Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
உயிரினாங்கள் பற்றிய சில தகவல்கள்....
3 posters
Page 1 of 1
உயிரினாங்கள் பற்றிய சில தகவல்கள்....
1. இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
2. கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
3.
நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால்
ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
4. வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
5. உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
6.
உலகில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வகை பட்டாம்பூச்சிகள்
உள்ளன.பெண் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்ட உடனே இறந்துவிடும்.
7. உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளைக் கொண்டது மீன்கள்தான்.
8.
உலகில் வாழும் விலங்குகளிலேயே மிகப்பெரியது
நீலத்திமிங்கலம். இதன் உடம்பிலிருந்து 120 பேரல்கள் வரை
எண்ணெய் எடுக்கிறார்கள்.
9. சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
10. அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக் கண்டறியப்பட்டிருப்பது இந்திய காண்டாமிருகம்.
11. நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்து விடும். இதனால் தாய் நண்டு என்ற ஒன்று இருக்காது.
எங்கோ படித்தது!
2. கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
3.
நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால்
ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
4. வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
5. உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
6.
உலகில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வகை பட்டாம்பூச்சிகள்
உள்ளன.பெண் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்ட உடனே இறந்துவிடும்.
7. உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளைக் கொண்டது மீன்கள்தான்.
8.
உலகில் வாழும் விலங்குகளிலேயே மிகப்பெரியது
நீலத்திமிங்கலம். இதன் உடம்பிலிருந்து 120 பேரல்கள் வரை
எண்ணெய் எடுக்கிறார்கள்.
9. சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
10. அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக் கண்டறியப்பட்டிருப்பது இந்திய காண்டாமிருகம்.
11. நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்து விடும். இதனால் தாய் நண்டு என்ற ஒன்று இருக்காது.
எங்கோ படித்தது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயிரினாங்கள் பற்றிய சில தகவல்கள்....
அறிந்த தகவல்களும் அறிந்திடாத தகவல்களுமாக தந்த நண்பனுக்கு நன்றி.
சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
இது உண்மையா?
சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
இது உண்மையா?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உயிரினாங்கள் பற்றிய சில தகவல்கள்....
பொதறிவு சொன்னா கேட்டுட்டு இருக்கணும் இப்படி கேள்வியெல்லாம் கேட்க்கப்படாதுஹம்னா wrote:அறிந்த தகவல்களும் அறிந்திடாத தகவல்களுமாக தந்த நண்பனுக்கு நன்றி.
சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
இது உண்மையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயிரினாங்கள் பற்றிய சில தகவல்கள்....
நன்றி அண்ணா நல்ல பதிவு ##* :”@:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» தீ பற்றிய தகவல்கள்!!
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» வியர்க்குரு பற்றிய தகவல்கள்
» "பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
» +++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» வியர்க்குரு பற்றிய தகவல்கள்
» "பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
» +++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|