Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
3 posters
Page 1 of 1
ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
புதுடெல்லி, ஆக 21-
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார். திருப்பதியில் நடந்த கட்சி தொடக்க விழாவில் பேசிய அவர் அன்புதான் லட்சியம் சேவைதான் மார்க்கம் என்று அறிவித்தார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 18 இடங்களில் அவரது கட்சி வென்றது. இந்த நிலையில் தனது கட்சியை காங்கிரசில் இணைக்கப்போவதாக சிரஞ்சீவி அறிவித்தார். சோனியா முன்னிலையில் டெல்லியில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் கூறினார். ஆனால் சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்று விட்டதால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த எளிய நிகழ்ச்சியில் ராகுல் காந்தி முன்னிலையில் சிரஞ்சீவி காங்கிரசில் முறைப்படி இணைந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
எனது லட்சியத்தை நிறைவேற்ற இன்னொரு சக்தி தேவைப்பட்டது. அதனால் தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரசில் இருந்து எனது சேவையை தொடருவேன். இன்று முதல் நான் காங்கிரஸ்காரன். என் வாழ்நாள் முழுவதும் காங்கிரசில் இருப்பேன்.
காங்கிரசில் சேர்ந்தது கடவுள் கொடுத்த சிறப்பு வாய்ப்பாக கருதுகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவம். ராஜீவ் காந்தி பிறந்த நாளில் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது. எதிர்காலத்தில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். கட்சியில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை ஏற்று காங்கிரசை வளர்க்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழலை எதிர்க்க போவதாக கூறிய நீங்கள் ஊழலில் சிக்கி தவிக்கும் காங்கிரசில் இணைந்து இருக்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு கடவுள் போல் ஊழலும் எங்கும் உள்ளது என்று மழுப்பலாக சிரஞ்சீவி பதில் அளித்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார். திருப்பதியில் நடந்த கட்சி தொடக்க விழாவில் பேசிய அவர் அன்புதான் லட்சியம் சேவைதான் மார்க்கம் என்று அறிவித்தார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 18 இடங்களில் அவரது கட்சி வென்றது. இந்த நிலையில் தனது கட்சியை காங்கிரசில் இணைக்கப்போவதாக சிரஞ்சீவி அறிவித்தார். சோனியா முன்னிலையில் டெல்லியில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் கூறினார். ஆனால் சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்று விட்டதால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த எளிய நிகழ்ச்சியில் ராகுல் காந்தி முன்னிலையில் சிரஞ்சீவி காங்கிரசில் முறைப்படி இணைந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
எனது லட்சியத்தை நிறைவேற்ற இன்னொரு சக்தி தேவைப்பட்டது. அதனால் தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரசில் இருந்து எனது சேவையை தொடருவேன். இன்று முதல் நான் காங்கிரஸ்காரன். என் வாழ்நாள் முழுவதும் காங்கிரசில் இருப்பேன்.
காங்கிரசில் சேர்ந்தது கடவுள் கொடுத்த சிறப்பு வாய்ப்பாக கருதுகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவம். ராஜீவ் காந்தி பிறந்த நாளில் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது. எதிர்காலத்தில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். கட்சியில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை ஏற்று காங்கிரசை வளர்க்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழலை எதிர்க்க போவதாக கூறிய நீங்கள் ஊழலில் சிக்கி தவிக்கும் காங்கிரசில் இணைந்து இருக்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு கடவுள் போல் ஊழலும் எங்கும் உள்ளது என்று மழுப்பலாக சிரஞ்சீவி பதில் அளித்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
ஊழலை எதிர்க்க போவதாக கூறிய நீங்கள் ஊழலில் சிக்கி தவிக்கும் காங்கிரசில் இணைந்து இருக்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு கடவுள் போல் ஊழலும் எங்கும் உள்ளது என்று மழுப்பலாக சிரஞ்சீவி பதில் அளித்தார்.
:”: :”: :”: :”:
:”: :”: :”: :”:
Re: ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
:”: :”:பர்ஹாத் பாறூக் wrote:ஊழலை எதிர்க்க போவதாக கூறிய நீங்கள் ஊழலில் சிக்கி தவிக்கும் காங்கிரசில் இணைந்து இருக்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு கடவுள் போல் ஊழலும் எங்கும் உள்ளது என்று மழுப்பலாக சிரஞ்சீவி பதில் அளித்தார்.
:”: :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
கடவுளையும் ஊழலையும் இணைத்துப் பேசி கை தேர்ந்த அரசியல்வாதியை தோற்கடித்துவிட்டார் சிரஞ்சீவி சபாஷ்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைகிறார் சிரஞ்சீவி: டெல்லியில் 20 ம் திகதி பிரம்மாண்ட ஏற்பாடு
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» ஜெயலலிதா என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவார்
» லோக்பாலுக்குள் பிரதமரை கொண்டுவரக்கூடாது : ராகுல் காந்தி
» தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» ஜெயலலிதா என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவார்
» லோக்பாலுக்குள் பிரதமரை கொண்டுவரக்கூடாது : ராகுல் காந்தி
» தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|