சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான் Khan11

வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான்

Go down

வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான் Empty வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான்

Post by முனாஸ் சுலைமான் Sun 18 Dec 2011 - 19:59

கிழக்கு மாகாணத்தை துண்டாடுவதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதற்காக முஸ்லிம்களுக்கு என தனி அலகு கொடுப்பதற்கும தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற பெண்கள் வாழ்வாதார திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாவதி பத்மராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு முதலமைச்சர் மேலும் பேசுகையில்; "எமது சமூகம் வரலாற்று ரீதியாக ஒரு பொருளாதார ரீதியிலான சமூகத்தை உருவாக்க என்றும் முயன்றது கிடையாது. அதேபோன்று கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தங்கெளுக்கென்று ஒரு அரசியல் அடையாளம் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம்.

இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் யாருக்கும் கொடி பிடிக்கும் அரசியலாகவே இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். அதனை தொடர்ந்து கொண்டு செல்லக் கூடாது என்பதில் நான் உறுதியாகவுள்ளேன். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரச்சினையான தமிழ் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே உள்ளது. அத்துடன் பிரச்சினையான அரசியல்வாதியாக நான் உள்ளேன்.

இன்று முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றது. கிழக்கின் தனி அலகு தேவையாகவுள்ள முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனைப் பற்றிப் பேசப் போகின்றது. இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முஸ்லிம் தனி அலகு தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி பிரதேசங்களைக் கொண்டு எவ்வாறு தனியலகு அமைப்பார்கள். துண்டு துண்டாக முஸ்லிம் பிரதேசங்களைக் கொண்டு எவ்வாறு தனியலகு அமைப்பாளர்கள் என்பதை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

வடகிழக்கை இணைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதற்காக இன்று கிழக்கு மாகாணத்தை துண்டு துண்டுகளாக்கி இங்கு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்வோர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். வடகிழக்கு இணைக்கப்படுவதால் எந்த நன்மையும் இல்லை. அதனை இங்கு யாரும் கோரவும் இல்லை. இங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாவது தெரிவியுங்கள். வடகிழக்கு இணைப்பதனால் முஸ்லிம் காங்கிரசுடன் பேசி என்ன திட்டத்தைக் கொண்டு வரவுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று இங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாவது தெரிவியுங்கள்.

இங்கு ஒரு சமூகத்தின் நலன் என்று கூறி எமது சமூகத்தை அழிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களது பகுதிகளை எங்களால் அபிவிருத்தி செய்ய முடியும். மூன்று இனங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் ஒற்றுமையாக தன்னிறைவுடன் வாழவே விரும்புகின்றோம். அதனை குழப்பி அரசியல் செய்ய யாரும் முனையக்கூடாது"- என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum