சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு Khan11

பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு

Go down

பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு Empty பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 13:59

பஹ்ரேய்ன் நிதியமைச்சருடன் ஜனாதிபதி விரிவாக ஆராய்வு
பஹ்ரேய்ன் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீடுகளை அதிகரித்து இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி அவர்கள் பஹ்ரேய்ன் இராஜ்யத்தின் ஷேக் அஹமட் பின் முகமட் கலீபாவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்து பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக விரைவில் இரு நாடுகளுக்குமிடையில் முதலீட்டு ஊக்குவிப்பு செயற்பாடுகள் ஆரம்பமாகுமென்று அறிவிக்கப்படுகிறது. பஹ்ரேய்னிலிருந்து இலங்கைக்கு விரைவில் வர்த்தகர்கள் குழுவொன்று வருகைதந்து இங்குள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இலங்கையின் வர்த்தகப் பிரமுகர்களும் விரைவில் பஹ்ரேய்ன் இராஜ்யத்துக் குச் சென்று அங்கு முதலீடு செய்வது பற்றி ஆராய்வார்கள்.

ஜனாதிபதி அவர்களுக்கும், பஹ்ரேய்ன் நிதியமைச்சருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உந்துசக்தியாக அமையும் என்று எமது நாட்டின் நிதித்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இரட்டை வரி விதிப்பினை தடுப்பதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகர்களும் பஹ்ரேய்னில் பணியாற்றும் சுமார் 1500 இலங்கையர்களும் நன்மை அடைவரென இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பதில் அலரி மாளிகையை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பஹ்ரேய்ன் நிதியமைச்சரை அறிமுகம் செய்துவைத்தமை முக்கிய அம்சமாகும். பஹ்ரேய்ன் நிதியமைச்சர் அந்த மாணவர்களுடன் நீண்ட நேரம் கருத்துப் பரிமாறிக் கொண்டார்.

இந்நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மேலதிக செயலாளர் காமினி செனரத், குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் சீ. ஏ. எச். விஜேரத்ன உள்ளிட்ட மேலும் சிலர் கலந்து கொண்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
» பரவியது காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் திண்டாடும் பொலிஸ் தரப்பு!!
» மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை
» புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum