Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஒடுக்கப்பட்டவர்களின் உயர்கல்வியை பாதிக்கும்: பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த கூடாது
2 posters
Page 1 of 1
ஒடுக்கப்பட்டவர்களின் உயர்கல்வியை பாதிக்கும்: பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த கூடாது
ஒடுக்கப்பட்டவர்களின் உயர்கல்வியை பாதிக்கும்: பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த கூடாது; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 21-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2013ஆம் கல்வியாண்டு முதல் இளம்கலை மற்றும் அறிவியில் பட்டப்படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி கனவுகளை பொசுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதை பா.ம.க. சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். பொருளாதாரத்துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டதாக மத்திய அரசு மார் தட்டிக் கொள்ளும் போதிலும் உயர்கல்வியில் இந்தியா இன்னும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது.
உலகின் மிகச்சிறிய நாடுகளிலெல்லாம் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை வெறும் 12.5 விழுக்காடாகவே உள்ளது. அதாவது இந்தியாவில் தொடக்க பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 87.5 விழுக்காடு மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதில்லை.மிகப் பெரிய சமூக அநீதி ஆகும்.
இந்தியாவில் பணக்காரர்களும், உயர் சாதியினரும் தான் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆதிக்க சக்தியினர் விதித்த கட்டுப்பாடுகளால் தான் உயர்கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் எட்டாக்கனியாக இருந்தன. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு தான் ஆதிக்க சக்தியினரின் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு சாதாரண மக்களும் உயர் கல்வி கற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயிரம் பல்கலைக்கழகங்களையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளையும் புதிதாக தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அமைச்சர் தெரிவித்துள்ள யோசனையோ உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏழை மற்றும் கிராமப்புற மாணவ-மாணவியரின் கல்வி வாய்ப்புகளை நுழைவுத் தேர்வு பறித்து விடும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அதை செயல்படுத்த கபில்சிபல் துடிப்பதை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு எதிரான சதியாகவே கருத வேண்டியிருக்கிறது.
எனவே பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை, ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும். அனைத்து படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமையை கபில்சிபல் பறித்து வருகிறார்.
இதே நிலை நீடித்தால், கல்வித் துறையையே மாநில பட்டியலில் இருந்து பறித்து மத்திய பட்டியலில் சேர்த்து விடுவார். எனவே கபில்சிபலின் இந்த முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
மாலை மலர்
சென்னை, ஆக. 21-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2013ஆம் கல்வியாண்டு முதல் இளம்கலை மற்றும் அறிவியில் பட்டப்படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி கனவுகளை பொசுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதை பா.ம.க. சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். பொருளாதாரத்துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டதாக மத்திய அரசு மார் தட்டிக் கொள்ளும் போதிலும் உயர்கல்வியில் இந்தியா இன்னும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது.
உலகின் மிகச்சிறிய நாடுகளிலெல்லாம் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை வெறும் 12.5 விழுக்காடாகவே உள்ளது. அதாவது இந்தியாவில் தொடக்க பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 87.5 விழுக்காடு மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதில்லை.மிகப் பெரிய சமூக அநீதி ஆகும்.
இந்தியாவில் பணக்காரர்களும், உயர் சாதியினரும் தான் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆதிக்க சக்தியினர் விதித்த கட்டுப்பாடுகளால் தான் உயர்கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் எட்டாக்கனியாக இருந்தன. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு தான் ஆதிக்க சக்தியினரின் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு சாதாரண மக்களும் உயர் கல்வி கற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயிரம் பல்கலைக்கழகங்களையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளையும் புதிதாக தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அமைச்சர் தெரிவித்துள்ள யோசனையோ உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏழை மற்றும் கிராமப்புற மாணவ-மாணவியரின் கல்வி வாய்ப்புகளை நுழைவுத் தேர்வு பறித்து விடும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அதை செயல்படுத்த கபில்சிபல் துடிப்பதை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு எதிரான சதியாகவே கருத வேண்டியிருக்கிறது.
எனவே பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை, ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும். அனைத்து படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமையை கபில்சிபல் பறித்து வருகிறார்.
இதே நிலை நீடித்தால், கல்வித் துறையையே மாநில பட்டியலில் இருந்து பறித்து மத்திய பட்டியலில் சேர்த்து விடுவார். எனவே கபில்சிபலின் இந்த முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒடுக்கப்பட்டவர்களின் உயர்கல்வியை பாதிக்கும்: பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த கூடாது
மரம்வெட்டும் வேலை இப்பொது இல்லை அதனால் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒடுக்கப்பட்டவர்களின் உயர்கல்வியை பாதிக்கும்: பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த கூடாது
அப்படியா :cheers: :cheers:jasmin wrote:மரம்வெட்டும் வேலை இப்பொது இல்லை அதனால் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு மத்திய அரசு தடை: பொது நுழைவுத்தேர்வு செல்லாது என அறிவிப்பு.
» உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
» மதக் கலவரம் நடத்த ரூ.60 லட்சம் 'பீஸ்'
» மகிழ்வாய் குடும்பம் நடத்த…
» கோயில்களில் திரமணத்தை நடத்த தடையில்லை!
» உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
» மதக் கலவரம் நடத்த ரூ.60 லட்சம் 'பீஸ்'
» மகிழ்வாய் குடும்பம் நடத்த…
» கோயில்களில் திரமணத்தை நடத்த தடையில்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|