சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _ Khan11

கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _

2 posters

Go down

கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _ Empty கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _

Post by முனாஸ் சுலைமான் Sun 14 Aug 2011 - 19:27

கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _ 300greeceman_2
மக்கள் அமைதி காக்க வேண்டும். வதந்திகளை நம்பாது, தமது அன்றாடக் கருமங்களை செய்யத் தொடங்க வேண்டுமென பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் வேண்டுகோள் விடுக்கின்றன.

மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்குவதால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மனதில் கொண்டு வரம்பு மீறி செயற்படக் கூடாது என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் சந்தேகத்தின் பேரில் நடமாடுபவர்களாக கருதப்படுபவர்களை பொலிஸாரிடம் கையளிக்குமாறும் அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்க வேண்டாமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுபற்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

கிறீஸ் மனிதர்கள் என்றோ மர்ம மனிதர்கள் என்றோ எவரும் இல்லை. முன்னர் காட்டுக்கு விறகு வெட்டப் போகிறவனை களவாக விறகு வெட்ட போகிறவன் என்று சொன்னார்கள். கோழி திருடியவனை கோழிக் கள்ளன் என்று சொன்னார்கள். பெண்கள் விடயத்தில் தவறாக நடந்து கொண்டவர்களைக் காமுகன் என்று சொன்னார்கள். இப்போது இவர்கள் எல்லோ ரையும் கிறீஸ் மனிதன் அல்லது மர்ம மனிதன் என்று சொல்கின்றார்கள் எனத் தெரிவித்தார். கிறீஸ் மனிதர்கள், மர்ம மனிதர்கள் குறித்து நாட்டில் பல பாகங்களிலும் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இதன் உண்மைத்தன்மை பற்றி பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது வெறும் கட்டுக்கதை, வதந்தி பரப்புவோரின் செயற்பாடு உண்மைக்கு மாறானது என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால் இவற்றையும் மீறி காட்டுத் தீ போல நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பரவி மக்களை பயப் பீதியில் உறைய வைத்துக் கொண்டிருக்கின்றது.

மக்கள் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாதிருக்கையில் ஒரு சிலர் சட்டத்தையும் ஒழுங்கையும் தமது கையில் எடுத்துள்ளனர். இதனால் கொலைகளும் விழுந்துள்ளன.

இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மக்களின் பயப் பீதி அகற்றப்படாவிட்டால் மேலும் பாரிய விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பது மட்டும் உண்மையாகும். இந்த விவகாரத்தால் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் மக்கள் பொலிஸாருடன் மோதியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தரப்பில் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்குமப்பால் கிறீஸ் மனிதர்கள் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் நடமாடியவர்களை மக்கள் தாக்கியுள்ளனர். பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

பொதுமக்களின் கட்டு மீறிய நிலையில் கொலைகளும் இடம்பெற்றுள்ளன.

மலையகம், மட்டக்களப்பு, அம்பாறை என பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம மனித விவ காரம் கொழும்பையும் விட்டு வைக்கவில்லை. கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பஞ்சிகாவத்தை பகுதியில் மர்ம மனிதன் வந்திருப்பதாகக் கூறி திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொலிஸார் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர். இறுதியில் மர்ம மனிதன் இல்லை என்பதை தேடுதலின் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியதன் பின்னர் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மட்டக்குளி பகுதியில் மர்ம மனிதன் ஒருவரால் பெண் ஒருவர் துரத்தப்பட்டதாகவும் அவரது மார்பில் கீறி காயங்களை உண்டு பண்ணியதாகவும் செய்திகள் பரவியதையடுத்து அப்பகுதி மக்களும் நித்திரையின்றி விடிய விடிய விழித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செய்திகளையடுத்து பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வதந்திகளை நம்பாது அமைதி காத்து செயற்பட வேண்டுமென பொலிஸார் மாத்திரமல்ல சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுக்கின்றன.

அப்புத்தளைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் போன்று பாரதூரமான சம்பவங்களெதுவும் இடம்பெற மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _ Empty Re: கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 20:01

பிடி பட்டால் பொலிசில் ஒப்படைக்காமல் கொன்று களய வேண்டும் பாவிகளை கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _ 826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum