சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  Khan11

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!

Go down

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  Empty புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Sep 2011 - 14:31

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  Jeya_lalitha
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 15 புலிகள் உள்ளன. இதில் வெள்ளப்புலி மட்டும் 7. விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் டெல்லி உயிரியல் பூங்காவில் இருந்து 2006 அடோபர் 1ம் தேதி அனு (வயது 7), பீஷ்மர் என்ற ஜோடி வெள்ளிப் புலிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. மார்ச் 2009ல் பீஸ்மர் மூலம் அனு 2 குட்டி போட்டது. அந்த குட்டிகளுக்கு ஆகாஷ், நர்மதா என்று பெயர் சூட்டப்பட்டது.

பின்னர், 2010 ஜூன் 6ம் தேதி மீண்டும் அனு ஒரு ஆண், 2 பெண் குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகளுக்கு செம்பியன், இந்திரா, வள்ளி என அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார். மீண்டும், 2011 ஆகஸ்ட் 5ம் தேதி அனு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் தற்போது நல்ல முறையில் வளர்ந்துள்ளன. தாய்ப் பாலை மட்டுமே குடிக்கின்றன. குட்டிகள் பிறந்து 45 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, தாய்ப் பால் போதவில்லை. இறைச்சி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. குட்டிகளுக்கு பூங்கா ஊழியர்கள் மூலம் இறைச்சி வழங்கப்படும்.



அப்போது, குட்டிகளை பெயர் வைத்து அழைக்க வேண்டும். பெயர் வைத்து அழைத்தே உணவு வழங்கப்படும். இந்த குட்டிகளுக்கு பெயர் வைக்காததால், அவற்றுக்கு இறைச்சி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குட்டிகளுக்கு தினமும் 250 கிராம் கோழி இறைச்சி வழங்கப்படும். பெயர் வைக்கவிலை என்றால் குட்டியை அழைக்கும்போது முரண்டு பிடிக்கும். எனவே, விரைவில் பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, குட்டிகள் போதிய உணவு இன்றி உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர்தான் பெயர் சூட்ட வேண்டும் என்று பூங்கா நிர்வாகம் காத்திருக்கிறது. இன்னும் முதல்வரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து, பூங்கா நிர்வாகத்தை கேட்டபோது மவுனமே அவர்களின் பதிலாக இருந்தது.
புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  White_tige
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum