சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...
by rammalar Tue 14 Jan 2025 - 14:08

» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44

» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45

» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44

» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48

» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08

» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06

» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48

» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41

» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39

» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38

» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36

» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35

» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01

» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21

» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10

» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34

» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15

» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00

» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42

» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10

» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17

» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47

» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57

» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29

» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06

» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார் Khan11

மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்

3 posters

Go down

மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார் Empty மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:30

புதுடெல்லி, ஆக.14-


குஜராத்
மாநிலத்தில், சஞ்சய்பட் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமீபத்தில் பணி நீக்கம்
செய்யப்பட்டார். மேலும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள், கடந்த 2002-ம்
ஆண்டு நடந்த கொலை-கொள்ளைகள் பற்றி பேசியதால், குஜராத் அரசு இந்த
நடவடிக்கையை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில்,
"பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டால், அதற்கு தகுந்த
நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி ஒரு
கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதில் உள்துறை மந்திரி
ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் போலீஸ் துறையில் ஒழுங்கற்ற நிலையை
ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று
மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

ப.சிதம்பரத்தின்
பேச்சு, குஜராத் அரசுக்கு களங்கம் விளைவிப்பது போல் இருக்கிறது. ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு, குஜராத் மாநில அரசை நிலையற்றதாக்க முயற்சி
செய்கிறது. என்று நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார் Empty Re: மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்

Post by jasmin Sun 14 Aug 2011 - 12:10

உண்மையை சொன்னால் குஜராத்தில் இதுதான் கதி ..இன்றைக்கு இந்திய முஸ்லீம்களுக்கு மோடி செய்த துரோகம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது .

முஸ்லிம் பெண்களின் வயிற்றில் இருந்த சிசுக்களை வயிற்றிக்கீறி எடுத்து காலில் போட்டு மிதித்து கொன்ற கொடூரம் குஜராத்தில் நடந்தது ...இதை செய்தவனுக்கு ஆதரவு தந்தவன் மோடி .....இவனை கைது செய்து விஷாரிக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார் Empty Re: மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 14:07

அதில் உள்துறை மந்திரி
ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் போலீஸ் துறையில் ஒழுங்கற்ற நிலையை
ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று
மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய மந்திரியை ,இந்த மனித மிருகம் கண்டிக்கிறது ?எல்லாம் :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார் Empty Re: மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம் இட ஒதுக்கீடு பற்றி பேச்சு: மந்திரி சல்மான் குர்ஷித் பிரசாரத்துக்கு தடை?
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு
» ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்கலாம்: மத்திய சட்ட மந்திரி கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum