Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
Page 1 of 1
விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
விருதுநகர்:""விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தன்னை, ஆஸ்பத்திரி பணியாளர்கள் பூங்காவில் வீசிவிட்டனர்,'' என்று நோயாளி கூறினார். விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் சந்திரகாந்தன், 33. சி.ஏ., படிக்கிறார். தாய், தந்தையர் இறந்து விட்டனர். தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த மாதம் தாத்தா இறந்து விட்டார். நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தெரிந்தவர்கள் மூலம் சேர்க்கப்பட்டார். அவர் நோயால் அவதிப்பட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களாக கல்லூரி ரோட்டில் உள்ள நகராட்சி பூங்காவில் உணவு உண்ணாமல் நிர்வாணமாக கிடந்தார்.
சந்திரகாந்தன் கூறுகையில், ""விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு முன்னர் சேர்க்கப்பட்டேன். என்னால் நடக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் நகராட்சி பூங்காவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வீசி விட்டு சென்றுவிட்டனர்,'' என்றார். அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் அஜிக் கண்ணம்மாள் கூறுகையில், "" நோயாளியுடன் யாரும் இல்லாத நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உறவினரை பார்க்க செல்வதாக சென்றவர் திரும்ப வரவில்லை,'' என்றார். நோயாளி சந்திரகாந்தனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளது.\\
சந்திரகாந்தன் கூறுகையில், ""விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு முன்னர் சேர்க்கப்பட்டேன். என்னால் நடக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் நகராட்சி பூங்காவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வீசி விட்டு சென்றுவிட்டனர்,'' என்றார். அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் அஜிக் கண்ணம்மாள் கூறுகையில், "" நோயாளியுடன் யாரும் இல்லாத நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உறவினரை பார்க்க செல்வதாக சென்றவர் திரும்ப வரவில்லை,'' என்றார். நோயாளி சந்திரகாந்தனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளது.\\
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி
» பூங்காவில் தூங்காதீர்
» நோயாளி........
» விருதுநகரில் கோர்ட்டு தடை ஆணையை மறைத்து வீட்டை ஏலம் விட்ட 3 பேர் மீது வழக்கு
» பூங்காவில் காதலர்கள்! -ஹைகூ
» பூங்காவில் தூங்காதீர்
» நோயாளி........
» விருதுநகரில் கோர்ட்டு தடை ஆணையை மறைத்து வீட்டை ஏலம் விட்ட 3 பேர் மீது வழக்கு
» பூங்காவில் காதலர்கள்! -ஹைகூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|