சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன் Khan11

ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன்

Go down

ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன் Empty ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன்

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:22

மதுரை: ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் அன்னா ஹசாரேவும் ஒரு ஊழல்வாதி தான் என முன்னாள் காங்., தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது, ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி, அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். தற்போது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியுள்ளார். என்னைப்பொறுத்தவரையில் அன்னா ஹசாரேவும் ஊழல்வாதி தான். அவரது அறக்கட்டளையின் 20 ஆண்டுகால கணக்குவழக்குகளை சரிபார்க்க வேண்டும். அவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். ஹசாரேயின் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும், இலங்கை பிரச்னையில் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இலங்கை மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், ராஜிவ் கொலை வழக்கில் மூன்று பேரின் கருணை மனு, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார். சோனியாவின் பெருந்தன்மை காரணமாகவே நளினியின் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் இளங்கோவன் கூறினார். வரும் உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என காங்., தொண்டர்களும், இளைஞர் காங்கிரசாரும் விரும்புவதாகவும், தற்போதைய அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், மின்வெட்டு, நில அபகரிப்பு போன்றவை குறைந்துள்ளதாகவும் இளங்கோவன் தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய அரசு தாராளமாக நிதியுதவி அளிக்கிறது என்று தெரிவித்த ஜெ., தற்போது சட்டசபையில் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்று கூறியதை விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது என்ற காங்., தமிழக தலைவர் தங்கபாலு கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தங்கபாலுவும் என்னைப்போன்ற ஒரு முன்னாள் தமிழக காங்., தலைவர் அவ்வளவு தான் என்று பதிலளித்தார்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி, இளங்கோவன், விஜயகாந் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
» சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்
» உலகின் மிகப்பெரிய ஊழல்வாதி மாயாவதி: முலாயம் சிங் யாதவ் தாக்கு
» ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
» ஹஸாரே ஊழல்வாதி, பிறந்த நாளுக்காக அறக்கட்டளைப் பணத்தை சுரண்டியவர்-காங். சாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum