Latest topics
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)by rammalar Today at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Today at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Today at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Today at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Today at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
கேஜ்ரிலாலுக்கு ஐடி நோட்டீஸ்: எங்களோடு விளையாடாதீங்க! - ஹஸாரே பாய்ச்சல்
2 posters
Page 1 of 1
கேஜ்ரிலாலுக்கு ஐடி நோட்டீஸ்: எங்களோடு விளையாடாதீங்க! - ஹஸாரே பாய்ச்சல்
ராலேகான் சித்தி: எனது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. இது எங்களை அவமானப்படுத்துவதாகும். எங்களுடன் விளையாடாதீர்கள். இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை நான் கடுமையாக எச்சரிக்கிறேன், என அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் மத்திய அரசு பணியில் இந்திய வருவாய் பணி அதிகாரியாக இருந்தார். 2006-ம் ஆண்டு அப்பணியை ராஜினாமா செய்து விட்டு அன்னா ஹஸாரே குழுவில் இணைந்து பணியாற்றிவருகிறார்.
அவர் பணி ஒப்பந்த விதிமுறைகளை மீறி விட்டதாகவும் மத்திய அரசுக்கு ரூ.9 லட்சம் பாக்கி வைத்துள்ளதாகவும் அதை திருப்பி செலுத்தினால்தான் ராஜினாமாவை ஏற்க முடியும் என்றும் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த தேச பக்தர். கடந்த 8 மாதங்களாக அவரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் நேர்மையானவர். வருமான வரித்துறை அவர் ரூ.9 லட்சம் பாக்கி வைத்து இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
4 ஆண்டுகள் கழித்து இந்த பிரச்சினையை கிளப்ப காரணம் என்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் இந்த நாட்டுக்காக உழைக்கிறார். இதனால் தனது சொத்துக்களை இழந்துள்ளார். அப்படிப்பட்டவர் மீது புகார் கூறுவது சரியல்ல.
மத்திய அரசு மோசமான விளையாட்டு விளையாடுகிறது. இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் அதை எங்களது மக்கள் பொது நல அமைப்பு வேறு வழியில் சந்திக்கும். இதற்காக போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்," என்றார்
அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் மத்திய அரசு பணியில் இந்திய வருவாய் பணி அதிகாரியாக இருந்தார். 2006-ம் ஆண்டு அப்பணியை ராஜினாமா செய்து விட்டு அன்னா ஹஸாரே குழுவில் இணைந்து பணியாற்றிவருகிறார்.
அவர் பணி ஒப்பந்த விதிமுறைகளை மீறி விட்டதாகவும் மத்திய அரசுக்கு ரூ.9 லட்சம் பாக்கி வைத்துள்ளதாகவும் அதை திருப்பி செலுத்தினால்தான் ராஜினாமாவை ஏற்க முடியும் என்றும் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த தேச பக்தர். கடந்த 8 மாதங்களாக அவரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் நேர்மையானவர். வருமான வரித்துறை அவர் ரூ.9 லட்சம் பாக்கி வைத்து இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
4 ஆண்டுகள் கழித்து இந்த பிரச்சினையை கிளப்ப காரணம் என்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் இந்த நாட்டுக்காக உழைக்கிறார். இதனால் தனது சொத்துக்களை இழந்துள்ளார். அப்படிப்பட்டவர் மீது புகார் கூறுவது சரியல்ல.
மத்திய அரசு மோசமான விளையாட்டு விளையாடுகிறது. இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் அதை எங்களது மக்கள் பொது நல அமைப்பு வேறு வழியில் சந்திக்கும். இதற்காக போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்," என்றார்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கேஜ்ரிலாலுக்கு ஐடி நோட்டீஸ்: எங்களோடு விளையாடாதீங்க! - ஹஸாரே பாய்ச்சல்
இந்தப் பெரிய மனிதர் பாரதத்தின் சட்டம் இயற்றும் பணியைக் கைக்கு எடுத்தது போல கண்ணில் கண்டவர்களுக்கேல்லாம் நற்சான்றிதழ் வழங்குவதை இப்போது தொடங்கியிருக்கிறார் ... எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் ஒரு கூட்டம்இவரைக் கைக்குள் போட்டுக் கொண்டு மோடி மஸ்தான் வித்தை காட்டப் பார்க்கிறது...காலத்தின் சுழற்சியில் கையில் வைத்திருக்கும் காந்தியச் சீட்டை கை விட்டு கைசேதப்படும் பரிதாபத்தை விரைவில் காண்போம் ...
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்டம்; கங்குலி பாய்ச்சல்
» உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்! - ஹஸாரே பிடிவாதம்
» 'நய வஞ்சகர் ப.சிதம்பரம்!' - ஹஸாரே மோசமான தாக்கு
» மகாத்மா காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார் ஹஸாரே-சிவசேனா தாக்கு
» சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
» உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்! - ஹஸாரே பிடிவாதம்
» 'நய வஞ்சகர் ப.சிதம்பரம்!' - ஹஸாரே மோசமான தாக்கு
» மகாத்மா காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார் ஹஸாரே-சிவசேனா தாக்கு
» சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|