Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
+8
ஹம்னா
ADNAN
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
அப்துல்லாஹ்
நண்பன்
mdkhan
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
இருலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச்சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்களுக்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
மிகவும் அருமையான வாழ்த்துக் கவிதை ஹாசிம் வாழ்த்துக்களும் நன்றிகளும் உறவுகள் அனைவருக்கும்
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
:+=+: :+=+: இன்றும் என்றும் சேனைத் தமிழ் உலா அழகாக திகழ்கிறது கானின் கை வரிசை வாழ்த்துக்கள் கான்mdkhan wrote:
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
அருமை ஹாஷிம்
தெளிவான கவிதை
வாழ்த்துக்கள்.
வாசிக்கத்தந்தமைக்கும் நன்றி...
தெளிவான கவிதை
வாழ்த்துக்கள்.
வாசிக்கத்தந்தமைக்கும் நன்றி...
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
mdkhan wrote:
மிக்க நன்றி அண்ணா வாழ்த்தோலையில் பாராட்டிவிட்டீர்கள் மகிழ்கிறது மனம்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
மிகவும் அருமையான வாழ்த்துக் கவிதை ஹாசிம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
சேனை என்னும் தோட்டத்தில் காய்,கனி,இன்னும் என்னவெல்லாம் தரும் மரம் செடி, கொடி எல்லாம் நிறைந்து இன்று இரண்டு இலட்சம் வகைகள் கொடுத்து சேனையை உலகத்தில் முதல் இடத்துக்கே அழைத்துச்சென்றிருக்கின்றன என்பதில் அழவிலா ஆனந்தம் அடைகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
இதனை நிறுவிய நிறுவணர், நடத்துனர்,நிருவாகம் இன்னும் அனைவருக்கும் கோடி நண்மை கிடைத்திட வாழ்த்துக்கள் கூறுகிறேன்.....
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
சேனையே! உனது சாதனையே!
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ஹாசிமின் கவிதை சூப்பருப்பா வாழ்த்துக்கள் அப்படியே மதிப்பீட்டை பாருங்கள்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ADNAN wrote:சேனையே! உனது சாதனையே!
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
நன்றிகள் தொடருங்கள் மதிப்பீடு தானாக அதிகரிக்கும்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
இந்த அற்ப்புத கவிதைக்கு எப்படி வாழ்த்துச் சொல்வேன்.நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
என்னால் முடியாது அண்ணா.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
நண்பர்களின் வாழ்த்துக்கவிதைகளையும்
வாழ்த்துக்களையும் பார்க்கும் போது
சந்தோஷம் தாங்கல.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ஹம்னா wrote:இந்த அற்ப்புத கவிதைக்கு எப்படி வாழ்த்துச் சொல்வேன்.நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
என்னால் முடியாது அண்ணா.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
நண்பர்களின் வாழ்த்துக்கவிதைகளையும்
வாழ்த்துக்களையும் பார்க்கும் போது
சந்தோஷம் தாங்கல.
உன் மகிழ்வில் ஆனந்தமெனக்கு காரணம் பல இருக்கிறது ஒரு முறை நீ கலங்கி நின்றபோது கைசேதப்பட்டவனாய் பதிலடிக்காக காத்திருந்த நிமிடங்களிருக்கிறது ஹம்னா இன்று உன் மகிழ்ச்சியில் சேனையின் நட்பின் மகிமை புரிகிறது நன்றிகள்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
முனாஸ் சுலைமான் wrote:யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நன்றி சார் இங்கும் பதிவிட்டமைக்கு அசத்தல் தொடரட்டும் நன்றிகள்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நன்றி சார் இங்கும் பதிவிட்டமைக்கு அசத்தல் தொடரட்டும் நன்றிகள்
ஹாசிம் சார் கவிதை என்பது உங்களுக்கு சும்மா சும்மா கையொப்பம் இடுவதனை போன்றது எனக்கு அப்படியா இல்லையே மலையில் ஏறுவதை போன்றது அதனால் கஸ்டப்பட்டு இஸ்டப்பட்டு எழுதிய கவிதையை இங்கு போடாம இருப்பேனா என்ன.............
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:ஹம்னா wrote:இந்த அற்ப்புத கவிதைக்கு எப்படி வாழ்த்துச் சொல்வேன்.நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
என்னால் முடியாது அண்ணா.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
நண்பர்களின் வாழ்த்துக்கவிதைகளையும்
வாழ்த்துக்களையும் பார்க்கும் போது
சந்தோஷம் தாங்கல.
உன் மகிழ்வில் ஆனந்தமெனக்கு காரணம் பல இருக்கிறது ஒரு முறை நீ கலங்கி நின்றபோது கைசேதப்பட்டவனாய் பதிலடிக்காக காத்திருந்த நிமிடங்களிருக்கிறது ஹம்னா இன்று உன் மகிழ்ச்சியில் சேனையின் நட்பின் மகிமை புரிகிறது நன்றிகள்
ஆமாம் அண்ணா. @. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
முனாஸ் சுலைமான் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நன்றி சார் இங்கும் பதிவிட்டமைக்கு அசத்தல் தொடரட்டும் நன்றிகள்
ஹாசிம் சார் கவிதை என்பது உங்களுக்கு சும்மா சும்மா கையொப்பம் இடுவதனை போன்றது எனக்கு அப்படியா இல்லையே மலையில் ஏறுவதை போன்றது அதனால் கஸ்டப்பட்டு இஸ்டப்பட்டு எழுதிய கவிதையை இங்கு போடாம இருப்பேனா என்ன.............
அதனால்தான் அதற்கு மதிப்பதிகம் அசத்திட்டிங்களே மிக்க மகிழ்ச்சி
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
தோழர்களோடு நீங்கள் பயணிக்கும் விதம் மேலிலுள்ள பந்தியில் காணக்கிடைக்கிறது பலமாகபற்றிபபிடிங்கள் தோழர்கள் துணையுங்களுக்கு. அத்தோடு நம்சேனையை உயிராக நீ கொண்டுள்ள விதமும் அது கண்ட வெற்றியையும் நீ கண்டு மகிழ்வதையும் நானும் பார்க்கிறேன் இரண்டாம் பந்தியில்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திலிருந்து தன்னாலும் சாதிக்க முடியுமென்று துரோகிக்கு வரிகள் கொண்டு பாடம் புகுட்டிய விதம் ஆச்சிரியமாயிருக்கிறது
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
இந்த வரிகள் சொல்வது போன்று நிச்சியமாக நாங்கள் இணைந்து கொண்டதிலிருந்து கணனியைத்தொடும் போதெல்லாம் சேனையின் நினைவாகவே இருக்கும் காரணம் இணைவலையத்தில் இதயத்தால் இணைந்துகொண்வர்கள்.
அத்தனைவரிகளும் பொன்னாக உள்ளது இது போதும் சேனைக்கு இனியும் வேண்டாம் இன்னோரு விரிவாக்கம். நன்றி தோழரே நன்றி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
தோழர்களோடு நீங்கள் பயணிக்கும் விதம் மேலிலுள்ள பந்தியில் காணக்கிடைக்கிறது பலமாகபற்றிபபிடிங்கள் தோழர்கள் துணையுங்களுக்கு. அத்தோடு நம்சேனையை உயிராக நீ கொண்டுள்ள விதமும் அது கண்ட வெற்றியையும் நீ கண்டு மகிழ்வதையும் நானும் பார்க்கிறேன் இரண்டாம் பந்தியில்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திலிருந்து தன்னாலும் சாதிக்க முடியுமென்று துரோகிக்கு வரிகள் கொண்டு பாடம் புகுட்டிய விதம் ஆச்சிரியமாயிருக்கிறது
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
இந்த வரிகள் சொல்வது போன்று நிச்சியமாக நாங்கள் இணைந்து கொண்டதிலிருந்து கணனியைத்தொடும் போதெல்லாம் சேனையின் நினைவாகவே இருக்கும் காரணம் இணைவலையத்தில் இதயத்தால் இணைந்துகொண்வர்கள்.
அத்தனைவரிகளும் பொன்னாக உள்ளது இது போதும் சேனைக்கு இனியும் வேண்டாம் இன்னோரு விரிவாக்கம். நன்றி தோழரே நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
பாயிஸ் wrote:தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
தோழர்களோடு நீங்கள் பயணிக்கும் விதம் மேலிலுள்ள பந்தியில் காணக்கிடைக்கிறது பலமாகபற்றிபபிடிங்கள் தோழர்கள் துணையுங்களுக்கு. அத்தோடு நம்சேனையை உயிராக நீ கொண்டுள்ள விதமும் அது கண்ட வெற்றியையும் நீ கண்டு மகிழ்வதையும் நானும் பார்க்கிறேன் இரண்டாம் பந்தியில்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திலிருந்து தன்னாலும் சாதிக்க முடியுமென்று துரோகிக்கு வரிகள் கொண்டு பாடம் புகுட்டிய விதம் ஆச்சிரியமாயிருக்கிறது
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
இந்த வரிகள் சொல்வது போன்று நிச்சியமாக நாங்கள் இணைந்து கொண்டதிலிருந்து கணனியைத்தொடும் போதெல்லாம் சேனையின் நினைவாகவே இருக்கும் காரணம் இணைவலையத்தில் இதயத்தால் இணைந்துகொண்வர்கள்.
அத்தனைவரிகளும் பொன்னாக உள்ளது இது போதும் சேனைக்கு இனியும் வேண்டாம் இன்னோரு விரிவாக்கம். நன்றி தோழரே நன்றி
விரிவாக்கம் என்று உன் கவிதையினை முடித்திருக்கிறாய் கவிஞனே நான் எதிர்பார்த்தேன் சேனைக்கு உமது வரிகளை மகிழ்ச்சி உமது விரிவாக்கத்தில் நானும் மகிழ்கிறேன் நட்பு நட்பேதான்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
தோழர்களோடு நீங்கள் பயணிக்கும் விதம் மேலிலுள்ள பந்தியில் காணக்கிடைக்கிறது பலமாகபற்றிபபிடிங்கள் தோழர்கள் துணையுங்களுக்கு. அத்தோடு நம்சேனையை உயிராக நீ கொண்டுள்ள விதமும் அது கண்ட வெற்றியையும் நீ கண்டு மகிழ்வதையும் நானும் பார்க்கிறேன் இரண்டாம் பந்தியில்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திலிருந்து தன்னாலும் சாதிக்க முடியுமென்று துரோகிக்கு வரிகள் கொண்டு பாடம் புகுட்டிய விதம் ஆச்சிரியமாயிருக்கிறது
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
இந்த வரிகள் சொல்வது போன்று நிச்சியமாக நாங்கள் இணைந்து கொண்டதிலிருந்து கணனியைத்தொடும் போதெல்லாம் சேனையின் நினைவாகவே இருக்கும் காரணம் இணைவலையத்தில் இதயத்தால் இணைந்துகொண்வர்கள்.
அத்தனைவரிகளும் பொன்னாக உள்ளது இது போதும் சேனைக்கு இனியும் வேண்டாம் இன்னோரு விரிவாக்கம். நன்றி தோழரே நன்றி
விரிவாக்கம் என்று உன் கவிதையினை முடித்திருக்கிறாய் கவிஞனே நான் எதிர்பார்த்தேன் சேனைக்கு உமது வரிகளை மகிழ்ச்சி உமது விரிவாக்கத்தில் நானும் மகிழ்கிறேன் நட்பு நட்பேதான்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
பாயிஸ் wrote:தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
தோழர்களோடு நீங்கள் பயணிக்கும் விதம் மேலிலுள்ள பந்தியில் காணக்கிடைக்கிறது பலமாகபற்றிபபிடிங்கள் தோழர்கள் துணையுங்களுக்கு. அத்தோடு நம்சேனையை உயிராக நீ கொண்டுள்ள விதமும் அது கண்ட வெற்றியையும் நீ கண்டு மகிழ்வதையும் நானும் பார்க்கிறேன் இரண்டாம் பந்தியில்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திலிருந்து தன்னாலும் சாதிக்க முடியுமென்று துரோகிக்கு வரிகள் கொண்டு பாடம் புகுட்டிய விதம் ஆச்சிரியமாயிருக்கிறது
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
இந்த வரிகள் சொல்வது போன்று நிச்சியமாக நாங்கள் இணைந்து கொண்டதிலிருந்து கணனியைத்தொடும் போதெல்லாம் சேனையின் நினைவாகவே இருக்கும் காரணம் இணைவலையத்தில் இதயத்தால் இணைந்துகொண்வர்கள்.
அத்தனைவரிகளும் பொன்னாக உள்ளது இது போதும் சேனைக்கு இனியும் வேண்டாம் இன்னோரு விரிவாக்கம். நன்றி தோழரே நன்றி
அருமையாக வரிகள் கொண்டு சேனை உம் கவியாக்கி மனமகிழ வாழ்திய கவிஞருக்கு வாழ்த்துகள். @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.
சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.
சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனை தமிழ் உலாவில் சோலை திரு விழா
» சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
» ஐபிஎல் என்றொரு சூதாட்டம்
» கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்
» சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
» ஐபிஎல் என்றொரு சூதாட்டம்
» கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|