Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் சிட்ரால் மாவட்டம் உள்ளது. நேற்று
ஆப்கானிஸ்தானில் இருந்து இப் பகுதிக்குள் சுமார் 300 தீவிரவாதிகள்
ஊடுருவினார்கள். பின்னர், அவர்கள் அப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது
சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.
பதிலுக்கு
ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி
சண்டையில் ராணுவ தரப்பில் 36 பேர் பலியாகினர். அவர்களில் 26 பேர் ராணுவத்தை
சேர்ந்தவர்கள். 10 பேர் எல்லை பாதுகாப் புப்படையைச் சேர்ந்த போலீசார்
ஆவர். இந்த தாக்குதலுக்கு மலாகண்ட் பகுதி தலிபான் தீவிரவாதிகள்
பொறுப்பேற்றுள்ளனர்.
ராணுவ வீரர்கள் 80 பேரை
கொன்றதாகவும், 6 பேரை சிறை பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே,
துப்பாக்கி சண்டையில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில்
கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் இருந்து இப் பகுதிக்குள் சுமார் 300 தீவிரவாதிகள்
ஊடுருவினார்கள். பின்னர், அவர்கள் அப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது
சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.
பதிலுக்கு
ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி
சண்டையில் ராணுவ தரப்பில் 36 பேர் பலியாகினர். அவர்களில் 26 பேர் ராணுவத்தை
சேர்ந்தவர்கள். 10 பேர் எல்லை பாதுகாப் புப்படையைச் சேர்ந்த போலீசார்
ஆவர். இந்த தாக்குதலுக்கு மலாகண்ட் பகுதி தலிபான் தீவிரவாதிகள்
பொறுப்பேற்றுள்ளனர்.
ராணுவ வீரர்கள் 80 பேரை
கொன்றதாகவும், 6 பேரை சிறை பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே,
துப்பாக்கி சண்டையில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில்
கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
பாகிஷ்தான் ஒரு தீவிரவாத பிரதேசமாக மாறி விட்டது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
jasmin wrote:பாகிஷ்தான் ஒரு தீவிரவாத பிரதேசமாக மாறி விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தீவிரவாதிகள் தாக்குதலில் 2 பிரான்ஸ் வீரர்கள் மரணம்.
» பாகிஸ்தானில் 3 பள்ளிகளை குண்டு வீசி தகர்த்த தீவிரவாதிகள்
» ஆப்கானிஸ்தான்: தீவிரவாதிகள் தாக்குதலில் 3 'நேட்டோ' வீரர்கள் பலி
» பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
» காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகை: நேட்டோ படைகள் தாக்குதல்
» பாகிஸ்தானில் 3 பள்ளிகளை குண்டு வீசி தகர்த்த தீவிரவாதிகள்
» ஆப்கானிஸ்தான்: தீவிரவாதிகள் தாக்குதலில் 3 'நேட்டோ' வீரர்கள் பலி
» பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
» காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகை: நேட்டோ படைகள் தாக்குதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|