Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
அழிந்துபோன 'யானைப் பறவை' மீண்டும் வருகிறது
+3
*சம்ஸ்
kalainilaa
இன்பத் அஹ்மத்
7 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
அழிந்துபோன 'யானைப் பறவை' மீண்டும் வருகிறது
உலகின் மிகப் பெரிய பறவையாக கருதப்பட்ட 'யானைப் பறவையான' (எலிபண்ட் பேர்டு) 300 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு காலனிக்காரர்களால் அழிந்து போனது. மடகாஸ்கரை சேர்ந்த இந்த பறவையினம், அதன் பாதுகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.,வின் மூலம் மீண்டும் உயிர் பெறலாம் என கருதப்படுகிறது.நெருப்புக் கோழி மற்றும் ஈமு வகை கோழியை போன்று உருவ அமைப்புடன் அளவில் மிகவும் பெரியதாக காணப்படுவது 'யானைப் பறவை' (எலிபண்ட் பேர்ட்). இது 10 அடி உயரமும், அரை டன் எடையும் கொண்டது.ஆப்ரிக்கத் தீவுகளில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறும் வரை, இவ்வகை பறவை அங்கு காணப்பட்டது. அவர்கள் குடியேறிய சில ஆண்டுகளிலேயே, இந்தப் பறவை இனம் இறைச்சி மற்றும் முட்டைக்காக தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால், காலப்போக்கில் அழிந்து போயின. இந்த பறவையின் முட்டை, சாதாரண கோழி முட்டையை விட 160 மடங்கு பெரிது. தற்போது காணப்படும் ஈமு கோழியை விடப் பெரியது. மூக்கு குத்தீட்டி போல பெரியதாக இருக்கும்.
மடகாஸ்கரின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்த பறவைகளின் பழைய கூடுகளில் காணப்பட்ட முட்டை ஓடுகளை, ஷெப்பீல்டு பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.அழிந்து போன பறவை இனங்களான நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 'மோவா' மற்றும் மடகாஸ்கர் பகுதியை சேர்ந்த 'யானைப் பறவை' (எலிபண்ட் பேர்டு) போன்ற பறவையினங்களின் முட்டை ஓடுகளில் இருந்து அவற்றின் மரபணுவை பிரித்தெடுக்கும் முறையை, விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அவ்வாறு வெற்றிகரமாக டி.என்.ஏ.,வை பிரித்தெடுத்து அதன் மூலக் கூறுகளைக் கண்டறிந்தால், அதன் மூலம் அழிந்து போன பறவை இனங்களை போன்ற தோற்றம் கொண்ட, ஒன்றை, குளோனிங் மூலம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,'முட்டை ஓடுகளில் இருந்து பழமையான டி.என்.ஏ.,வை பிரித்தெடுப்பது தான், தொல்பொருள் மற்றும் புதைபடிவ ஆராய்ச்சியில் இருக்கும் முக்கியமான ஒன்று. பழமையான டி.என்.ஏ., படிவங்களை போதுமான அளவு பெறுவது, மிகவும் சவாலாக உள்ளது. பொதுவாக, அழிந்து போன இனங்களின் புதைபடிவங்கள் ஆகியவை எங்காவது சில இடங்களில் சிறிதளவே உ ள்ளது' என்றார்.இந்த 'யானைப் பறவை' (எலிபண்ட் பேர்டு) மிகப் பெரிய கால்கள், கூர்மையான நகங்கள், நீண்ட சக்தி வாய்ந்த கழுத்து மற்றும் ரோமம் போன்ற இறகுகளால் மூடப்பட்டு காணப்படும். பார்க்க மிகவும் பெரிதாக பயமுறுத்தும் தோற்றுத்துடன் இப்பறவை காணப்பட்டாலும், இதன் உணவு தாவரங்கள். மடகாஸ்கர் பகுதியில் இந்த பறவை ஆறு கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன.
இதே போன்று, நியூசிலாந்தில் வாழ்ந்து 18ம் நூற்றாண்டில் அழிந்த பறவை இனம் 'மவோ'. இது யானையை விட உயரமானது.இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் முர்டாச் பல்கலைகழகத்தை சேர்ந்த உயிரியல் வல்லுனரான சார்லட் ஓஸ்காம் என்பவர் கூறுகையில்,'இந்த முட்டை ஓடுகள் மூலம் புதிய வகை டி.என்.ஏ., குறித்த தகவல்களை அறியலாம். பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பறவைகளின் பழங்கால முட்டை ஓடுகளில் டி.என்.ஏ.,க்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது முதல் ஆதாரம்' என்றார்.
மடகாஸ்கரின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்த பறவைகளின் பழைய கூடுகளில் காணப்பட்ட முட்டை ஓடுகளை, ஷெப்பீல்டு பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.அழிந்து போன பறவை இனங்களான நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 'மோவா' மற்றும் மடகாஸ்கர் பகுதியை சேர்ந்த 'யானைப் பறவை' (எலிபண்ட் பேர்டு) போன்ற பறவையினங்களின் முட்டை ஓடுகளில் இருந்து அவற்றின் மரபணுவை பிரித்தெடுக்கும் முறையை, விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அவ்வாறு வெற்றிகரமாக டி.என்.ஏ.,வை பிரித்தெடுத்து அதன் மூலக் கூறுகளைக் கண்டறிந்தால், அதன் மூலம் அழிந்து போன பறவை இனங்களை போன்ற தோற்றம் கொண்ட, ஒன்றை, குளோனிங் மூலம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,'முட்டை ஓடுகளில் இருந்து பழமையான டி.என்.ஏ.,வை பிரித்தெடுப்பது தான், தொல்பொருள் மற்றும் புதைபடிவ ஆராய்ச்சியில் இருக்கும் முக்கியமான ஒன்று. பழமையான டி.என்.ஏ., படிவங்களை போதுமான அளவு பெறுவது, மிகவும் சவாலாக உள்ளது. பொதுவாக, அழிந்து போன இனங்களின் புதைபடிவங்கள் ஆகியவை எங்காவது சில இடங்களில் சிறிதளவே உ ள்ளது' என்றார்.இந்த 'யானைப் பறவை' (எலிபண்ட் பேர்டு) மிகப் பெரிய கால்கள், கூர்மையான நகங்கள், நீண்ட சக்தி வாய்ந்த கழுத்து மற்றும் ரோமம் போன்ற இறகுகளால் மூடப்பட்டு காணப்படும். பார்க்க மிகவும் பெரிதாக பயமுறுத்தும் தோற்றுத்துடன் இப்பறவை காணப்பட்டாலும், இதன் உணவு தாவரங்கள். மடகாஸ்கர் பகுதியில் இந்த பறவை ஆறு கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன.
இதே போன்று, நியூசிலாந்தில் வாழ்ந்து 18ம் நூற்றாண்டில் அழிந்த பறவை இனம் 'மவோ'. இது யானையை விட உயரமானது.இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் முர்டாச் பல்கலைகழகத்தை சேர்ந்த உயிரியல் வல்லுனரான சார்லட் ஓஸ்காம் என்பவர் கூறுகையில்,'இந்த முட்டை ஓடுகள் மூலம் புதிய வகை டி.என்.ஏ., குறித்த தகவல்களை அறியலாம். பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பறவைகளின் பழங்கால முட்டை ஓடுகளில் டி.என்.ஏ.,க்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது முதல் ஆதாரம்' என்றார்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அழிந்துபோன 'யானைப் பறவை' மீண்டும் வருகிறது
தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அழிந்துபோன 'யானைப் பறவை' மீண்டும் வருகிறது
பயனுள்ள பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: அழிந்துபோன 'யானைப் பறவை' மீண்டும் வருகிறது
நன்றி...:”@: :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அழிந்துபோன 'யானைப் பறவை' மீண்டும் வருகிறது
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அழிந்துபோன 'மெமத்' இனம் மீண்டும் நான்கு வருடங்களில்: சாத்தியமா? (பட இணைப்பு) _
» பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
» பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவது மீண்டும் அமலுக்கு வருகிறது
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான்
» பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
» பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவது மீண்டும் அமலுக்கு வருகிறது
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|