Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
4 posters
Page 1 of 1
திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
சென்னை: பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புது வண்ணாரப்பேட்டையில் நடந்தது. விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிப் பேசுகையில்,
தேர்தல் வந்தால்தான் சில அரசியல் கட்சிகளுக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் ஞாபகம் வரும். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடியது திமுக.
தன் எண்ணங்களைச் செயல்படுத்த நபிகள் நாயகம் முனைந்தபோது எத்தனையோ சோதனைகளை சந்தித்தார்.
அதைப்போல திமுகவும் பல்வேறு சோதனைகள் சந்தித்துத்தான் வளர்ந்தது. அதனால் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.
வறுமை என்ற சாத்தானை விரட்டுவோம்-விஜயகாந்த்:
அதே போல தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த்,
நான் சின்ன வயதில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். மதுரை பள்ளி வாசலில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி மிகவும் ருசியாக இருக்கும். நோன்பு திறப்பு பற்றி எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. பின்னர் குரானில் படித்து தெரிந்து கொண்டேன்.
யார் தப்பு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இதுபற்றி குரானிலும், பைபிளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. தப்பு செய்தால் தெய்வம் கண்ணைக் குத்தும், அரசன் அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். எந்த தெய்வமும் கண்ணை குத்தாது. பத்மநாபபுரம் கோவில் பாதாள அறையை திறந்தால் தீய அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
எனக்கு தெய்வ பக்தி உண்டு. நான் சாமி கும்பிடுவேன். ஆனால் சிலர், சாமி கிடையாது என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள். நான் அப்படி அல்ல. எனக்கு சாதி, மதம் கிடையாது. என் வீட்டு பூஜை அறையில் எல்லா சாமிகளின் படங்களும் இருக்கும். சாதி, மத பேதங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் கோவிலை குறிக்கும் டெம்பிள் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து, மசூதியை குறிக்கும் மாஸ்க் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து. சர்ச் என்ற வார்தைக்கு 6 எழுத்து. இதேபோல், குரான், பைபிள், கீதா ஆகிய வார்த்தைகளுக்கு 5 எழுத்து. இப்படி மொழிகளும், வார்த்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லாமலா போய்விடும்?
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புது வண்ணாரப்பேட்டையில் நடந்தது. விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிப் பேசுகையில்,
தேர்தல் வந்தால்தான் சில அரசியல் கட்சிகளுக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் ஞாபகம் வரும். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடியது திமுக.
தன் எண்ணங்களைச் செயல்படுத்த நபிகள் நாயகம் முனைந்தபோது எத்தனையோ சோதனைகளை சந்தித்தார்.
அதைப்போல திமுகவும் பல்வேறு சோதனைகள் சந்தித்துத்தான் வளர்ந்தது. அதனால் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.
வறுமை என்ற சாத்தானை விரட்டுவோம்-விஜயகாந்த்:
அதே போல தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த்,
நான் சின்ன வயதில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். மதுரை பள்ளி வாசலில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி மிகவும் ருசியாக இருக்கும். நோன்பு திறப்பு பற்றி எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. பின்னர் குரானில் படித்து தெரிந்து கொண்டேன்.
யார் தப்பு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இதுபற்றி குரானிலும், பைபிளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. தப்பு செய்தால் தெய்வம் கண்ணைக் குத்தும், அரசன் அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். எந்த தெய்வமும் கண்ணை குத்தாது. பத்மநாபபுரம் கோவில் பாதாள அறையை திறந்தால் தீய அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
எனக்கு தெய்வ பக்தி உண்டு. நான் சாமி கும்பிடுவேன். ஆனால் சிலர், சாமி கிடையாது என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள். நான் அப்படி அல்ல. எனக்கு சாதி, மதம் கிடையாது. என் வீட்டு பூஜை அறையில் எல்லா சாமிகளின் படங்களும் இருக்கும். சாதி, மத பேதங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் கோவிலை குறிக்கும் டெம்பிள் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து, மசூதியை குறிக்கும் மாஸ்க் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து. சர்ச் என்ற வார்தைக்கு 6 எழுத்து. இதேபோல், குரான், பைபிள், கீதா ஆகிய வார்த்தைகளுக்கு 5 எழுத்து. இப்படி மொழிகளும், வார்த்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லாமலா போய்விடும்?
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
நல்ல யோசனை செய்யுங்கள் கெப்டன் ஒற்றுமையுடனிருந்தால் உலகையாளலாம் நன்றி பகிர்வுக்கு
Re: திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
ஆமாம் இப்பொது அவர் கட்சி தோற்று இருப்பது ஒரு பெண்ணிடம்தானே அதைத்தான் சொல்கிறார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
:!.: ங்கற்றம் .[/color]
:!.: ங்கற்றம் .[/color]
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தி.மு.க.,வின் தோல்விக்கு யார் காரணம்? போட்டு உடைத்தார் ஸ்டாலின்
» 9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல்: திமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணி
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» கனிமொழியைச் சிறையில் சந்தித்தார் ஸ்டாலின்
» திருநங்கையர் தினத்தையொட்டி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
» 9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல்: திமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணி
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» கனிமொழியைச் சிறையில் சந்தித்தார் ஸ்டாலின்
» திருநங்கையர் தினத்தையொட்டி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|