Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
விவாகரத்திலும் முதலிடம் பிடிக்குமா சீனா
Page 1 of 1
விவாகரத்திலும் முதலிடம் பிடிக்குமா சீனா
உலகத்திலேயே அதிக
மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடம் வகிப்பது
சீனாதான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது சீனா
அதற்கு அப்படியே மாறுதலான ஒரு விஷயத்திலும் முதலிடம்
பிடிக்கலாம் என்று தோன்றுகிறது. அதுதான் விவாகரத்து.
சீனாவில் தற்போது விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த
எண்ணிக்கை எப்படி உள்ளது என்றால், ஒவ்வொரு நாளும் சராசரியாக
4,500 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் அளவிற்கு
உள்ளது.
மேலை
நாடுகளில் உருவான இந்த விவாகரத்து தற்போது காற்று போல பல
நாடுகளுக்கும் பரவிவிட்டது. ஆனால், மேலை நாடுகளில் இந்தியா
போன்ற நாடுகளைப் பார்த்து ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் முறையைப்
பின்பற்றத் துவங்கியுள்ளனர்.
ஆனால்,
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், வளர்ந்த நாட்டு மக்களைப்
போல வாழும் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து
கொண்டிருக்கின்றனர். அதில் அவர்கள் தற்போது அதிகமாக
பின்பற்றி வரும் முறைதான் விவாகரத்து.
சீனாவில் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்களில் மட்டும் 8,48,000 தம்பதிகள் விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 விழுக்காடு அதிகமாகும்.
விவாகரத்து
அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஷின்ஜியாங் உய்க்குர் மாநிலம் தான்
முதலிடத்தில் உள்ளது. பீஜிங் நகரம் விவாகரத்து அதிகம் உள்ள நகரங்களில்
8-வது இடத்தில் உள்ளது. ஷாங்காய் நகரம் 6-வது இடத்தில் உள்ளது.
இதில்
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மக்கள் தொகை வெகுவாக
உயர்ந்து கொண்டிருந்த போது விவாகரத்துகள் மிகவும் குறைவாக
இருந்தன. எப்போது மக்கள் தொகைக் குறைப்பு நடவடிக்கை
துவங்கப்பட்டதோ அப்போதில் இருந்தே விவாகரத்துகள் அதிகரிக்க
ஆரம்பித்துள்ளது. மேலும், மக்கள் தொகைக் குறைப்பு நடவடிக்கை
கடுமையாகப் பின்பற்றப்படும் பகுதிகளில்தான் விவாகரத்துகள்
அதிகமாக பதிவாகின்றன என்ற புதிய ஆய்வும் தெரிய வந்துள்ளது.
2009ஆம் ஆண்டு மட்டும் 24,70,000 தம்பதிகள் விவாகரத்து பெற்று உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஆண்டு தோறும் 7.6 விழுக்காடு தம்பதிகள் என்ற விகிதத்தில் விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால்
சீன அரசு தனது நாட்டு கலாச்சார சீரழிவு குறித்து கவலைக்
கொண்டுள்ளது. மக்கள் தொகையைக் குறைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு வரும் சீன அரசு, எப்படி விவாகரத்துக்களை குறைக்க
நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறது.
ஒரு ஆண்டில் இத்தனை தம்பதிகள் விவாகரத்துக் கோருவதற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, கணவன் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் வேலை செய்வது தான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடம் வகிப்பது
சீனாதான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது சீனா
அதற்கு அப்படியே மாறுதலான ஒரு விஷயத்திலும் முதலிடம்
பிடிக்கலாம் என்று தோன்றுகிறது. அதுதான் விவாகரத்து.
சீனாவில் தற்போது விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த
எண்ணிக்கை எப்படி உள்ளது என்றால், ஒவ்வொரு நாளும் சராசரியாக
4,500 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் அளவிற்கு
உள்ளது.
மேலை
நாடுகளில் உருவான இந்த விவாகரத்து தற்போது காற்று போல பல
நாடுகளுக்கும் பரவிவிட்டது. ஆனால், மேலை நாடுகளில் இந்தியா
போன்ற நாடுகளைப் பார்த்து ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் முறையைப்
பின்பற்றத் துவங்கியுள்ளனர்.
ஆனால்,
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், வளர்ந்த நாட்டு மக்களைப்
போல வாழும் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து
கொண்டிருக்கின்றனர். அதில் அவர்கள் தற்போது அதிகமாக
பின்பற்றி வரும் முறைதான் விவாகரத்து.
சீனாவில் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்களில் மட்டும் 8,48,000 தம்பதிகள் விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 விழுக்காடு அதிகமாகும்.
விவாகரத்து
அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஷின்ஜியாங் உய்க்குர் மாநிலம் தான்
முதலிடத்தில் உள்ளது. பீஜிங் நகரம் விவாகரத்து அதிகம் உள்ள நகரங்களில்
8-வது இடத்தில் உள்ளது. ஷாங்காய் நகரம் 6-வது இடத்தில் உள்ளது.
இதில்
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மக்கள் தொகை வெகுவாக
உயர்ந்து கொண்டிருந்த போது விவாகரத்துகள் மிகவும் குறைவாக
இருந்தன. எப்போது மக்கள் தொகைக் குறைப்பு நடவடிக்கை
துவங்கப்பட்டதோ அப்போதில் இருந்தே விவாகரத்துகள் அதிகரிக்க
ஆரம்பித்துள்ளது. மேலும், மக்கள் தொகைக் குறைப்பு நடவடிக்கை
கடுமையாகப் பின்பற்றப்படும் பகுதிகளில்தான் விவாகரத்துகள்
அதிகமாக பதிவாகின்றன என்ற புதிய ஆய்வும் தெரிய வந்துள்ளது.
2009ஆம் ஆண்டு மட்டும் 24,70,000 தம்பதிகள் விவாகரத்து பெற்று உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஆண்டு தோறும் 7.6 விழுக்காடு தம்பதிகள் என்ற விகிதத்தில் விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால்
சீன அரசு தனது நாட்டு கலாச்சார சீரழிவு குறித்து கவலைக்
கொண்டுள்ளது. மக்கள் தொகையைக் குறைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு வரும் சீன அரசு, எப்படி விவாகரத்துக்களை குறைக்க
நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறது.
ஒரு ஆண்டில் இத்தனை தம்பதிகள் விவாகரத்துக் கோருவதற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, கணவன் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் வேலை செய்வது தான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விவாகரத்திலும் முதலிடம் பிடிக்குமா சீனா
பொருளாதார சூழ்நிலையைக்
கருத்தில் கொண்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்குச்
செல்கின்றனர். பணி மாறுதல்கள், பதவி உயர்வு போன்றவற்றால் இருவரும் தனித்தனியாக வேலை பார்ப்பதால் குடும்ப உறவுகளில் நிலைத்தன்மை அற்றுவிடுகிறது. வேலை பார்க்கும் இடங்களில் சக பணியாளர்களுடன் ஏற்படும்
ஈடுபாடு திருமண உறவை முறிக்கும் அளவிற்கு சென்று விடுகிறது.
இதுபோன்று பல்வேறு காரணங்களால், சீனாவில் திருமண உறவுகள்
சீரழிந்து, விவாகரத்து வரை செல்கிறது.
இப்படியே
போனால் குடும்ப முறை அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்படலாம்.
இதனால் மக்கள் தொகைப் பெருக்கமும் நிச்சயம் அதிகரிக்கும்
என்று பயம் கொள்கிறது சீனா. மக்கள் தொகைக் குறைப்பை
கடுமையாக்குவதா, விவாகரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதா என்று
தெரியாமல் திணறுகிறது அரசு.
கருத்தில் கொண்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்குச்
செல்கின்றனர். பணி மாறுதல்கள், பதவி உயர்வு போன்றவற்றால் இருவரும் தனித்தனியாக வேலை பார்ப்பதால் குடும்ப உறவுகளில் நிலைத்தன்மை அற்றுவிடுகிறது. வேலை பார்க்கும் இடங்களில் சக பணியாளர்களுடன் ஏற்படும்
ஈடுபாடு திருமண உறவை முறிக்கும் அளவிற்கு சென்று விடுகிறது.
இதுபோன்று பல்வேறு காரணங்களால், சீனாவில் திருமண உறவுகள்
சீரழிந்து, விவாகரத்து வரை செல்கிறது.
இப்படியே
போனால் குடும்ப முறை அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்படலாம்.
இதனால் மக்கள் தொகைப் பெருக்கமும் நிச்சயம் அதிகரிக்கும்
என்று பயம் கொள்கிறது சீனா. மக்கள் தொகைக் குறைப்பை
கடுமையாக்குவதா, விவாகரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதா என்று
தெரியாமல் திணறுகிறது அரசு.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இறுதிப் பிடி...
» இதுதான் குரங்குப் பிடி!
» சளி பிடித்தவர்கள் செய்யக் கூடாதவை
» பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.
» இறுதி பிடி… – யாசர் அரஃபாத்
» இதுதான் குரங்குப் பிடி!
» சளி பிடித்தவர்கள் செய்யக் கூடாதவை
» பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.
» இறுதி பிடி… – யாசர் அரஃபாத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum