Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
2 posters
Page 1 of 1
ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
டெல்லி: ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவே ஒரு ஊழல்வாதி தான். அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு போராடுகிறார் என்று கூறியதற்காக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியதாவது,
ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவே ஒரு பெரும் ஊழல்வாதி. அவரின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊழல் தான். அப்படி இருக்கையில் அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
அன்னா ஊவல்வாதி என்று நாங்கள் சொல்லவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி உலக நடப்பு பற்றிய அவரது பார்வை மங்கிவிட்டது என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அன்னா ஆதரவாளர்கள் மனிஷ் திவாரியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மனிஷ் திவாரி அன்னா பற்றி கூறியதற்கு பிராயசித்தமாக அவர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று நடிகர் அனுபம் கேர் தெரிவித்தார்.
இப்படி நாலா பக்கமும் எதிர்ப்பு கிளமபவே இன்று மனிஷ் திவாரி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியதாவது,
ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவே ஒரு பெரும் ஊழல்வாதி. அவரின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊழல் தான். அப்படி இருக்கையில் அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
அன்னா ஊவல்வாதி என்று நாங்கள் சொல்லவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி உலக நடப்பு பற்றிய அவரது பார்வை மங்கிவிட்டது என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அன்னா ஆதரவாளர்கள் மனிஷ் திவாரியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மனிஷ் திவாரி அன்னா பற்றி கூறியதற்கு பிராயசித்தமாக அவர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று நடிகர் அனுபம் கேர் தெரிவித்தார்.
இப்படி நாலா பக்கமும் எதிர்ப்பு கிளமபவே இன்று மனிஷ் திவாரி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
உண்மையாய் இருந்தால் ஏன் மன்னிப்பு கேட்க்கவேண்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
» தாஜ்மகாலில் போட்டோ எடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் உலக அழகி
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன்
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» தாஜ்மகாலில் போட்டோ எடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் உலக அழகி
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன்
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|