சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம் Khan11

பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம்

2 posters

Go down

பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம் Empty பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 4:32

பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம்
தம்புள்ள தினகரன் நிருபர்
கலேவெல பொலிஸ் பிரிவிலுள்ள மகுளுகங்குவெவ- ஹ¥துக்கல கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பாழுங் கிணற்றுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; நேற்று முன்தினம் சனிக்கிழமை மகுளுகஸ்வெவையில் நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வெளியேறிய இருகுழுவினர் 28 ஆம் திகதி அதிகாலை மோதலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் மோதலில் ஈடுபட்ட குழுவினரை விரட்டிள்ளனர்.

இதன்போது இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அப்பகுதியில் நடமாடிய குழு ஒன்றினை விசாரிப்பதற்காக ஜீப் வண்டியில் சென்றபோது பொலிஸ் வண்டியை கண்ட அக்குழுவினர் சிதறியோடியதாகவும் இவ்வாறு சிதறி ஓடியோரில் ஒருவரே வயல் பகுதியில் உள்ள பாழுங் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தம்புள்ள- மாவட்ட நீதிமன்றப் பதில் நீதவான் ரத்னசேன ரணசிங்க ஸ்தலத்தில் நேற்று முன்தினம் (27) காலை சென்ற பின் பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிணற்றில் விழுந்து உயிரிழந்த எச். பி. குணவர்தன (33 வயது) என்பவரின் மனைவி ஏ.பி. நதிஸானி (31 வயது) தாய் ஆர். பி. ஜேன் நோனா (68 வயது) மற்றும் பிரதேசவாசியான கசுன் மதுஸங்க (18 வயது) ஆகியோர் சாட்சியமளித்தனர். காலஞ் சென்றவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம் Empty Re: பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 4:47

அட பாவமே !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum