Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இராணுவ தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் 10 ஆயிரம் அகதிகளை காணவில்லை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இராணுவ தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் 10 ஆயிரம் அகதிகளை காணவில்லை
இராணுவ தாக்குதலை தொடர்ந்து
சிரியாவில் 10 ஆயிரம் அகதிகளை காணவில்லை
சிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் அந்நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய 10 ஆயிரம் பலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐ. நா. தெரிவித்துள்ளது.
லடாகியாவில் நேற்று முன்தினம் இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியதில் ஐவர் கொல்லப்பட்டனர்.
எனினும், சிரியாவுக்குள் வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால், அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. அந்நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேறி வருகின்றனர்.
இந் நிலையில் ஐ. நா, நிவாரண நடவடிக்கைகள் முகவர் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் கின்னஸ் கூறுகையில், “லடாகியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த 10 ஆயிரம் பலஸ்தீனர்கள், இராணுவத் தாக்குதல் காரணமாக கடந்த 15 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறினர். தற்போது அவர்கள் எங்குள்ளனர் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் துருக்கி வெளியுறவு அமைச்சர் அமகது டவுடொக்லு வெளியிட்ட அறிக்கையில், “சிரியா தன் மக்கள் மீதான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இது சிரியாவுக்கு துருக்கி விடுக்கும் இறுதி எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் “சிரியாவில் நடப்பவை அதன் உள்நாட்டு விவகாரம். இதில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டியதில்லை. அப்படி தலையிட்டால் பிரச்சினைகள் மேலும் அதிகமாகும்” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேமன்பரஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் 10 ஆயிரம் அகதிகளை காணவில்லை
சிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் அந்நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய 10 ஆயிரம் பலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐ. நா. தெரிவித்துள்ளது.
லடாகியாவில் நேற்று முன்தினம் இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியதில் ஐவர் கொல்லப்பட்டனர்.
எனினும், சிரியாவுக்குள் வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால், அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. அந்நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேறி வருகின்றனர்.
இந் நிலையில் ஐ. நா, நிவாரண நடவடிக்கைகள் முகவர் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் கின்னஸ் கூறுகையில், “லடாகியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த 10 ஆயிரம் பலஸ்தீனர்கள், இராணுவத் தாக்குதல் காரணமாக கடந்த 15 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறினர். தற்போது அவர்கள் எங்குள்ளனர் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் துருக்கி வெளியுறவு அமைச்சர் அமகது டவுடொக்லு வெளியிட்ட அறிக்கையில், “சிரியா தன் மக்கள் மீதான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இது சிரியாவுக்கு துருக்கி விடுக்கும் இறுதி எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் “சிரியாவில் நடப்பவை அதன் உள்நாட்டு விவகாரம். இதில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டியதில்லை. அப்படி தலையிட்டால் பிரச்சினைகள் மேலும் அதிகமாகும்” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேமன்பரஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இராணுவ தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் 10 ஆயிரம் அகதிகளை காணவில்லை
பேசாமல் தேர்தலை நடத்திவிட்டு பசார் ஒதுங்கி கொள்வது நல்லது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இராணுவ தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் 10 ஆயிரம் அகதிகளை காணவில்லை
உங்களுக்கு புரியுது புரியிறவங்களுக்கு புரியனுமே!jasmin wrote:பேசாமல் தேர்தலை நடத்திவிட்டு பசார் ஒதுங்கி கொள்வது நல்லது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரியாவில் தொடர்ந்து வன்முறை
» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» சிரியாவில் கலவரம்: சாவு எண்ணிக்கை 5 ஆயிரம் ஆக உயர்வு
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» சிரியாவில் கலவரம்: சாவு எண்ணிக்கை 5 ஆயிரம் ஆக உயர்வு
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|