Latest topics
» பல்சுவை - 4by rammalar Today at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
4 posters
Page 1 of 1
மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறநதார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தான் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை, தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. அவருக்கு சந்துரு, சூர்யா என்ற மகன்கள் உள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான சந்துரு ஆட்டோ ஓட்டி வந்தார். சூர்யா அப்பகுதி ரவுடியாக சுற்றித் திரிந்ததால் பல வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார்.
இந்நிலையில் போலீசார் சந்துருவை அடிக்கடி அழைத்து விசாரித்தனர். நேற்று சந்துருவை தேடிப் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதனால் சந்துருவின் தாய் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சந்துரு இதை கண்டு மனமுடைந்தார்.
போலீசார் முன்னிலையில் வீட்டுக்குள் சென்ற சந்துரு மண்ணெண்ணெய் உடன் வெளியே வந்தார். பின் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த சந்துரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசாரின் தொந்தரவு தாங்க முடியாமல் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். ஆனால் குடும்ப பிரச்சனையால் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நல்லவேளை இதையும் அரசியல் நடகத்திருக்கு ,ஆயுதமாய் எடுக்காமல் போனார்கள் அரசியல்வாதிகள் .
சென்னை, தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. அவருக்கு சந்துரு, சூர்யா என்ற மகன்கள் உள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான சந்துரு ஆட்டோ ஓட்டி வந்தார். சூர்யா அப்பகுதி ரவுடியாக சுற்றித் திரிந்ததால் பல வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார்.
இந்நிலையில் போலீசார் சந்துருவை அடிக்கடி அழைத்து விசாரித்தனர். நேற்று சந்துருவை தேடிப் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதனால் சந்துருவின் தாய் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சந்துரு இதை கண்டு மனமுடைந்தார்.
போலீசார் முன்னிலையில் வீட்டுக்குள் சென்ற சந்துரு மண்ணெண்ணெய் உடன் வெளியே வந்தார். பின் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த சந்துரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசாரின் தொந்தரவு தாங்க முடியாமல் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். ஆனால் குடும்ப பிரச்சனையால் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நல்லவேளை இதையும் அரசியல் நடகத்திருக்கு ,ஆயுதமாய் எடுக்காமல் போனார்கள் அரசியல்வாதிகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
மொத்தத்தில் போலிஸ் அதிகாரிகள் இப்போது காட்டு மிராண்டி தனமாக நடக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
போலீ்ஸ் என்றால் அப்படித்தான் அதனாலதான் அவங்கள யாருக்குமே பிடிக்கிறதில்ல
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்..!
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!
» இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!
» இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|