சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!  Khan11

வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!

Go down

வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!  Empty வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!

Post by இன்பத் அஹ்மத் Sat 13 Aug 2011 - 9:40

வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!  Pillayan

மட்டக்களப்பு புத்தூர் வங்கிக் கொள்ளையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை தொடர்புபடுத்தி செய்தி பிரசுரித்தமைக்காக த ஐலண்ட் பத்திரிகையிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி அக்கட்சி கோரியுள்ளது.

ரி.எம்.வி.பியின் முக்கிய புள்ளி 175 மில்லியன் ரூபாய் வங்கி கொள்ளைப் பணத்துடன் கைது என்ற தலைப்புடன் கடந்த மாதம் 21 ஆம் திகதி த ஐலண்ட் பத்திரிகையின் முதற் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பிலே அக்கட்சி நஷ்டஈடு கோரியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி குறித்த பத்திரிகைக்கு எதிராக தமது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கட்சியின் ஊடக இணைப்பாளர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியானது எந்தவொரு அடிப்படை ஆதாரங்கள் அற்ற முறையில், கட்சியையும் கட்சி தலைவரையும் தொடர்புபடுத்தியதனால் கட்சிக்கு அபகீர்த்தியும் அகௌரவமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த செய்தி தொடர்பில் குறித்த பத்திரிக்கை பகிரங்க மன்னிப்பு கோருவதுடன் 100 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக செலுத்த வேண்டும் எனவும், 3 வாரங்களுக்குள் குறித்த நடவடிக்கைகள் பத்திரிக்கையினால் மேற்கொள்ளப்படாதவிடத்து, பத்திரிகைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறலின் கீழ் மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கைக் கடிதம் கட்சி சார்பாக கட்சியினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியினால் கடந்த 8 ஆம் திகதி அன்று பதிவுத் தபால் மூலம் பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக இணைப்பாளர் தேவராஜன் கூறியுள்ளார்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான்
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்ட பிள்ளையான்! (பட இணைப்பு)
» வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _
» மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum