Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…by rammalar Yesterday at 19:28
» திணிப்பு
by rammalar Yesterday at 19:26
» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24
» செம்மொழி
by rammalar Yesterday at 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16
» புன்னகை!
by rammalar Yesterday at 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
என் புது வீடு - அப்துல்லாஹ்
+7
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
gud boy
kalainilaa
பாயிஸ்
அப்துல்லாஹ்
11 posters
Page 1 of 1
என் புது வீடு - அப்துல்லாஹ்
கலைத்துப் போடடப்பட்ட
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை
அவற்றின் வண்ணங்களையும்
வடிவங்களையும் மனதில் கொண்டு
வேகமாக ஒன்றோடொன்று
பொருத்தினான் என்மகன்
அவை நான் அவனுக்காக
வாங்கித்தந்த
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.
கொஞ்சமான நேரத்தில்
குதித்துச் சத்தமிட்டான்
வாப்பா இது என்வீடு ! என்று
அருகில் சென்றேன்
வலதுகை முஷ்டி மடக்கி
வலது நெஞ்சில் அழுத்திய
அவனது முகத்தில்
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான்
வாசற்படி தொடர
தலைவாசலும் தரைத்தளமும்
சன்னலும் மேல்முகடும்
ஒவ்வொரு வண்ணங்களில்
மிளிர்ந்தது.
செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது
இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை
அவற்றின் வண்ணங்களையும்
வடிவங்களையும் மனதில் கொண்டு
வேகமாக ஒன்றோடொன்று
பொருத்தினான் என்மகன்
அவை நான் அவனுக்காக
வாங்கித்தந்த
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.
கொஞ்சமான நேரத்தில்
குதித்துச் சத்தமிட்டான்
வாப்பா இது என்வீடு ! என்று
அருகில் சென்றேன்
வலதுகை முஷ்டி மடக்கி
வலது நெஞ்சில் அழுத்திய
அவனது முகத்தில்
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான்
வாசற்படி தொடர
தலைவாசலும் தரைத்தளமும்
சன்னலும் மேல்முகடும்
ஒவ்வொரு வண்ணங்களில்
மிளிர்ந்தது.
செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது
இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:கலைத்துப் போடடப்பட்ட
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை
அவற்றின் வண்ணங்களையும்
வடிவங்களையும் மனதில் கொண்டு
வேகமாக ஒன்றோடொன்று
பொருத்தினான் என்மகன்
அவை நான் அவனுக்காக
வாங்கித்தந்த
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.
கொஞ்சமான நேரத்தில்
குதித்துச் சத்தமிட்டான்
வாப்பா இது என்வீடு ! என்று
அருகில் சென்றேன்
வலதுகை முஷ்டி மடக்கி
வலது நெஞ்சில் அழுத்திய
அவனது முகத்தில்
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான்
வாசற்படி தொடர
தலைவாசலும் தரைத்தளமும்
சன்னலும் மேல்முகடும்
ஒவ்வொரு வண்ணங்களில்
மிளிர்ந்தது.
செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது
இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
எமது எத்தனையோ ஆசைகள் நிராசையாய் போவதுமுண்டு சில காரணங்களால் ஆனால் அந்தக்காரணங்கள் கட்டாயப்படுத்தப்படும் போது எம் ஆசைகள்கூட தூசாக மாறுவதையிட்டு நாம் மனம் கலங்குவதில்லை எம் கற்பணனகளைத்தாண்டியதுதான் எம்நேச உறவுகளின் காரணகாரணியங்கள்.
ஆழமான கருத்துக்களை அழகாக தாங்கிவந்த கவிதை நன்றாகவுள்ளது தோழரே நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !
எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.
வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !
எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !
தோழரே !வரைந்த உமது கரத்துக்கு :+=+: :+=+: :+=+:
நான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !
எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.
வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !
எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !
தோழரே !வரைந்த உமது கரத்துக்கு :+=+: :+=+: :+=+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
kalainilaa wrote:இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !
எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.
வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !
எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !
தோழரே !வரைந்த உமது கரத்துக்கு :+=+: :+=+: :+=+:
@. @. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
ஆசைகள் நூறு அடக்கிவைத்து கொண்டு மனம் விட்டு பேச நண்பர்கள் அதையும் தாண்டி கவிஞர்களுக்கு கவிவரிகள்.
அருமை அற்பதம் சூப்பர் அனைத்தும்.
ஒவ்வெறு வரிகளும் படிக்கும் போது உடல் சிலிர்த்து ரசித்து ருசித்து
படித்தேன் உயிர் ஓட்டம் தெரிகிறது ஆள்மனதில் இருந்து வந்த நிதர்சன வரிகள் தோழரே உங்களின் கவிக்கு பதில் எழுத நான் ஒரு கவிஞராக இருக்கவேண்டும் என்று என்னினேன் கவிதையில் பதில் செல்ல.
அனைத்தும் அசத்தல் அருமை வாழ்த்துகள்
வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்
அருமை அற்பதம் சூப்பர் அனைத்தும்.
ஒவ்வெறு வரிகளும் படிக்கும் போது உடல் சிலிர்த்து ரசித்து ருசித்து
படித்தேன் உயிர் ஓட்டம் தெரிகிறது ஆள்மனதில் இருந்து வந்த நிதர்சன வரிகள் தோழரே உங்களின் கவிக்கு பதில் எழுத நான் ஒரு கவிஞராக இருக்கவேண்டும் என்று என்னினேன் கவிதையில் பதில் செல்ல.
அனைத்தும் அசத்தல் அருமை வாழ்த்துகள்
வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
எங்கள் ஏக்கங்கள் உங்கள் வரிகளில் தெரிகிறது மாஸ்டர் வாழ்த்த வரிகள் இல்லை கண்ணீர்தான் வருகிறது.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
ஏக்கங்கள் வாழ்கும் போது நினைவுகள் அதை விலை பேசுகின்றன மனதை வருடும் உங்கள் நினைவுகளும் என்னுள்ளும் நிழலாடுகிறது நன்றிகள்
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
வீடு என்பது அனைத்து மனிதரின் கனவாகவும் லட்சியமாகவும் அமைந்து இருக்கிறது. அது கிடைக்காத ஏக்கப்பெருமூச்சை எளிய குழந்தை விளையாட்டின் மூலமாக விளக்கிய அப்துல்லாஹ் சாரின் அருமையான கவிதைக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !
எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.
வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !
எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !
அப்துல்லா சாரின் இந்த வரிகள் கற்பனையாக இருந்தாலும் வரிகள் உயிருள்ளவை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் படிப்பவர் கண்களில் நீர் வர வைத்து விட்டது வரிகள் சூப்பர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
எமது எத்தனையோ ஆசைகள் நிராசையாய் போவதுமுண்டு சில காரணங்களால் ஆனால் அந்தக்காரணங்கள் கட்டாயப்படுத்தப்படும் போது எம் ஆசைகள்கூட தூசாக மாறுவதையிட்டு நாம் மனம் கலங்குவதில்லை எம் கற்பணனகளைத்தாண்டியதுதான் எம்நேச உறவுகளின் காரணகாரணியங்கள்.
உள்ளத்தின் வலியில் உண்மை உள்ளது. இது குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள சுகமான சுமை.
://:-: :!+: :!+:
உள்ளத்தின் வலியில் உண்மை உள்ளது. இது குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள சுகமான சுமை.
://:-: :!+: :!+:
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
@. @. @. ##* தந்தமைக்கு சொல்லுவோம் :”@: :”@: :”@:Atchaya wrote:எமது எத்தனையோ ஆசைகள் நிராசையாய் போவதுமுண்டு சில காரணங்களால் ஆனால் அந்தக்காரணங்கள் கட்டாயப்படுத்தப்படும் போது எம் ஆசைகள்கூட தூசாக மாறுவதையிட்டு நாம் மனம் கலங்குவதில்லை எம் கற்பணனகளைத்தாண்டியதுதான் எம்நேச உறவுகளின் காரணகாரணியங்கள்.
உள்ளத்தின் வலியில் உண்மை உள்ளது. இது குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள சுகமான சுமை.
://:-: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
நட்டலாய் நின்றது ரோமம்
அகத்தின் தட்டிய வேதனை
விழி உதிர்த்தது கண்ணீரை
ஏன் இப்படி அழ வைக்கிறீங்க தோழரே
என்னை அழவைத்த உங்களுடன் நான் க்கா ....
கற்பனையான ஒரு வரிகளுக்கு ஏதாவது வார்த்தைகள் போட்டு இருப்பேன்
உங்கள் வரிகளில் வாழும் உறவுகளின் நிதர்சனம்
உயிருள்ள வரிகளுக்கு வார்த்தை இல்லை :+=+: :+=+: :+=+:
அகத்தின் தட்டிய வேதனை
விழி உதிர்த்தது கண்ணீரை
ஏன் இப்படி அழ வைக்கிறீங்க தோழரே
என்னை அழவைத்த உங்களுடன் நான் க்கா ....
கற்பனையான ஒரு வரிகளுக்கு ஏதாவது வார்த்தைகள் போட்டு இருப்பேன்
உங்கள் வரிகளில் வாழும் உறவுகளின் நிதர்சனம்
உயிருள்ள வரிகளுக்கு வார்த்தை இல்லை :+=+: :+=+: :+=+:
Re: என் புது வீடு - அப்துல்லாஹ்
செய்தாலி wrote:நட்டலாய் நின்றது ரோமம்
அகத்தின் தட்டிய வேதனை
விழி உதிர்த்தது கண்ணீரை
ஏன் இப்படி அழ வைக்கிறீங்க தோழரே
என்னை அழவைத்த உங்களுடன் நான் க்கா ....
கற்பனையான ஒரு வரிகளுக்கு ஏதாவது வார்த்தைகள் போட்டு இருப்பேன்
உங்கள் வரிகளில் வாழும் உறவுகளின் நிதர்சனம்
உயிருள்ள வரிகளுக்கு வார்த்தை இல்லை :+=+: :+=+: :+=+:
உங்களின் பின்னுட்டமும் என்னை அழ வைத்தது ...
நாம் கண்ணில் காணும் நமது உறவுகளின் எண்ணங்களை எழுத்தாக்கிய போது இனம் புரியாத வேதனை மனதில் நின்றதும் அது சென்று சேரவேண்டிய இடத்தில் சேருமோ என்ற நமது கவலையும் உங்களைப் போன்ற உறவுகளின் பின்னுட்டத்தால் தீர்ந்து போனது....
கா வேண்டாம் நீ செய்தாலி என் இதயத்தில் கனி தான்... @. @. @. @.
Similar topics
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|