சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Khan11

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

4 posters

Go down

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Empty விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

Post by அர்சாத் Sun 9 Jan 2011 - 8:20

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள் விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Madduamparaகிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் தமிழ் சி.என்.என் இன் சிறப்பு செய்தியாளர் தெரிவித்தார்.

கடும் மழை மற்றும் காற்று வீசி வருவதனால் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி வெள்ளத்தினால் உடைந்துள்ளதால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Am.flood1

அத்தோடு அங்கு இன்று காலை ஆறு மணி முதல் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பிரதேசத்தின் சில பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை வெளியேற்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் தொடர்பு கொண்டு உதவிகளைக் கோரியுள்ளார்.

அந்த பிரதேசத்திலுள்ள மக்களை வெளியேற்ற ஹெலிகொப்டர், மற்றும் கடற்படையினரின் படகுகளை அனுப்பி வைக்குமாறும் கோரியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, நாவிதன்வெளி, போன்ற பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் 14 செயலகப் பிரிவிலுள்ள பகுதிகள் வெள்ளத்தினால் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, கல்லடி, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, வெல்லாவெளி, வாழைச்சேனை, ஐயங்கேணி, ஏறாவூர், ஓட்டமாவடி, கிராண், கற்குடா, வாகரை, கரடியனாறு, புலிபாய்ந்த கல், வவுணதீவு, தரவை, குடும்பிமலை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய உறவினர்களது வீடுகளிலும், கோவில்களிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Empty Re: விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 9:33

ஆண்டவா தேவைக்கு தந்தால் போதுமே மக்களை காப்பாற்று ஏழைகள் பாவம் தவிக்கிறார்கள்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Empty Re: விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

Post by அர்சாத் Sun 9 Jan 2011 - 10:34

நண்பன், விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  930799 விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  930799
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Empty Re: விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 12:01

அர்சாத் wrote:நண்பன், விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  930799 விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  930799
விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  111433 விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Empty Re: விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

Post by ஹனி Sun 9 Jan 2011 - 19:27

ஆமாம் இந்த வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களில் நாங்களும்
அடங்கி உள்ளோம். தினம் தினம் இறைவனிடம் துவா கேட்கிறோம்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Empty Re: விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

Post by இன்பத் அஹ்மத் Sun 9 Jan 2011 - 19:31

இறைவன் என்றும் கைவிடமாட்டான்.... :’|: :’|: :’|:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்  Empty Re: விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி: 1 கோடி மக்கள் உயிருக்கு போராட்டம்.
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு
» வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை
» போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum