Latest topics
» கட்டின புடவையோட வா, போதும்!by rammalar Yesterday at 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Yesterday at 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
» திருக்கோவிலூர் வைபவம்!
by rammalar Fri 17 Nov 2023 - 17:59
» கடவுள் என்பவன்: கவியரசு கண்ணதாசன் பார்வையில்…
by rammalar Fri 17 Nov 2023 - 17:53
சேனையின் நுழைவாயில்
+34
ramees
ADNAN
sadir
mdkhan
ஷஹி
lafeer
பானுஷபானா
sadaiyappar
ஹனி
உமா
பர்வின்
kaviraj
பாயிஸ்
ராணி
Inudeen
ஆசுகவி அன்புடீன்
எந்திரன்
கலைவேந்தன்
அப்துல்லாஹ்
இன்பத் அஹ்மத்
இப்ஹாம்
kutty
விஜய்
யாதுமானவள்
Atchaya
mufees
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
kalainilaa
sikkandar_badusha
மீனு
38 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
#heart #heart #heart #heart #heart #heart அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
வணக்கம் வாருங்கள் அக்கா எப்படி சுகமா? :flower:யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம்.
Re: சேனையின் நுழைவாயில்
@. @.நண்பன் wrote:நன்றி சம்ஸ் இணைந்திருப்போம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:வணக்கம் வாருங்கள் அக்கா எப்படி சுகமா? :flower:யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம்.
வருக வருக வருக !.தருக, தருக,நல்லத் தமிழை தருக
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
வணக்கம் வணக்கம் வணக்கம் வாருங்கள் மேடம் உடலும் உள்ளமும் நலம்தானே?யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:வணக்கம் வாருங்கள் அக்கா எப்படி சுகமா?யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம்.![]()
சுகம் முனாஸ். தாங்கள் சுகமா ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
இனிய மாலை வணக்கம் .. குட்டி..! நலமா ..? :’|:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
வணக்கம் வணக்கம் நான் மிக்க நலம் நீங்க எப்படி இருக்கீங்க
ஏன் இந்த ஆறுதல் 


kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
அட அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. எல்லா ஐகானையும் பயன்படுத்திப் பார்க்கலாமேன்னு தான்.. :) புதுசா பொம்மை கிடைச்சா குழந்தைகள் அதை அப்படி இப்படி பயன்படுத்திப் பார்ப்பதில்லையா..? அப்படித்தான்..! :,;:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
kutty wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
வருக குட்டி நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
சேனைத்தமிழ் உலாவில் சங்கமித்துக்கொண்டிருக்கும் அனைத்துறவுகளுக்கும் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்
HAPPY EID MUBARAK
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் ஐயா நலம்தானே?ஆசுகவி அன்புடீன் wrote:சேனைத்தமிழ் உலாவில் சங்கமித்துக்கொண்டிருக்கும் அனைத்துறவுகளுக்கும் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்HAPPY EID MUBARAK

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:சேனைத்தமிழ் உலாவில் சங்கமித்துக்கொண்டிருக்கும் அனைத்துறவுகளுக்கும் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்HAPPY EID MUBARAK
வருக ஆசானே வருக
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:சேனைத்தமிழ் உலாவில் சங்கமித்துக்கொண்டிருக்கும் அனைத்துறவுகளுக்கும் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்HAPPY EID MUBARAK
முத்தமிழ்க் கவியே வருக முக்கனி சுவையே உங்களின் வரவில் மகிழ்ச்சி இணைந்திருங்கள் :flower:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நானும் உங்களுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: சேனையின் நுழைவாயில்
சேனை என்றால் உண்மையில் அனைவருக்கும் ஒரு விருப்பம் ஏன் என்று கேட்பீர்கள் அல்லவா?
அதுதான் சேனை சேனையில் எல்லாமே.... இருக்கும். சேனையை தோட்டம் என்றும் ஒரு கருத்துச்சொல்லில் சொல்லலாம் எனவே தோட்டத்தில் என்ன இருக்கும் அது போல்தான் இந்த சேனை உலாவிலும் எல்லாரும் எல்லாமும் படைக்கும் அன்பர்கள் ,நண்பர்கள், கவிஞர்கள் ,சுவைஞர்கள், ஆர்வலர்கள் , பேராளர்கள், வளவாளர்கள் எல்லோரும் இருக்கும் இந்த சேனையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் இருப்பேன் என்று நினைக்கும் போது சந்தோசம் வருகிறது,தொடருங்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேர்ந்து செல்வோம்,
சேனையில் ஒன்று சேர்வோம்......
நன்றியுடன் உங்களிள் ஒருவன்
ஆசுகவி அன்புடீன்.
அதுதான் சேனை சேனையில் எல்லாமே.... இருக்கும். சேனையை தோட்டம் என்றும் ஒரு கருத்துச்சொல்லில் சொல்லலாம் எனவே தோட்டத்தில் என்ன இருக்கும் அது போல்தான் இந்த சேனை உலாவிலும் எல்லாரும் எல்லாமும் படைக்கும் அன்பர்கள் ,நண்பர்கள், கவிஞர்கள் ,சுவைஞர்கள், ஆர்வலர்கள் , பேராளர்கள், வளவாளர்கள் எல்லோரும் இருக்கும் இந்த சேனையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் இருப்பேன் என்று நினைக்கும் போது சந்தோசம் வருகிறது,தொடருங்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேர்ந்து செல்வோம்,
சேனையில் ஒன்று சேர்வோம்......
நன்றியுடன் உங்களிள் ஒருவன்
ஆசுகவி அன்புடீன்.
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
கலைவேந்தன் wrote:அட அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. எல்லா ஐகானையும் பயன்படுத்திப் பார்க்கலாமேன்னு தான்.. :) புதுசா பொம்மை கிடைச்சா குழந்தைகள் அதை அப்படி இப்படி பயன்படுத்திப் பார்ப்பதில்லையா..? அப்படித்தான்..!![]()
ஓ அப்படியா ஓகே ஓகே


kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:சேனை என்றால் உண்மையில் அனைவருக்கும் ஒரு விருப்பம் ஏன் என்று கேட்பீர்கள் அல்லவா?
அதுதான் சேனை சேனையில் எல்லாமே.... இருக்கும். சேனையை தோட்டம் என்றும் ஒரு கருத்துச்சொல்லில் சொல்லலாம் எனவே தோட்டத்தில் என்ன இருக்கும் அது போல்தான் இந்த சேனை உலாவிலும் எல்லாரும் எல்லாமும் படைக்கும் அன்பர்கள் ,நண்பர்கள், கவிஞர்கள் ,சுவைஞர்கள், ஆர்வலர்கள் , பேராளர்கள், வளவாளர்கள் எல்லோரும் இருக்கும் இந்த சேனையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் இருப்பேன் என்று நினைக்கும் போது சந்தோசம் வருகிறது,தொடருங்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேர்ந்து செல்வோம்,
சேனையில் ஒன்று சேர்வோம்......
நன்றியுடன் உங்களிள் ஒருவன்
ஆசுகவி அன்புடீன்.
அருமையாக சொன்னீர்கள் ஐயா தொடர்வோம் இணைந்தோ

விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:சேனை என்றால் உண்மையில் அனைவருக்கும் ஒரு விருப்பம் ஏன் என்று கேட்பீர்கள் அல்லவா?
அதுதான் சேனை சேனையில் எல்லாமே.... இருக்கும். சேனையை தோட்டம் என்றும் ஒரு கருத்துச்சொல்லில் சொல்லலாம் எனவே தோட்டத்தில் என்ன இருக்கும் அது போல்தான் இந்த சேனை உலாவிலும் எல்லாரும் எல்லாமும் படைக்கும் அன்பர்கள் ,நண்பர்கள், கவிஞர்கள் ,சுவைஞர்கள், ஆர்வலர்கள் , பேராளர்கள், வளவாளர்கள் எல்லோரும் இருக்கும் இந்த சேனையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் இருப்பேன் என்று நினைக்கும் போது சந்தோசம் வருகிறது,தொடருங்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேர்ந்து செல்வோம்,
சேனையில் ஒன்று சேர்வோம்......
நன்றியுடன் உங்களிள் ஒருவன்
ஆசுகவி அன்புடீன்.
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:kutty wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
வருக குட்டி நலமா?
மிக்க நலம் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க
என்ன ஆச்சு என் பேரைக் கண்டுபிடிச்சிட்டீங்களா சத்தியமான நகைச்சுவைதாங்க பதிவுல ஒரு விடுகதை போட்டுருக்கேன் அதை கண்டுபிடிங்க என் பேர் வந்துரும்

kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
தம்பி என்னால் முடியவில்லை முடிந்தால் தாங்கள் சொல்லுங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
கவிஞர் ஆசுகவி கலாபூஷணம் கவிமாமணி அன்புடீன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் கவிஞரே.......ஆசுகவி அன்புடீன் wrote:ஆசுகவி அன்புடீன் wrote:சேனை என்றால் உண்மையில் அனைவருக்கும் ஒரு விருப்பம் ஏன் என்று கேட்பீர்கள் அல்லவா?
அதுதான் சேனை சேனையில் எல்லாமே.... இருக்கும். சேனையை தோட்டம் என்றும் ஒரு கருத்துச்சொல்லில் சொல்லலாம் எனவே தோட்டத்தில் என்ன இருக்கும் அது போல்தான் இந்த சேனை உலாவிலும் எல்லாரும் எல்லாமும் படைக்கும் அன்பர்கள் ,நண்பர்கள், கவிஞர்கள் ,சுவைஞர்கள், ஆர்வலர்கள் , பேராளர்கள், வளவாளர்கள் எல்லோரும் இருக்கும் இந்த சேனையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் இருப்பேன் என்று நினைக்கும் போது சந்தோசம் வருகிறது,தொடருங்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேர்ந்து செல்வோம்,
சேனையில் ஒன்று சேர்வோம்......
நன்றியுடன் உங்களிள் ஒருவன்
ஆசுகவி அன்புடீன்.
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:தம்பி என்னால் முடியவில்லை முடிந்தால் தாங்கள் சொல்லுங்கள்
என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க செரி நானே சொல்றேன் மாணிக் இப்பயாவது தெரியுதா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
மிக்க மகிழ்ச்சி ஐயா வாருங்கள் என்றும் இணைந்திருப்போம் உங்களோடு பயணிக்க என்றும் நாங்கள் உங்கள் வழியில்ஆசுகவி அன்புடீன் wrote:ஆசுகவி அன்புடீன் wrote:சேனை என்றால் உண்மையில் அனைவருக்கும் ஒரு விருப்பம் ஏன் என்று கேட்பீர்கள் அல்லவா?
அதுதான் சேனை சேனையில் எல்லாமே.... இருக்கும். சேனையை தோட்டம் என்றும் ஒரு கருத்துச்சொல்லில் சொல்லலாம் எனவே தோட்டத்தில் என்ன இருக்கும் அது போல்தான் இந்த சேனை உலாவிலும் எல்லாரும் எல்லாமும் படைக்கும் அன்பர்கள் ,நண்பர்கள், கவிஞர்கள் ,சுவைஞர்கள், ஆர்வலர்கள் , பேராளர்கள், வளவாளர்கள் எல்லோரும் இருக்கும் இந்த சேனையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் இருப்பேன் என்று நினைக்கும் போது சந்தோசம் வருகிறது,தொடருங்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேர்ந்து செல்வோம்,
சேனையில் ஒன்று சேர்வோம்......
நன்றியுடன் உங்களிள் ஒருவன்
ஆசுகவி அன்புடீன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
மாணிக்கா மணிகண்டனா குட்டி எல்லாம் நல்லாதான் இருக்குkutty wrote:*சம்ஸ் wrote:தம்பி என்னால் முடியவில்லை முடிந்தால் தாங்கள் சொல்லுங்கள்
என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க செரி நானே சொல்றேன் மாணிக் இப்பயாவது தெரியுதா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 6 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|