Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
அவளின் அந்த நாட்கள்
+7
பானுஷபானா
அப்துல்லாஹ்
*சம்ஸ்
யாதுமானவள்
kalainilaa
நண்பன்
செய்தாலி
11 posters
Page 1 of 1
அவளின் அந்த நாட்கள்
இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசற்படியிலேயே
வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்
Re: அவளின் அந்த நாட்கள்
அந்த நாட்களில் நடந்த இந்த வலிகள்
மிகவும் பயங்கரமானது தாங்க முடியாதது
உங்கள் சிந்தனைத் துளிகள் மிகவும் அருமை செய்தாலி
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
கர்ப்பனையும் கனவுகளும் நொறுங்கும் நேரமிது
மிகவும் பயங்கரமானது தாங்க முடியாதது
உங்கள் சிந்தனைத் துளிகள் மிகவும் அருமை செய்தாலி
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
கர்ப்பனையும் கனவுகளும் நொறுங்கும் நேரமிது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் அந்த நாட்கள்
நண்பன் wrote:அந்த நாட்களில் நடந்த இந்த வலிகள்
மிகவும் பயங்கரமானது தாங்க முடியாதது
உங்கள் சிந்தனைத் துளிகள் மிகவும் அருமை செய்தாலி
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
கர்ப்பனையும் கனவுகளும் நொறுங்கும் நேரமிது
இந்தக் கிறுக்கலில் ஒரு சாதாரணப் பெண்ணை பெற்றி அல்ல
ஒரு தாசியின் மூன்று நாளைப் பற்றி தான் சொல்லி இருக்கிறேன்
தலையெழுத்து தெரியாத கரு என்றால் தகப்பன் பெயர் தெயரியாதவன் என்று பொருள்
மிக்க நன்றி தோழரே
Re: அவளின் அந்த நாட்கள்
நான் விளங்கியதும் ஒரு வகை நல்ல விதம்தான் நன்றி செய்தாலிசெய்தாலி wrote:நண்பன் wrote:அந்த நாட்களில் நடந்த இந்த வலிகள்
மிகவும் பயங்கரமானது தாங்க முடியாதது
உங்கள் சிந்தனைத் துளிகள் மிகவும் அருமை செய்தாலி
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
கர்ப்பனையும் கனவுகளும் நொறுங்கும் நேரமிது
இந்தக் கிறுக்கலில் ஒரு சாதாரணப் பெண்ணை பெற்றி அல்ல
ஒரு தாசியின் மூன்று நாளைப் பற்றி தான் சொல்லி இருக்கிறேன்
தலையெழுத்து தெரியாத கரு என்றால் தகப்பன் பெயர் தெயரியாதவன் என்று பொருள்
மிக்க நன்றி தோழரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் அந்த நாட்கள்
நண்பன் wrote:நான் விளங்கியதும் ஒரு வகை நல்ல விதம்தான் நன்றி செய்தாலிசெய்தாலி wrote:நண்பன் wrote:அந்த நாட்களில் நடந்த இந்த வலிகள்
மிகவும் பயங்கரமானது தாங்க முடியாதது
உங்கள் சிந்தனைத் துளிகள் மிகவும் அருமை செய்தாலி
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
கர்ப்பனையும் கனவுகளும் நொறுங்கும் நேரமிது
இந்தக் கிறுக்கலில் ஒரு சாதாரணப் பெண்ணை பெற்றி அல்ல
ஒரு தாசியின் மூன்று நாளைப் பற்றி தான் சொல்லி இருக்கிறேன்
தலையெழுத்து தெரியாத கரு என்றால் தகப்பன் பெயர் தெயரியாதவன் என்று பொருள்
மிக்க நன்றி தோழரே
கிறுக்கலின் பொருளை தவறாக புரிந்துகொள்ளுதல் வேண்டாம் என்பதற்காகவே சொன்னேன்
தவற இருப்பின் மன்னிக்கவும்
நன்றி
Re: அவளின் அந்த நாட்கள்
சாட்டை அடி வரிகள் தோழரே .
வாழ்கையின் மறுபக்கம்
பாராட்டுகள் .
வாழ்கையின் மறுபக்கம்
பாராட்டுகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அவளின் அந்த நாட்கள்
"வலியில் துவளும் நொடியில்" - இருபொருள் படப் பார்க்கிறேன் இவ்வரியை.
ஒன்று: அந்த நாட்களில் அவளுக்கு ஏற்படும் உடல் வழியில் அவள் துவள்வதாக
இரண்டு: அந்த நாட்களில் அவளுக்கு கிடைக்கும் வருமானம் நின்றுவிட்டதால் அவள் மனம் துவள்வதாக (காரணம்...வருகிறவர்கள் வாசற்படியுடனே திரும்பிவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்)
இந்த இருவித வேதனைகளால் விலைமாதுக்களின் விழி அழுதாலும்... அந்தத் துளிகளிலும் சில துளிகள் ஆனந்தத்தோடு சிந்தின.. சீண்டல் சிராய்ப்புகள் ஏதுமின்றி அந்த நாட்களாவது அவள் உடலுக்கு ஒய்வு கிடைத்ததென்று நிம்மதியோடு அவள் ஆழ்ந்த நித்திரை கொள்கிறாள்...
"விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள் "
சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில் "....
அணு அணுவாய் விலைமாதுக்கள் படும் வேதனை உணர்த்தும் வரிகள்... ! செய்தாலி தாங்கள் விதியின் கிறுக்கல்களுக்கு உயிர் கொடுக்கிறீர்... !
வாழ்த்துக்கள் ! நீங்கள் எழுதுங்கள் நிறைய! எங்கள் மனம் நிறைய !
ஒன்று: அந்த நாட்களில் அவளுக்கு ஏற்படும் உடல் வழியில் அவள் துவள்வதாக
இரண்டு: அந்த நாட்களில் அவளுக்கு கிடைக்கும் வருமானம் நின்றுவிட்டதால் அவள் மனம் துவள்வதாக (காரணம்...வருகிறவர்கள் வாசற்படியுடனே திரும்பிவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்)
இந்த இருவித வேதனைகளால் விலைமாதுக்களின் விழி அழுதாலும்... அந்தத் துளிகளிலும் சில துளிகள் ஆனந்தத்தோடு சிந்தின.. சீண்டல் சிராய்ப்புகள் ஏதுமின்றி அந்த நாட்களாவது அவள் உடலுக்கு ஒய்வு கிடைத்ததென்று நிம்மதியோடு அவள் ஆழ்ந்த நித்திரை கொள்கிறாள்...
"விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள் "
சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில் "....
அணு அணுவாய் விலைமாதுக்கள் படும் வேதனை உணர்த்தும் வரிகள்... ! செய்தாலி தாங்கள் விதியின் கிறுக்கல்களுக்கு உயிர் கொடுக்கிறீர்... !
வாழ்த்துக்கள் ! நீங்கள் எழுதுங்கள் நிறைய! எங்கள் மனம் நிறைய !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அவளின் அந்த நாட்கள்
@. @.யாதுமானவள் wrote:"வலியில் துவளும் நொடியில்" - இருபொருள் படப் பார்க்கிறேன் இவ்வரியை.
ஒன்று: அந்த நாட்களில் அவளுக்கு ஏற்படும் உடல் வழியில் அவள் துவள்வதாக
இரண்டு: அந்த நாட்களில் அவளுக்கு கிடைக்கும் வருமானம் நின்றுவிட்டதால் அவள் மனம் துவள்வதாக (காரணம்...வருகிறவர்கள் வாசற்படியுடனே திரும்பிவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்)
இந்த இருவித வேதனைகளால் விலைமாதுக்களின் விழி அழுதாலும்... அந்தத் துளிகளிலும் சில துளிகள் ஆனந்தத்தோடு சிந்தின.. சீண்டல் சிராய்ப்புகள் ஏதுமின்றி அந்த நாட்களாவது அவள் உடலுக்கு ஒய்வு கிடைத்ததென்று நிம்மதியோடு அவள் ஆழ்ந்த நித்திரை கொள்கிறாள்...
"விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள் "
சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில் "....
அணு அணுவாய் விலைமாதுக்கள் படும் வேதனை உணர்த்தும் வரிகள்... ! செய்தாலி தாங்கள் விதியின் கிறுக்கல்களுக்கு உயிர் கொடுக்கிறீர்... !
வாழ்த்துக்கள் ! நீங்கள் எழுதுங்கள் நிறைய! எங்கள் மனம் நிறைய !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் அந்த நாட்கள்
யாதுமானவள் wrote:"வலியில் துவளும் நொடியில்" - இருபொருள் படப் பார்க்கிறேன் இவ்வரியை.
ஒன்று: அந்த நாட்களில் அவளுக்கு ஏற்படும் உடல் வழியில் அவள் துவள்வதாக
இரண்டு: அந்த நாட்களில் அவளுக்கு கிடைக்கும் வருமானம் நின்றுவிட்டதால் அவள் மனம் துவள்வதாக (காரணம்...வருகிறவர்கள் வாசற்படியுடனே திரும்பிவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்)
இந்த இருவித வேதனைகளால் விலைமாதுக்களின் விழி அழுதாலும்... அந்தத் துளிகளிலும் சில துளிகள் ஆனந்தத்தோடு சிந்தின.. சீண்டல் சிராய்ப்புகள் ஏதுமின்றி அந்த நாட்களாவது அவள் உடலுக்கு ஒய்வு கிடைத்ததென்று நிம்மதியோடு அவள் ஆழ்ந்த நித்திரை கொள்கிறாள்...
"விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள் "
சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில் "....
அணு அணுவாய் விலைமாதுக்கள் படும் வேதனை உணர்த்தும் வரிகள்... ! செய்தாலி தாங்கள் விதியின் கிறுக்கல்களுக்கு உயிர் கொடுக்கிறீர்... !
வாழ்த்துக்கள் ! நீங்கள் எழுதுங்கள் நிறைய! எங்கள் மனம் நிறைய !
உங்களைப் போன்ற சிலரிடமே என் எழுத்துக்கள் போய் சேருகிறது
நிறைய பேரிடம் சேர்வதில்லை ஆதலாலே அதிகம் எழுதுவதில்லை
உங்கள் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி
Re: அவளின் அந்த நாட்கள்
kalainilaa wrote:சாட்டை அடி வரிகள் தோழரே .
வாழ்கையின் மறுபக்கம்
பாராட்டுகள் .
நன்றி கவிஞரே
Re: அவளின் அந்த நாட்கள்
சேர வில்லை என்று நீங்களே முடிவெடுத்தால் எப்படி செய்தாலி நீங்கள் எழுதுங்கள் சிலது உடனே விலைப்போகும் சிலதுக்கு தாமதமாகும் நீங்கள் எழுதுங்கள் மேடம் மாதிரி இன்னும் உள்ளார் உங்களுக்கு ஊக்க மருந்தூட்ட நன்றி வாழ்த்துக்கள்உங்களைப் போன்ற சிலரிடமே என் எழுத்துக்கள் போய் சேருகிறது
நிறைய பேரிடம் சேர்வதில்லை ஆதலாலே அதிகம் எழுதுவதில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் அந்த நாட்கள்
விலைமாதுக்கள் பற்றி விரிவாக எழுதிய உங்களின் கிறுக்கலின் வலி உணரமுடிகிறது வாழ்த்துகள் தோழரே....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளின் அந்த நாட்கள்
*சம்ஸ் wrote:விலைமாதுக்கள் பற்றி விரிவாக எழுதிய உங்களின் கிறுக்கலின் வலி உணரமுடிகிறது வாழ்த்துகள் தோழரே....
மிக்க நன்றி தோழரே
Re: அவளின் அந்த நாட்கள்
என்ன கவிதை இது செய்தாலி...
வாசித்து விட்டு விக்கித்து நின்றுவிட்டேன்...
உங்களின் சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று...
கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்... கவிதையளித்த கரத்தை..
இவர்களுக்கு பாடும் கவிதையாவது இந்த இராக்கூலி களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தட்டும்...
வாசித்து விட்டு விக்கித்து நின்றுவிட்டேன்...
உங்களின் சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று...
கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்... கவிதையளித்த கரத்தை..
இவர்களுக்கு பாடும் கவிதையாவது இந்த இராக்கூலி களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தட்டும்...
Re: அவளின் அந்த நாட்கள்
விலைமாதுவின் நிலைமையை ரொம்ப அழுத்தமா கவிதையா வடிச்சிருக்கிங்க. அவர்களுக்கு சந்தோஷமும் துக்கமும் மதில் மேல் பூனை போல இரண்டு பக்கமும் போகமுடியாது.
கவிதை அருமை செய்தாலி ://:-:
கவிதை அருமை செய்தாலி ://:-:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அவளின் அந்த நாட்கள்
என்று தணியும் இந்த தாகம் என்று பாடுவார்கள் என்று அழியும் இந்த பெண்களின் கோலம் என்று கத்த தோன்றுகிறது ,,செய்தாலியின் நச்சென்ற கவிதைக்கு பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அவளின் அந்த நாட்கள்
அப்துல்லாஹ் wrote:என்ன கவிதை இது செய்தாலி...
வாசித்து விட்டு விக்கித்து நின்றுவிட்டேன்...
உங்களின் சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று...
கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்... கவிதையளித்த கரத்தை..
இவர்களுக்கு பாடும் கவிதையாவது இந்த இராக்கூலி களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தட்டும்...
மிக்க நன்றி கவிஞரே
Re: அவளின் அந்த நாட்கள்
தேர்ந்தெடுத்து எழுதிய கருவில் வீணாகிய மாதுவின் வலி தெரிகிறது வீணடித்த உலகம் புரியாதவரை இவளின் வேதனைகளும் தீர்வதில்லை பாராட்டுகள் கவிஞரே
Re: அவளின் அந்த நாட்கள்
banukamaal wrote:விலைமாதுவின் நிலைமையை ரொம்ப அழுத்தமா கவிதையா வடிச்சிருக்கிங்க. அவர்களுக்கு சந்தோஷமும் துக்கமும் மதில் மேல் பூனை போல இரண்டு பக்கமும் போகமுடியாது.
கவிதை அருமை செய்தாலி ://:-:
மிக்க நன்றி தோழரே
Re: அவளின் அந்த நாட்கள்
jasmin wrote:என்று தணியும் இந்த தாகம் என்று பாடுவார்கள் என்று அழியும் இந்த பெண்களின் கோலம் என்று கத்த தோன்றுகிறது ,,செய்தாலியின் நச்சென்ற கவிதைக்கு பாராட்டுக்கள்
உங்கள் கருத்திக்ற்கு மிக்க நன்றி தோழி
Re: அவளின் அந்த நாட்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:தேர்ந்தெடுத்து எழுதிய கருவில் வீணாகிய மாதுவின் வலி தெரிகிறது வீணடித்த உலகம் புரியாதவரை இவளின் வேதனைகளும் தீர்வதில்லை பாராட்டுகள் கவிஞரே
மிக்க நன்றி உறவே
Similar topics
» அவளின் அந்த ஆசை
» அந்த மூன்று நாட்கள்..
» அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
» 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» அந்த மூன்று நாட்கள்..
» அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
» 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|