Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
4-ம் எண் ஜெயிலில் தூங்கிய அன்னாஹசாரே
3 posters
Page 1 of 1
4-ம் எண் ஜெயிலில் தூங்கிய அன்னாஹசாரே
புதுடெல்லி, ஆக. 17-
73
வயதாகும் காந்தியவாதியான அன்னா ஹசாரே அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருக்க
தயாரானபோது டெல்லி போலீசார் அவரை கைது செய்து திகார் ஜெயிலில் காவலில்
வைத்துள்ளனர்.
மத்திய அரசு அவரை விடுதலை செய்ய
உத்தரவிட்ட பிறகும் வெளியே வர மறுத்து ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து
வருகிறார். அவருக்கு 4-ம் எண் ஜெயில் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவரும்
அவருடன் கைதான சிலரும் உள்ளனர். நேற்று இரவு முழுவதும் ஜெயில் அதிகாரிகள்
மாறி மாறி வந்து அவருடன் பேச்சு நடத்துவதும் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு
தகவல் சொல்வதுமாக பரபரப்பாக இருந்தனர்.
நள்ளிரவுக்குப்
பின் அன்னாஹசாரே ஜெயிலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூங்கச் சென்றார்.
அவருக்கு ஜெயில் ஊழியர்கள் போர்வை, தலையணை கொடுத்தனர். இரவு நன்றாக தூங்கிய
அவர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து விட்டார். இன்று காலையும் அவர் எதுவும்
சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயிலில் அன்னா
ஹசாரே இருக்கும் அறை அருகேதான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதானவர்களும்
அடைக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஊழலில்
கைதானவர்களுக்கும், ஊழலை எதிர்ப்பவருக்கும் ஒரே இடமா? என கோஷமிட்டனர்.
இதுபற்றி
திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமாரிடம் கேட்டபோது அன்னாஹசாரேயும்
அவருடன் கைதானவர்களும் புதிதாக வருபவர்களுக்கான வார்டு பிரிவில்
வைக்கப்பட்டுள்ளனர். இதன் அருகே தான் சுரேஷ்கல்மாடி இருக்கிறார். என்றாலும்
அன்னா ஹசாரேயை அவருடன் சேர்க்காமல் தனியாக பிரித்து வைத்து இருக்கிறோம்.
அவர்களுக்கு தனியாக பாதுகாப்பு போட்டு இருக்கிறோம்.எங்கள் கண்காணிப்பில்
அன்னாஹசாரே பாதுகாப்பாக இருக்கிறார் என்றார்.
நேற்று
இரவு அன்னா ஹசாரேயின் உதவியாளர் மணிஷ்சிகோடியா ஜெயிலுக்கு சென்று அன்னா
ஹசாரேயை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் அங்கு
கூடியிருந்தவர்கள் மத்தியில் அன்னா ஹாசாரே ஜெயிலை விட்டு வெளியறே மறுத்த
தகவலையும், ஜெயிலில் உண்ணாவிரதம் இருப்பதையும் தெரிவித்தார். அவர்
பேசியதாவது:-
அன்னா ஹசாரேவுக்கு ஜாமீன் அளிப்பதாக
போலீசார் தெரிவித்தனர். போலீசார் விதித்த நிபந்தனையை அவர் ஏற்கவில்லை.
ஜெயிலை விட்டு வெளியேற மறுத்து ஜெயிலுக்குள் உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஜெ.பி.
பூங்காவில் உண்ணாவிரதம் தொடங்கும் முன்பே கைது செய்யப்பட்டதை அவர் விரும்ப
வில்லை. ஜெயிலில் இருந்து எப்போது வெளியே வருவார் என்பதை இப்போது கூற
முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
73
வயதாகும் காந்தியவாதியான அன்னா ஹசாரே அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருக்க
தயாரானபோது டெல்லி போலீசார் அவரை கைது செய்து திகார் ஜெயிலில் காவலில்
வைத்துள்ளனர்.
மத்திய அரசு அவரை விடுதலை செய்ய
உத்தரவிட்ட பிறகும் வெளியே வர மறுத்து ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து
வருகிறார். அவருக்கு 4-ம் எண் ஜெயில் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவரும்
அவருடன் கைதான சிலரும் உள்ளனர். நேற்று இரவு முழுவதும் ஜெயில் அதிகாரிகள்
மாறி மாறி வந்து அவருடன் பேச்சு நடத்துவதும் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு
தகவல் சொல்வதுமாக பரபரப்பாக இருந்தனர்.
நள்ளிரவுக்குப்
பின் அன்னாஹசாரே ஜெயிலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூங்கச் சென்றார்.
அவருக்கு ஜெயில் ஊழியர்கள் போர்வை, தலையணை கொடுத்தனர். இரவு நன்றாக தூங்கிய
அவர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து விட்டார். இன்று காலையும் அவர் எதுவும்
சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயிலில் அன்னா
ஹசாரே இருக்கும் அறை அருகேதான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதானவர்களும்
அடைக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஊழலில்
கைதானவர்களுக்கும், ஊழலை எதிர்ப்பவருக்கும் ஒரே இடமா? என கோஷமிட்டனர்.
இதுபற்றி
திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமாரிடம் கேட்டபோது அன்னாஹசாரேயும்
அவருடன் கைதானவர்களும் புதிதாக வருபவர்களுக்கான வார்டு பிரிவில்
வைக்கப்பட்டுள்ளனர். இதன் அருகே தான் சுரேஷ்கல்மாடி இருக்கிறார். என்றாலும்
அன்னா ஹசாரேயை அவருடன் சேர்க்காமல் தனியாக பிரித்து வைத்து இருக்கிறோம்.
அவர்களுக்கு தனியாக பாதுகாப்பு போட்டு இருக்கிறோம்.எங்கள் கண்காணிப்பில்
அன்னாஹசாரே பாதுகாப்பாக இருக்கிறார் என்றார்.
நேற்று
இரவு அன்னா ஹசாரேயின் உதவியாளர் மணிஷ்சிகோடியா ஜெயிலுக்கு சென்று அன்னா
ஹசாரேயை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் அங்கு
கூடியிருந்தவர்கள் மத்தியில் அன்னா ஹாசாரே ஜெயிலை விட்டு வெளியறே மறுத்த
தகவலையும், ஜெயிலில் உண்ணாவிரதம் இருப்பதையும் தெரிவித்தார். அவர்
பேசியதாவது:-
அன்னா ஹசாரேவுக்கு ஜாமீன் அளிப்பதாக
போலீசார் தெரிவித்தனர். போலீசார் விதித்த நிபந்தனையை அவர் ஏற்கவில்லை.
ஜெயிலை விட்டு வெளியேற மறுத்து ஜெயிலுக்குள் உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஜெ.பி.
பூங்காவில் உண்ணாவிரதம் தொடங்கும் முன்பே கைது செய்யப்பட்டதை அவர் விரும்ப
வில்லை. ஜெயிலில் இருந்து எப்போது வெளியே வருவார் என்பதை இப்போது கூற
முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4-ம் எண் ஜெயிலில் தூங்கிய அன்னாஹசாரே
முதலில் அன்னா ஹ்சாரேயை காந்தியவாதி என்று சொல்வதை நிறுத்த வேண்டும் ,,இவன் காந்தியைக் கொன்ற சங்பரிவார் இயக்கத்தை சேர்ந்தவன் ..பெரிய அரகட்டளை நடத்தி மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகித்தவன் .அரக்கட்டலையின் பொது பணத்தில் சுமார் மூன்று லட்சம் ரூபாயில் பிறந்த நாள் கொண்டாடியவன் ..அயோக்கியன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 4-ம் எண் ஜெயிலில் தூங்கிய அன்னாஹசாரே
எல்லாம் வெளிவேசம் .நாடகம் நடக்கட்டுமே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
» கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!
» ஜெயிலில் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் விரைவில் விடுதலையாவார்கள்
» ஜெயிலில் பெண்ணுடன் நடனம்:வார்டன் சஸ்பெண்ட்
» திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை
» கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!
» ஜெயிலில் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் விரைவில் விடுதலையாவார்கள்
» ஜெயிலில் பெண்ணுடன் நடனம்:வார்டன் சஸ்பெண்ட்
» திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|