Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
3 posters
Page 1 of 1
தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
சென்னை : ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரை காப்பாற்றக்கோரி தீக்குளித்த இளம்பெண் இறந்தார். காஞ்சி தாலுகா அலுவலகம் நுழைவாயில் முன்பு நேற்று ஓரு இளம்பெண் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். ஞாயிறு என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பின்னர், பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவரது உடல் முழுவதும் வெந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில், காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை என்ற கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகள் செங்கொடி (20) என்பது தெரியவந்தது. இவர் தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் மன்றத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
அங்கு கைப்பற்றப்பட்ட செங்கொடி எழுதிய கடிதத்தில், Òஇலங்கை தமிழர் பிரச்சனைக்காக தோழர் முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காக்க பயன்படும் என்ற நம்பிக்கையுடன் நான் செல்கிறேன். இப்படிக்கு செங்கொடிÓ என கூறியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ் கூறுகையில், Òஎப்போதும் இலங்கை தமிழர்கள் விஷயத்தில் செங்கொடி முனைப்புடனும், ஆர்வமுடனும் இருந்து வந்தார். தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட 3 பேரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
எங்களிடம் கூட சொல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்து எங்களையும், தமிழக மக்களையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டார்Ó என கண்ணீர் மல்க கூறினார்.
மருத்துவமனை வளாகத்தில் திரண்ட பெண்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வந்து கதறி அழுதனர். அவர்கள் கூறுகையில், ‘‘தூக்கு தண்டனைக்கான தேதி வெளியானதும் இடிந்துபோய் காணப்பட்டார். நளினியின் மகள் தனது தாயை பார்த்து 15 ஆண்டுகள் ஆனதாக தொலைக்காட்சியில் பேட்டியளித்த தை பார்த்து கதறி அழுதார். நாங்கள் செங்கொடியை தேற்றினோம்’’ என்றனர்.
தினகரன்
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில், காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை என்ற கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகள் செங்கொடி (20) என்பது தெரியவந்தது. இவர் தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் மன்றத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
அங்கு கைப்பற்றப்பட்ட செங்கொடி எழுதிய கடிதத்தில், Òஇலங்கை தமிழர் பிரச்சனைக்காக தோழர் முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காக்க பயன்படும் என்ற நம்பிக்கையுடன் நான் செல்கிறேன். இப்படிக்கு செங்கொடிÓ என கூறியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ் கூறுகையில், Òஎப்போதும் இலங்கை தமிழர்கள் விஷயத்தில் செங்கொடி முனைப்புடனும், ஆர்வமுடனும் இருந்து வந்தார். தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட 3 பேரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
எங்களிடம் கூட சொல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்து எங்களையும், தமிழக மக்களையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டார்Ó என கண்ணீர் மல்க கூறினார்.
மருத்துவமனை வளாகத்தில் திரண்ட பெண்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வந்து கதறி அழுதனர். அவர்கள் கூறுகையில், ‘‘தூக்கு தண்டனைக்கான தேதி வெளியானதும் இடிந்துபோய் காணப்பட்டார். நளினியின் மகள் தனது தாயை பார்த்து 15 ஆண்டுகள் ஆனதாக தொலைக்காட்சியில் பேட்டியளித்த தை பார்த்து கதறி அழுதார். நாங்கள் செங்கொடியை தேற்றினோம்’’ என்றனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
இது என்ன கொடுமை .உரிவர்களே சும்மா இருக்கும் போது,இந்த பொண்ணுக்கு என்ன ?மதிப்புமிக்க உயிரை இபப்டி செய்து விட்டாரே ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
வேறு ஏதொ மன உலைச்சல் அந்த பெண்ணுக்கு என்று நினைக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
:drunken:jasmin wrote:வேறு ஏதொ மன உலைச்சல் அந்த பெண்ணுக்கு என்று நினைக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
kalainilaa wrote:இது என்ன கொடுமை .உரிவர்களே சும்மா இருக்கும் போது,இந்த பொண்ணுக்கு என்ன ?மதிப்புமிக்க உயிரை இபப்டி செய்து விட்டாரே ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து
» வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயற்சி
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயற்சி
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|