Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
3 posters
Page 1 of 1
தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
ஐதராபாத், ஆக. 28-
தமிழக கவர்னராக இருக்கும்
பர்னாலாவின் பதவி காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. புதிய கவர்னர்
நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிக்கிறார். இதற்கிடையே தமிழக
கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரி ரோசையா நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி
பிரதீபா பட்டீல் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அவர் சென்னை
வந்து கவர்னராக பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவை செப்டம்பர் 2-ந்தேதி
அல்லது 9-ந்தேதி வைத்துக் கொள்வதா என்று ஆலோசிக்கப்பட்டது.
செப்டம்பர்
2-ந்தேதி அவர் முதல்- மந்திரியாக பதவி ஏற்ற நாள். தொடர்ந்து அவரால் அந்த
பதவியில் நீடிக்க முடியாததால் 9-ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறலாம் என்று
தெரிகிறது. அன்று மாலை கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
அவருக்கு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து
வைப்பார். நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் எம்.பி.,
எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்து
கொள்கிறார்கள். ரோசையா தற்போது ஆந்திர சட்டசபையில் எம். எல்.சி.யாக
உள்ளார். கவர்னராக பதவி ஏற்கும் முன் அவர் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா
செய்கிறார்.
அதன் பிறகு சென்னை புறப்பட்டு
வருகிறார். தமிழக கவர்னராக பதவி ஏற்க உள்ள ரோசையாவுக்கு வயது 79. நீண்ட
காலமாக ஆந்திர அரசியலில் இருந்து வருகிறார். பழுத்த அரசியல்வாதியான அவர்
1979-ம் ஆண்டு முதல் 25 வருடங்களாக மந்திரியாக இருந்துள்ளார். 6 முறை நிதி
மந்திரியாக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆந்திர முதல்-
மந்திரியாக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
அடைந்ததை தொடர்ந்து ரோசையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
ஆனால்
ஜெகன்மோகன் ரெட்டியின் போராட்டம் மற்றும் கட்சிக்குள் எதிர்ப்பு கோஷ்டி
உருவானதால் முதல்- மந்திரி பதவி இழந்தார். தற்போது முதல் முறையாக கவர்னராக
நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ்
அலுவலகத்துக்கு சென்றார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து
தெரிவித்தனர்.
தமிழக கவர்னராக இருக்கும்
பர்னாலாவின் பதவி காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. புதிய கவர்னர்
நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிக்கிறார். இதற்கிடையே தமிழக
கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரி ரோசையா நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி
பிரதீபா பட்டீல் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அவர் சென்னை
வந்து கவர்னராக பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவை செப்டம்பர் 2-ந்தேதி
அல்லது 9-ந்தேதி வைத்துக் கொள்வதா என்று ஆலோசிக்கப்பட்டது.
செப்டம்பர்
2-ந்தேதி அவர் முதல்- மந்திரியாக பதவி ஏற்ற நாள். தொடர்ந்து அவரால் அந்த
பதவியில் நீடிக்க முடியாததால் 9-ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறலாம் என்று
தெரிகிறது. அன்று மாலை கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
அவருக்கு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து
வைப்பார். நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் எம்.பி.,
எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்து
கொள்கிறார்கள். ரோசையா தற்போது ஆந்திர சட்டசபையில் எம். எல்.சி.யாக
உள்ளார். கவர்னராக பதவி ஏற்கும் முன் அவர் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா
செய்கிறார்.
அதன் பிறகு சென்னை புறப்பட்டு
வருகிறார். தமிழக கவர்னராக பதவி ஏற்க உள்ள ரோசையாவுக்கு வயது 79. நீண்ட
காலமாக ஆந்திர அரசியலில் இருந்து வருகிறார். பழுத்த அரசியல்வாதியான அவர்
1979-ம் ஆண்டு முதல் 25 வருடங்களாக மந்திரியாக இருந்துள்ளார். 6 முறை நிதி
மந்திரியாக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆந்திர முதல்-
மந்திரியாக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
அடைந்ததை தொடர்ந்து ரோசையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
ஆனால்
ஜெகன்மோகன் ரெட்டியின் போராட்டம் மற்றும் கட்சிக்குள் எதிர்ப்பு கோஷ்டி
உருவானதால் முதல்- மந்திரி பதவி இழந்தார். தற்போது முதல் முறையாக கவர்னராக
நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ்
அலுவலகத்துக்கு சென்றார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து
தெரிவித்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
ரோசையா ஒரு பிடிவாதக்கார மனுஷன் பார்க்கலாம் ஜெ யுடன் எப்படி ஆடுகிறார் என்று
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
பொறுத்திருந்து பார்ப்போம்jasmin wrote:ரோசையா ஒரு பிடிவாதக்கார மனுஷன் பார்க்கலாம் ஜெ யுடன் எப்படி ஆடுகிறார் என்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
ரோசையா நல்லா தோசை சுடுவார் ....ஆனால் ஜெ வுக்கு தோசை பிடிக்காது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
(*(: (*(: (*(: :,;: :,;:
:,;: :,;:jasmin wrote:ரோசையா நல்லா தோசை சுடுவார் ....ஆனால் ஜெ வுக்கு தோசை பிடிக்காது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
» பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
» பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|