிக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணை
» மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?
» வடகொரியாவில் சுரங்க விபத்து:200 பேர் பலி
» ஏர்செல் ஊழல் விவகாரம்- தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum