சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Khan11

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

5 posters

Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Thu 15 Sep 2011 - 23:44

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Animation3

வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்

அன்புடைத்த நெஞ்சங்களின் அரவணைப்பு முண்டு
கண் புகுந்து கருத்தளிக்கும் காட்சிப்படம் உண்டு
மண்ணில் காணும் மனிதநேயம் மாறியதோ கவியாய்
கண்ணியமாய் அரட்டைதனில் மறந்திடுவீர் துயரை

தமிழ்த்தாக வேட்கையுடன் கூடிடும் நல்லுறவு
அமிழ்தாக விளைந்ததன்றோ அகிலத்தில் சேனை
அன்னத்தின் பண்பினைப்போல் பகுத்துத்தரும் பாங்கு
இன்னல நீங்கி இன்பம் தரும் இணைந்திடுவீர் இங்கு

ஈரிலட்சம் பதிவு தாங்கி இலங்குது பார் சேனை
பாரிலிதன் மேன்மை கண்டு மனமருந்தும் தேனை
வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 23:51

அருமை அசத்தலான வரிகள் கொண்டு சேனையை வாழ்த்தி சிறப்பாய் கவி வடித்த தோழருக்கு வாழ்த்துகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 15:13

வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்

வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
சேனையே உங்களை எனக்கு அறிமுகம் செய்தது .
உண்மையின் வெளிச்சமாய் !

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை

சேனைக்கு ஒரு புகழ்மாலை !
சூட்டிய தோழரின் கவிமாலை!
மலர்களைப் போலவே மணக்கும்,
உங்கள் மனதைப் போலவே இருக்கும்!

பெயரோ அல்லாவின் அடிமை!
அனைவரையும் ஈர்க்கும் பிளளை!
சேனைக்கு பாசமும் ,வாசமும் தரும் முல்லை.
கவிதை என்றாலும் ,கட்டுரை என்றாலும் ,படிக்கும் நிலையை
தருவதே உங்களின் தனித்தன்மை!


வாழ்த்திய தலைக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 15:17

சேனைக்கு ஒரு புகழ்மாலை !
சூட்டிய தோழரின் கவிமாலை!
மலர்களைப் போலவே மணக்கும்,
உங்கள் மனதைப் போலவே இருக்கும்!

பெயரோ அல்லாவின் அடிமை!
அனைவரையும் ஈர்க்கும் பிளளை!
சேனைக்கு பாசமும் ,வாசமும் தரும் முல்லை.
கவிதை என்றாலும் ,கட்டுரை என்றாலும் ,படிக்கும் நிலையை
தருவதே உங்களின் தனித்தன்மை!

@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 15:20

சேனைக்கு அழகான வாழ்த்து மாலை ஒன்றைக் கோர்த்துள்ளீர்கள் அப்துல்லாஹ் சார் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் சேனையை ஒளிரச்செய்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அத்தோடு ஒட்டி வந்த இந்த வரிகளும் இன்னும் அருமை சேர்க்கிறது இதற்கும் நன்றி சார்.

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை

://:-: ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 15:31

அப்துல்லாஹ் wrote:
சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Animation3

வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்

அன்புடைத்த நெஞ்சங்களின் அரவணைப்பு முண்டு
கண் புகுந்து கருத்தளிக்கும் காட்சிப்படம் உண்டு
மண்ணில் காணும் மனிதநேயம் மாறியதோ கவியாய்
கண்ணியமாய் அரட்டைதனில் மறந்திடுவீர் துயரை

தமிழ்த்தாக வேட்கையுடன் கூடிடும் நல்லுறவு
அமிழ்தாக விளைந்ததன்றோ அகிலத்தில் சேனை
அன்னத்தின் பண்பினைப்போல் பகுத்துத்தரும் பாங்கு
இன்னல நீங்கி இன்பம் தரும் இணைந்திடுவீர் இங்கு

ஈரிலட்சம் பதிவு தாங்கி இலங்குது பார் சேனை
பாரிலிதன் மேன்மை கண்டு மனமருந்தும் தேனை
வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை


ஆஹா... அருமையான கவிதையால் சேனையை வாழ்த்திய அப்துல்லாவிற்கு மனமகிழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொஞ்சுமொழி தமிழதனை குழைத்து இங்கேவிருந்தாய்
நெஞ்சமது இனிக்கும்படி நீயிடநாம் உண்டோம்

அகம் மகிழ்கிறது தங்கள் அழகிய வாழ்த்துப்பா கண்டு ...

வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை
- அருமையான வரிகள்.. !

நன்றி அப்துல்லா...

வாழ்த்துக்கள்! சேனைக்கும் நுமது கவிதைக்கும்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Fri 16 Sep 2011 - 15:34

*சம்ஸ் wrote:அருமை அசத்தலான வரிகள் கொண்டு சேனையை வாழ்த்தி சிறப்பாய் கவி வடித்த தோழருக்கு வாழ்த்துகள்.
அசத்தலாய் வாழ்த்திய அன்பு சம்சுக்கு அன்பும் நன்றியும்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Fri 16 Sep 2011 - 15:36

kalainilaa wrote:வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்

வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
சேனையே உங்களை எனக்கு அறிமுகம் செய்தது .
உண்மையின் வெளிச்சமாய் !

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை

சேனைக்கு ஒரு புகழ்மாலை !
சூட்டிய தோழரின் கவிமாலை!
மலர்களைப் போலவே மணக்கும்,
உங்கள் மனதைப் போலவே இருக்கும்!

பெயரோ அல்லாவின் அடிமை!
அனைவரையும் ஈர்க்கும் பிளளை!
சேனைக்கு பாசமும் ,வாசமும் தரும் முல்லை.
கவிதை என்றாலும் ,கட்டுரை என்றாலும் ,படிக்கும் நிலையை
தருவதே உங்களின் தனித்தன்மை!


வாழ்த்திய தலைக்கு நன்றி .

தம் பாணியிலேயே என்னை அன்புடன் உபசரித்த இந்த நிலாவுக்கு கையளவு மனசு ஆனால் கடலளவு நேசம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Fri 16 Sep 2011 - 15:38

நண்பன் wrote:சேனைக்கு அழகான வாழ்த்து மாலை ஒன்றைக் கோர்த்துள்ளீர்கள் அப்துல்லாஹ் சார் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் சேனையை ஒளிரச்செய்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அத்தோடு ஒட்டி வந்த இந்த வரிகளும் இன்னும் அருமை சேர்க்கிறது இதற்கும் நன்றி சார்.

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை

://:-: ://:-:
அப்பா அப்ப்பா குட்டி போட்ட புனை போல சேனையை நாடொறும் சுற்றிச் சுற்றி நம்மை அன்பால் சுழ்ந்துகொள்ளும் உடன்பிறப்பு நண்பனுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Fri 16 Sep 2011 - 15:41

யாதுமானவள் wrote:
அப்துல்லாஹ் wrote:
சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Animation3

வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்

அன்புடைத்த நெஞ்சங்களின் அரவணைப்பு முண்டு
கண் புகுந்து கருத்தளிக்கும் காட்சிப்படம் உண்டு
மண்ணில் காணும் மனிதநேயம் மாறியதோ கவியாய்
கண்ணியமாய் அரட்டைதனில் மறந்திடுவீர் துயரை

தமிழ்த்தாக வேட்கையுடன் கூடிடும் நல்லுறவு
அமிழ்தாக விளைந்ததன்றோ அகிலத்தில் சேனை
அன்னத்தின் பண்பினைப்போல் பகுத்துத்தரும் பாங்கு
இன்னல நீங்கி இன்பம் தரும் இணைந்திடுவீர் இங்கு

ஈரிலட்சம் பதிவு தாங்கி இலங்குது பார் சேனை
பாரிலிதன் மேன்மை கண்டு மனமருந்தும் தேனை
வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை


ஆஹா... அருமையான கவிதையால் சேனையை வாழ்த்திய அப்துல்லாவிற்கு மனமகிழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொஞ்சுமொழி தமிழதனை குழைத்து இங்கேவிருந்தாய்
நெஞ்சமது இனிக்கும்படி நீயிடநாம் உண்டோம்

அகம் மகிழ்கிறது தங்கள் அழகிய வாழ்த்துப்பா கண்டு ...

வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை
- அருமையான வரிகள்.. !

நன்றி அப்துல்லா...


வாழ்த்துக்கள்! சேனைக்கும் நுமது கவிதைக்கும்!
சகோதரியின் வாழ்த்து என்றாலே அது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிவது போலத்தான்.. இன்று என் உள்ளத்தில் மும்மாரி பொழிந்துவிட்டது... மகிழ்ச்சி சகோதரி... மிக்க நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 16:03

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:சேனைக்கு அழகான வாழ்த்து மாலை ஒன்றைக் கோர்த்துள்ளீர்கள் அப்துல்லாஹ் சார் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் சேனையை ஒளிரச்செய்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அத்தோடு ஒட்டி வந்த இந்த வரிகளும் இன்னும் அருமை சேர்க்கிறது இதற்கும் நன்றி சார்.

கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை

://:-: ://:-:
அப்பா அப்ப்பா குட்டி போட்ட புனை போல சேனையை நாடொறும் சுற்றிச் சுற்றி நம்மை அன்பால் சுழ்ந்துகொள்ளும் உடன்பிறப்பு நண்பனுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..
:#: :#: :+=+: :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ் Empty Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum