Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
மயிலாப்பூரில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
3 posters
Page 1 of 1
மயிலாப்பூரில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
மயிலாப்பூரில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
மயிலாப்பூர் மந்தைவெளி பாக்கத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் காந்தி (40) இவர் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கடந்த 2007ம் ஆண்டு ஆரோக்கிய மேரி ரோசி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து கொண்ட விவரம் ஆரோக்கியமேரி ரோசிக்கு தெரிய வந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கணவர் மீது மயிலாப்பூர் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது கணவர் விஜயலட்சுமி, மீனா, உட்பட 3 பெண்களை திருமணம் செய்து உள்ளார். 3வது பெண்ணின் பெயர் எனக்கு தெரியவில்லை.
4வதாக என்னை ஏமாற்றி மணந்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபர் காந்தியை கைது செய்தனர். அவர் மீது மோசடி உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான கிறிஸ்டோபர் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்பு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி கிராம அதிகாரியை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இதில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி புகைப்படத்துடன் பத்திரிகையில் வெளிவந்தது. இது ஆரோக்கிய மேரிக்கு தெரிய வரவே அவர் விசாரித்தார். அப்போது கிறிஸ்டோபர் காந்தி ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்தது உறுதியானது. இதையடுத்து அவர் பொலிஸில் புகார் செய்தார்.
மயிலாப்பூர் மந்தைவெளி பாக்கத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் காந்தி (40) இவர் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கடந்த 2007ம் ஆண்டு ஆரோக்கிய மேரி ரோசி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து கொண்ட விவரம் ஆரோக்கியமேரி ரோசிக்கு தெரிய வந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கணவர் மீது மயிலாப்பூர் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது கணவர் விஜயலட்சுமி, மீனா, உட்பட 3 பெண்களை திருமணம் செய்து உள்ளார். 3வது பெண்ணின் பெயர் எனக்கு தெரியவில்லை.
4வதாக என்னை ஏமாற்றி மணந்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபர் காந்தியை கைது செய்தனர். அவர் மீது மோசடி உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான கிறிஸ்டோபர் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்பு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி கிராம அதிகாரியை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இதில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி புகைப்படத்துடன் பத்திரிகையில் வெளிவந்தது. இது ஆரோக்கிய மேரிக்கு தெரிய வரவே அவர் விசாரித்தார். அப்போது கிறிஸ்டோபர் காந்தி ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்தது உறுதியானது. இதையடுத்து அவர் பொலிஸில் புகார் செய்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மயிலாப்பூரில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
:!.: :!.: இவனை (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மயிலாப்பூரில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
ஹம்னா wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 4 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது
» பெண்னை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு கைது
» முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!
» இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
» புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
» பெண்னை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு கைது
» முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!
» இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
» புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|